ALWYN.M

ALWYN.M

ALWYN.M musical

ALWYN.M songs

ALWYN.M tamil christian songs

உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar

உன் தலையை உயர்த்துவார் உன்னை நிலை நிறுத்திடுவார்உன் தடைகளை தகர்த்திடுவார்உனக்கு முன்னே நடந்திடுவார்-2 புது கிருபைகள் புது நன்மைகள்இந்த ஆண்டிலும் காண செய்வாரேவாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே-2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை-2நீ தலை குனிந்து போவதில்லையே துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார்-2இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் உன்னை மறப்பதில்லை-2 உன்னை மகிமைப்படுத்துவார்நீ வெட்கப்பட்டு போவதில்லைஉன்னை மகிழ்ச்சியாக்குவார்நீ தலை குனிந்து போவதில்லை-2நீ தலை குனிந்து போவதில்லையே புது கிருபைகள் புது நன்மைகள்இந்த […]

உன் தலையை உயர்த்துவார் – Un Thalaiyai Uyarthuvaar Read More »

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics

என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics Read More »

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே

எல்லாமே நீர் இயேசுவே எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ-2பொல்லாதவனாய் நான் இருந்தாலும்பொல்லாப்புக்கு விடுவதில்லை மகனாய் ஏற்றுக்கொண்டீரேஇராஜ வஸ்திரம் தந்தீரே-2-எல்லாமே 1.மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்என்னை தேடி வந்து அரவணைத்தீரேகரிசனையானவரே- நீர்கருணை உள்ளவரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2 2.எல்லாவற்றையும் நான் இழந்தேனேஎல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர்(உம்) பந்தியில் அமர்ந்துகொள்ள(அந்த) தகுதியை எனக்கு தந்தீரே-2 எல்லாமே நீர் இயேசுவேஎனக்கெல்லாமே நீர் இயேசுவே-2

Ellame Neer Yesuvae – எல்லாமே நீர் இயேசுவே Read More »

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2என் யாக்கோபே  -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லைஉனது முகம் இனி செத்து போவதில்லை-2இனி என்னால் என்றும்

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு Read More »

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே

தேற்றரவாளனே பேரின்ப நதியில்பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமேஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ.. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2)கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமேமாறுமே…. மாறுமே ….மாறுமே……ஓ…ஓ…ஓ…ஜீவ நதியே( 2)பாய்ந்து செல்லுமே(2)ஓ…ஓ…ஓ..ஓ…ஓ…ஓ… காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாறே(2)துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோதுபாதையின் வெளிச்சம் அவரே…

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே Read More »

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்

மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்இயேசு பிறந்தாரேகொட்டும் பனியிலே இராஜாவாகஇயேசு பிறந்தாரே-2 நம் பாவங்கள் போக்கசாபங்கள் நீக்கபூலோகம் வந்தாரே-4 விண்மீன் காட்டிய வழி இதுஇருளை போக்கிய ஒளி இதுநம் இயேசு இராஜாவின் வழி-2 சின்ன குழந்தை சிரிப்பினில்இதயங்கள் மகிழுதேசெல்ல குழந்தையின் வருகையால்இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில் தூதர் உம்மையே துதித்திடஇடையர் உம்மையே வணங்கிடசாஸ்திரியர் உம்மை தொழுதிட இருள் போக்க பிறந்தாரேகனிவாய் பரலோகம் திறந்தாரேமாந்தர்கள் மத்தியில் நமக்காகஇயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்

Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Read More »

Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை

உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையாஉம்மை விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு – 2நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையாஉம்மை விட யாரும் இல்லை இயேசையா ஆபிரகாமின் தேவனும் நீர்தானையாஈசாக்கின் தேவனும் நீர்தானையாயாக்கோபின் தேவனும் நீர்தானையாஎன்னுடைய தெய்வமும் நீர்தானையாஎன்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும்என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு – 2நீங்க போதும் – 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை

Ummai Vitta Yaarum Illa – உம்மை விட்டா யாரும் இல்லை Read More »

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

“SONTHAMAKUVOM”Song Lyrics(Tamil) சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் E – Maj / 214 / T – 122 சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . இந்தியா இயேசுவுக்கே . . . . எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல் பிரதேசம்

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் Read More »

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Oru murai paarkkanumEnakkay mannil vantha perazhagaiOru murai ketkanumEnakkay katharum antha then kuralaiParalogam vittu vanthaAntha parisuththa baalanaiOrumurai paarkkanume RasikkanumaeMakimayae mamimayaeImmanuvel

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Read More »

Ennai Alaithavar Neer – என்னை அழைத்தவர் நீர்

என்னை அழைத்தவர் நீர் அல்லவாமுன் குறித்ததும் நீர் அல்லவா என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்எல்லா பாதையிலும்கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்தேவைகளே என் தேவையானாலும்தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா மனிதர்கள் தினமும் மாறினாலும்சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா

Ennai Alaithavar Neer – என்னை அழைத்தவர் நீர் Read More »

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

இந்த வேளை அசைவாடுமேஎங்கள் மீது அசைவாடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 1.கட்டுகள் அறுத்திடுமேவிடுதலை தந்திடுமே-2நெருக்கங்கள் நீக்கிடுமேபுது கிருபை தந்திடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே 2.அபிஷேகம் ஊற்றிடுமேஅனலாய் மாற்றிடுமே-2பரிசுத்தமாக்கிடுமேபலமாய் இறங்கிடுமே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2எங்கள் மீது அசைவாடுமேஎங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை Intha velai asaivaadumaeEngal meethu asaivaadumae-2 Aaviyaanavarae anbin Aaviyaanavarae-2Engal meethu asaivaadumaeEngal Sabayil asaivaadumae 1.Kattugal aruththidumaeViduthalai thanthidumae-2Nerukkangal NeekkidumaePuthu kirubai thanthidumae-2

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே Read More »

Vaarthaiyila vallamai – song lyrics

Vaarthaiyila vallamai. .Paarvaiyila vallamai. .Karangalil vallamai. .Unga Aadaiyila vallamai. . Appa Unga vaarthaiku dhaan etthanai vallamai. .Yesappa Unga paarvaiku dhaan etthana vallamai. .(2)Appa Unga karangalilae etthana vallamai. . (2)Yesappa unga aadaiyilum etthana vallamai. . (2) Appa Unga vaarthaiku dhaan etthanai vallamai. .Yesappa Unga paarvaiku dhaan etthana vallamai. . 1.Mudavanai ezhundhu nadakka sonna nimidamae. .Elumbugal narambugal

Vaarthaiyila vallamai – song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version