Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

இருளில் இருக்கும் ஜனங்களும்மரண திசையில் இருக்கும் மனிதரும்வெளிச்சத்தை கண்டிடஒளியாய் வந்தீரே இம்மானுவேல் என்னோடு இருப்பவரேஇயேசுவே பாவ இருள் நீக்கினீரே எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கும் ஒளியாய் வந்தீரேஉம்மை உலகம் அறியவில்லைஉம் சொந்தம் ஏற்கவில்லைஉம் நாமத்தை அறிந்த என்னை உம் சொந்தமாய் (பிள்ளையாய்) ஏற்றுக்கொண்டீர் எந்தன் ஆத்துமாவை மீட்டுக்கொள்ள விலையாக வந்தீரேஎன்னில் அன்புக்கூர்ந்ததினால்என்னை தெரிந்து கொண்டதினால்உம் சாயலாய் என்னை மாற்றிட இந்த பூமியில் நீர் பிறந்தீர் Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும்

Irulil Irukum Janangalum – இருளில் இருக்கும் ஜனங்களும் Read More »