Bro R Reegan Gomez

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன் […]

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம்

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

Yehovaa Devane – யெகோவா தேவனே

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு

Yehovaa Devane – யெகோவா தேவனே Read More »

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane

நன்றி நிறைந்த இதயத்துடனேநாளெல்லாம் பாடிடுவேன்நல்லவரே நீர் செய்த நன்மைகள்நினைத்து துதித்திடுவேன் 1.நிர்மூலமாகாமல் காத்தீரையாகுடும்பமாய் எங்களை மீட்டீரையாநானும் என் வீட்டாரும்உம்மையே என்றும் சேவிப்போம் 2.இதுவரை என்னை நீர் நடத்திவரஎம்மாத்திரம் நான் எம்மாத்திரம்கண்ணோக்கிப் பார்த்தீரையாகை தூக்கி எடுத்தீரையா 3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்மனதின் கண்களையேதிறந்தீர் உம்மைக் காண

நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane Read More »

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam ummai paadidum

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்நன்றியோடு தினம் போற்றிடும் என் தகப்பனே உம் தயவினால்தாங்கினீர் என் வாழ்வினைஇதயம் நிறைந்த ஆராதனைஎன் இயேசுவே உமக்குத்தான் சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்என் புலம்பலை நீர் மாற்றினீர்உம் துதியினால் என்னை நிரப்பினீர் நன்றி நன்றி எந்தன் இயேசுவேஉந்தன் அன்பு என்றும் போதுமேஎன் தேவனே என் ஜீவனேஉம் நாமமே என் கீதமே

எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்- Enthan Ullam ummai paadidum Read More »

அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI

அழகாய் திரள் திரளாய்வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்அன்பர் இயேசுவின் முகம் கண்டுஆனந்திப்போம் அந்நாளினிலேமகிமையின் நாளது மகிமையின் நாளதுமகிமையின் நாளது 1. இயேசுவின் இரத்தத்தினாலேமாபெரும் மீட்பை அடைந்தோம்வெண்ணாடையை தரித்துக் கொண்டுஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலேமறுகரையில் மன்னன் மாளிகையில்மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் 2. பெயர்கள் எழுதப்பட்டோர்புண்ணிய தேசம் காண்பார்அங்கே ஒரு பாதை உண்டுதூயர்கள் அதிலே நடந்து செல்வார் 3. இயேசுவை பற்றிக் கொண்டோர்அந்நாளில் பலனைக் காண்பார்உலகத்திலே துயரப்பட்டோர்உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் 4. புத்தியுள்ள கன்னிகை போலபக்தியாய் ஆயத்தமாவோம்மகிமை தரும் மண நாளிலேமணவாட்டியாய்

அழகாய் திரள் திரளாய் -AZHAGAI THIRAL THIRALAI Read More »

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம்

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics Read More »

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics

உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2) என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் அடைக்கலமே என் ஆதரவேஉம்மையே நம்பிடுவேன்(2) ஊழிய பாதையில் நித்தம் என்னைஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)எந்தன் எஜமானனே என் மேய்ப்பரேஉம்மையே பின் தொடர்வேன்(2) என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றனஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)எந்தன் எபினேசரே எல்ரோயீஉம்மையே உயர்த்திடுவேன்(2) ummoduthaan en vaalvuum siththam thaan en unavu

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics Read More »

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics

அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர்எங்கள் ராஜா நீர்நாங்கள் போற்றிடும்கன்மலை நீர் செங்கடலை நீர் பிளந்தீர்செம்மையான பாதை தந்தீர்எரிகோவின் கோட்டைகளைஉம் யோசனையால் தகர்த்தீர்கோலியாத்தின் கோஷங்களைஒரு நொடியில் வென்று விட்டீர் பலவித சோதனையால்புடமிடப்பட்டோமையாபொன்னாக மாற்றிவிட்டீர்புது இருதயம் தந்து விட்டீர்எங்கள் தலையை எண்ணெயினால்அபிஷேகம் செய்து விட்டீர் வருடங்களை உமதுகிருபையினால் கடந்தோம்இனிவரும் நாட்களெல்லாம்உம் மகிமைதனைக் காண்போம்எங்கள் ஆயுள் உள்ளவரைஇயேசு நாமத்தை உயர்த்திடுவோம் Akkiniyil Nadanthu Vanthom

Akkiniyil Nadanthu Vanthom அக்கினியில் நடந்து வந்தோம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version