Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில்
பல்லவி சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந் 2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந் 3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந் 4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர் மகிமை […]
Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Read More »