தூ

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம்

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் தூய தேவனை துதித்திடுவோம்நேயமாய் நம்மை நடத்தினாரேஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்கனிவுடன் நம்மை அரவணைத்தேநம் கால்களை கன்மலையின் மேல்நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் யோர்தானைப் போல் வந்த துன்பங்களைஇயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேபரிசுத்த பாதையில் நடந்திடுவோம் கழுகுக்கு சமமாய் நம் வயதுதிரும்பவும் வாம வயதாகும்புது நன்மையால் புது பெலத்தால்நிரம்பியே நம் […]

Thooya Devanai Thuthiththiduvom – தூய தேவனை துதித்திடுவோம் Read More »

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam பல்லவிதூய தூய தேவனை நாம்‌போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌ சரணங்கள்‌1. ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமேபாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையேபாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே __ தூய 2. நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமேஎத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா — தூய 3. ஆதரவளித்திடும்‌ ஆருயிரே – அல்லேலூயா!அல்லேலூயா ! துதி

தூய தூய தேவனை நாம்‌ – Thooya Thooya Devanai Naam Read More »

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்கதூயவர் வருகையின் நாளுமே நெருங்குதேஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திடஅந்த நாள் வெகு சந்தோஷ நாள் மகிமையின் சாயலை மணவாட்டி அணியவெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழபொன்னிற வீதியில் நடந்துமே உலாவும்அந்த நாள் வெகு சந்தோஷ நாள் துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவேதூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால்அந்த நாள் வெகு சந்தோஷ நாள் திருடனை போல நானும்

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Read More »

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Read More »

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha

தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்மாபெரும் அன்பல்லவோபாவம் சுமந்தீர் சாபமானீர்பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 2.சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர்சாத்தானைத் தோற்கடித்தீர்நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்நித்தம் தொழுதிடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதாஉம் நாமம் வாழ்த்த பெறுகதுதிகளின் பாத்திரரேதுதிகள் உமக்கு தந்தோம் 3.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்மார்போடு அணைத்திடுவீர்மங்கா

தூயா தூயா எம் இயேசு நாதா – Thuuya thuuya em yesu nadha Read More »

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலேஎன் தேவை எல்லாம் நீர்தானே-2 எலியாவை போஷித்தவர்உன்னை போஷிப்பாரேஉன்னை என்றென்றும் நடத்துவாரே-2 1.கடந்து வந்த பாதைகளெல்லாம்கண்ணீர்கள் சூழ்ந்த போதும்நீரே என்னை தூக்கிவிட்டீரேநீரே என்னை கைவிடவே இல்லைஎன்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை 2.என் நினைவுகளை அறிந்தவர் நீரேஎன் இதயத்தின் ஏக்கமும் நீரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேநான் உமக்காய் வாழ்ந்திடுவேன்உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um Read More »

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil

Song lyricsதூங்காமல் ஜெபிக்கணுமே நான்தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை 1.இரவும் பகலும் விழித்திருந்துகர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங் 2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான். -2 -தூங் 3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான். -2 -தூங் 4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil Read More »

Thooyavare Thunaiyaaneere Song Lyrics

தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) Thooyavare

Thooyavare Thunaiyaaneere Song Lyrics Read More »

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும், நீசரைத் தேவ புத்திரராக்கவும், நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர் 2. நீடிக தயை யுடன் நீசரை நித்தம் பரிபாலிக்கும் நேசரை நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர் 3. அடியார் பிழை பொறுத்தன்புடன் ஆதரித்தாரே மிக இன்புடன்; அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர் 4. அந்தமும் ஆதியு

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana Read More »

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பாவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2 நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ) 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும் 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் 4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் 5.

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Read More »

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal

தூபம் போல் என் ஜெபங்ள்ஏற்றுக்கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயா உம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும் 1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்நிலைநிற்க முடியாதையாமன்னிப்புத் தருபவரே உம்மைத் தான் தேடுகிறேன் 2. விடியலுக்காய் காத்திருக்கும் காவலனைப் பார்கிகலும்என் நெஞ்சம் ஆவலுடன் உமக்காய் ஏங்குதையா 3. என் வாய்க்கு காவல் வையும் காத்துக் கொள்ளுமையாதீயன எதையுமே- நான்நாட விடாதேயும் 4. என்கண்கள் உம்மைத் தானேநோக்கி இருக்கின்றனஅடைக்கலம் புகுந்தேன் – நான்அழிய விடாதேயும் 5.

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal Read More »

தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin

தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் வல்லவரே நல்லவரே

தூய ஆவியே அன்பின் – Thooya Aaviye Anbin Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version