ALWYN.M

ALWYN.M

ALWYN.M musical

ALWYN.M songs

ALWYN.M tamil christian songs

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா […]

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics Read More »

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics

Lyricsமனமிரங்கும் தேவா மனமிரங்கும் என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2)எந்தனின் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோஎந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ(2)மனமிரங்கும் தேவா மனமிரங்கும்என் தேசத்தின் மீது மனமிரங்கும்(2) பாவி என்று என்னை அறிந்திருந்தும் துரோகி என்று என்னை தெரிந்திருந்தும்உம் இரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்புத்திர சுவிகாரத்தை எனக்குத் தந்தீர்மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ-2 உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்-2பரலோக தேவனே மன்னியுமேதேசத்தில் ஷேமத்தை தந்திடுமே-2 மன்னியும்

மனமிரங்கும் தேவா – Manam Irangum Deva song lyrics Read More »

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics

என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 1.பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 3.சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2அவர்

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics Read More »

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics

துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2 1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2 2. கவலையானாலும் கலக்கமானாலும்நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு | 3. மரணமானாலும் ஜீவனானாலும்பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு 4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics Read More »

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics

1.மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரய்யா-2துதிப்பேன் உம்மை புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 2.காலை தோறும் புதுக்கிருபைநாள்தோறும் தந்தீரய்யா-2என்னையும் நினைத்திடும்உம் பாசம் பெரியது-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 3.துன்பங்கள் மறந்திட செய்தீர்கண்ணீரை களிப்பாக்கினீர்-2என்ன நான் சொல்லுவேன்உம் மாறிடா நேசத்தை-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 4.என் உள்ளம் உம்மில் மகிழும்என்றென்றும் உம்மைப் போற்றும்-2நல்லவர் நீர் வல்லவர்என்றும் என்னை காண்பவர்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics Read More »

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிறநாமம் உடையவரே-2மகத்துவமும் உன்னதமும் ஆன நாமம் உடையவரே-2 எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்சர்வ பூமிக்கெல்லாம் ஆண்டவர் நீரே -2 பரிசுத்தர் நீர் பரிசுத்தர்-2பாத்திரர் நீர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் பாத்திரர் நீர் பாத்திரர்எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர் மேலானவர் நீர் மேலானவர்எல்லா நாமத்திலும் நீர் மேலானவர் நல்லவர் நீர் பெரியவர் உன்னதர் நீர் உயர்ந்தவர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-நித்தியவாசியும் Nithiya Vaasiyum Parisuthar EngiraNaamam Udayavare x

Nithiya Vaasiyum Parisuthar – நித்தியவாசியும் பரிசுத்தர் SONG LYRICS Read More »

Thooyavare Thunaiyaaneere Song Lyrics

தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) Thooyavare

Thooyavare Thunaiyaaneere Song Lyrics Read More »

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான்

Neer Kaithiranthaal Naan Song Lyrics in Tamil நீர் கை திறந்தால்நான் திருப்தியாவேன்நீர் முகம் மறைத்தால்நான் திகைத்துப் போவேன்-2நீர் நினைத்தால் நீடித்து வாழ்வேன்நீர் மறந்தால் (நான்) எங்கே போவேன்-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 1.ஏற்ற வேளையில் ஆகாரம் தருபவரேசகல ஜீவன் உமக்காக காத்திருக்குமே-2என் ஆவியின் பசிதாகம் தீர்த்திடுமேஉம் வார்த்தையினால் என் குறைகள் போக்கிடுமே-2 எல்லாம் நீர்தானய்யா-2என் வாழ்வே நீர்தானய்யாஎல்லாம் நீர்தானய்யா-2என் உயிரே நீர்தானய்யா-நீர் கை திறந்தால் 2.நீர்

Neer Kaithiranthaal Naan – நீர் கை திறந்தால் நான் Read More »

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics

சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே-2 என் இயேசு இராஜனே-2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே-2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா-2என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்திஆயத்தம் செய்திடுவீர்-2ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான 3.தமது ஜனத்திற்குபெலன் கொடுத்துசமாதானம் தந்திடுவீர்தமது ஜனத்தின்

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics Read More »

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya

நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-2உம் மகிமையின் பிரசன்னத்தினாலேமலைகளும் பர்வதமும் உருகுமேஉம் மகிமையின் வல்லமையினாலேஇருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும்என் கவலைகள் மாறும்என் தோல்விகள் மாறும்எல்லாமே மாறுமையா-இயேசைய்யாஎல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லைமழையையும் பார்க்க்வில்லைஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமேஅழுகையின் பள்ளதாக்கில்உருவ நான் நடந்தாலும்நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்கட்டுகள் எல்லாமே கழன்றிடுமேசிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version