ALWYN.M

ALWYN.M

ALWYN.M musical

ALWYN.M songs

ALWYN.M tamil christian songs

Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae – song lyrics

Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. (2) Maruroobamaakidum magimaiyin megamae. .(2) Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. . 1.Anbin seedan yovaan pola, Um maarbil saaindhiduvaen. . (2)Dharisanam thandidum magimaiyin megamae. . (2) Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. . 2.Pavulai pola moondraam vaanam yaeri sendriduven. . (2)Kirubaiyai pozhindhidum magimaiyin megamae. .(2) Marurooba malaiyilae magimaiyai sandhikka […]

Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae – song lyrics Read More »

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39

என் தேவனே என் இராஜனேதேடுகிறேன் அதிகாலமே-2தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போலதாகமாயிருக்கிறேன்-2உம் வல்லமை உம் மகிமைஉள்ளம் எல்லாம் ஏங்குதய்யா-என்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 2.படுக்கையிலும் நினைக்கின்றேன்நடு இரவில் தியானிக்கின்றேன்-2உம் நினைவு என் கனவுஉறவெல்லாம் நீர்தானைய்யா-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 3.மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானது-2என் உதடு உம்மை துதிக்கும்உயிருள்ள நாட்களெல்லாம்-2 தேவையெல்லாம் நீர்தானைய்யாஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 4. சுவையான உணவு போலதிருப்தி அடைகிறேன்ஆனந்த என் உதடுகளால்அனுதினமும் துதிக்கின்றேன் 5.உம் சிறகின் நிழலில்

En Devane En Rajanae- என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39 Read More »

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics

ஜோரா கைய தட்டி பாடுங்கஇஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா… – 2 நீதிமான்கள் துதிக்கும் போதுவெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2நீதிமான்கள் பெருகும்போதுபட்டணமெல்லாம் களிகூறுதே-2 உன்னதமான கர்த்தரையேஉயர்த்தி பாடிடுவோம்-2மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2. (ஜோரா.) நமது தேவன் பெரியவரும் ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2தமது மகிமையின் பிரசன்னத்தால்பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2. (உன்னதமான…..) நமது தேவன் எழுந்தருளி சத்தருக்களை சிதறப்பண்ணி – 2சீயோனுக்கு தயை செய்து சிறையிருப்பை திருப்பிடுவார் -2 (உன்னதமான….)

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics Read More »

Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics

தேடி தேடி பார்க்கின்றேன்எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்பார்த்து பார்த்து தோற்க்கின்றேன்அப்படி எதுவும் இல்லையே (2)என் தோல்வியில் தோழனாய்எங்கும் தொடரும் தேவதையாய்எந்த நிலையிலும் எனக்காய்துடிக்கும் இதயம் தேடினேன் எங்கும் இல்லை நிஜம் இல்லைஎங்கும் கானல் நீராய் போனதேஎங்கும் இல்லை நிஜம் இல்லைஎன் கனவும் கலைந்ததே (2) உலகம் என்று நினைத்த உறவுஉதறி விட்டு மறைந்த போதுஉடலை பிரிந்த உயிரை போல ஏங்கினேன்இதுவரை கிடைத்த அன்பு இனி இல்லை என்ற போதுஅடைப்பட்ட நீரைப் போல தேங்கினேன் காயப்பட்ட இரு கரம்என்னை

Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics Read More »

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics

முன்னோர்கள் உம் மீதுநம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்விடுவிக்கப்பட்டார்கள்(முகம்) வெட்கப்பட்டு போகவில்லைஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியைநிறைவேற்ற வல்லவர் என்று-2தயங்காமல் நம்பினதால்ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 2. சிறையிருப்பை திருப்புவேன் என்றுகர்த்தர் சொன்ன வாக்குறுதியை-2பிடித்துக்கொண்டு தானியேல் அன்றுஜெபித்து ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 3. தேசத்திற்கு திரும்பி போ நீநன்மை செய்வேன் என்று சொன்னாரே-2அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டுஜேக்கப் ஜெயம் எடுத்தான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்வாக்குறுதி

Munnorgal Um meethu – முன்னோர்கள் உம் மீது song lyrics Read More »

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics

DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும்-2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரைஇனி ஒருபோதும் காண்பதில்லை-2கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்காத்திருப்பேன் நான்

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics Read More »

Azhagaana Devane – அழகான தேவனே song lyrics

அழகான தேவனே அழகான தெய்வமே-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4-அழகான எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகுஎனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு-2என்னை குனிந்து தூக்கும் போதுஎன்னை தொட்டு அணைக்கும்போது-2நீர் அழகு நீர் என்றும் அழகு-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகுஎன் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு-2என்னை சுமந்து செல்லும்போதுஎன்னை சுகமாய் காக்கும்போது-2நீர் அழகு நீர் என்றும் அழகு-2உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே-4 நீர் எந்தன்

Azhagaana Devane – அழகான தேவனே song lyrics Read More »

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யாநான் நிற்பதும் உங்க கிருபைதான்நான் நிலைப்பதும் உங்க கிருபைதான்நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாமுடியாதப்பா வாழ தெரியாதப்பாமுடியாதப்பா வாழ தெரியாதப்பாஉங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யாஉங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குதுவாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2நிர்மூலம் ஆகாமலே இதுவரை காத்தீரைய்யாபெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கீனதைய்யாஎன் அரணும் என் கோட்டைஉயர்ந்த

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version