Jabez Ravi

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame TAMIL LYRICS சிறை இருப்பில் இருக்கும் ஜனமேமனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)அலங்கம் இடிந்து கிடக்கும் சபையேவாசல் எரிக்கபட்ட எருசலேமே இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்நீ கட்டப்படும் நாளிதே நீ கலங்காதே திகையாதேஎப்பொழுதும் சந்தோசமாய் இருஉன் அலங்கத்தையும் உன் வாசலையும்திரும்பவும் கட்டிடுவார் தள்ளுண்டு போனாயோகடையாந்திரத்தில் உள்ளாயோஇரங்குவார் இல்லையோஉன் துக்கம் ஒழியவில்லையோ நன்மைக்காய் காத்திருந்தாயோநம்பிக்கை அற்று போனாயோவிசாரிக்க யாரும் இல்லையோமகா விசனமாய் உள்ளாயோ Sirai […]

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame Read More »

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் இயேசப்பாஎன் உயிரே நீங்கதானே இயேசப்பா-2உம்மோடு உறவாடுவேன்உம் அன்பில் மகிழ்ந்திருப்பேன்-2-எங்க நெஞ்சுக்குள்ள 1.வார்த்தையாய் வந்தீரய்யாஎன் உயிரோடு கலந்தீரய்யா-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 2.என் பெலவீன நேரத்திலேஎன் பெலனாக வந்தவரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள 3.ஒளியாக வந்தவரேஎன் இருளெல்லாம் நீக்கினீரே-2ஆராதனை ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேஅப்பா ஆராதனை உமக்கே-எங்க நெஞ்சுக்குள்ள

நெஞ்சுக்குள்ள உம்மை வச்சேன் – Nenjukkulla Ummai Vatchean Read More »

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல

பெலத்தினால் அல்லபராக்கிரமம் அல்லஆவியினால் ஆகும்என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடுஊக்கமாய் ஜெபித்திடுவசனம் பிடித்திடுபயத்தை விடுத்திடு-2– பெலத்தினால் 1.அவனிடம் இருப்பதெல்லாம்மனிதனின் புயம் அல்லவாநம்மிடத்தில் இருப்பதுவோநம் தேவனின் பெலனல்லவா-2– ஆகையால் 2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்அதற்க்கொரு தடையில்லையேமனிதனால் முடியாததுநம் தேவனால் முடிந்திடுமே-2– ஆகையால் 3.இன்று கண்ட எகிப்தியனைஎன்றும் இனி காண்பதில்லைகர்த்தர் யுத்தம் செய்திடுவார்நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2– ஆகையால் 4.அநேகரை கொண்டாகிலும்கொஞ்சம்பேரை கொண்டாகிலும்இரட்சிப்பது தடையுமல்லநம் தேவனுக்கு தடையுமில்லை-2– ஆகையால்

Bellathinaal Alla – பெலத்தினால் அல்ல Read More »

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்அன்போடு நடத்தி வந்தீர்அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்எந்நாளும் நடத்திடுவீர் பேர் சொல்லி அழைத்துபிள்ளை என்றணைத்துபின்பற்றச் செய்தீரைய்யாஆவியில் நிறைத்துஅல்லல்கள் குறைத்துஆசீர்வதித்தீரைய்யா எங்களை நீர் நினைப்பதற்கும்எங்களை விசாரிப்பதற்கும்நாங்கள் எம்மாத்திரம் தேவா -2 மேன்மையானதே மகத்துவமானதேவானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே -2விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலேஉம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே -எங்களை நீர்… ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையேஉமக்கு முன்பு நான் மாயை மாயையே -2நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரேஎன் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே -எங்களை

Antradamn Kaapattrineer – அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Read More »

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா

நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவருநன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லுநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பெலனில்லாம நடந்தேன் – கையபிடிச்சு நடத்துனீங்க ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன அடிச்சு திருத்துனீங்க பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயலநீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால தொலஞ்சு போக பாத்தேன் – நல்லவழிய காட்டுனீங்கஅழிஞ்சு போக பாத்தேன் – உங்கஒளிய காட்டுனீங்கஅந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால விருப்பம் போல

Nallavaru nallavaru yesappaa nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா Read More »

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள் போதாதைய்யாஉம்மோடு நான் வாழ்ந்திடஆயிரம் பாடல்கள் போதாதைய்யாஉம் அன்பை நான் பாடிட ஆயிரம் வார்த்தைகள் போதாதைய்யாஉம்மை நான் வர்ணித்திட ஆயிரம் நாவுகள் போதாதைய்யாஉம் நாமம் நான் போற்றிட 1.ஒருவராய் அதிசயம் செய்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – மிகப்பெரியவராய் என்றும் இருப்பவரே உம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 2.தாழ்மையில் எங்களை நினைத்தவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – எங்கள்தாபரமாய் என்றும் இருப்பவரேஉம் கிருபை என்றுமுள்ளது-2-ஆயிரம் 3.விழுகிற மனிதரை தூக்கினீரேஉம் கிருபை என்றுமுள்ளது-2 – தினம் அழுகிற மனிதரை தேற்றினீரே உம்

Aayiram Jenmangal – ஆயிரம் ஜென்மங்கள் Read More »

Ennai Yarendru – என்னை யார் என்று

என்னை யார் என்று எனக்கே இன்றுஅடையாளம் காட்டினீர்வெறும் மண்ணென்றுஉதிரும் புல்லென்றுஎனக்கே நினைவூட்டினீர் – 2 என்னால் முடியும் என்று நினைத்தேன்எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்நல்ல வழியையும் தவறி அலைந்தேன்நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை நானாய் நடந்த சில வழிகள் இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள் எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை வேண்டாம்

Ennai Yarendru – என்னை யார் என்று Read More »

Sila Nerangalil – சில நேரங்களில்

சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன்நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2 இரவில் அந்த வேளையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன்-2துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன்கண்களில் நீர் இல்ல-2 உங்களை நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்லவசனம் அத நாடுறேன் வேற ஏதும் துணைக்கில்ல -2என்னோட காயமெல்லாம்நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என்மேல பட்டிடணும் -2 உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்நானே உனக்கென்றும் ஆறுதல்

Sila Nerangalil – சில நேரங்களில் Read More »

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics

1.என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்உம் பாதம் ஓடி வந்தேன்சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த உம்கிருபையை எண்ணி வந்தேன் நீர் எந்தன் கன்மலைநீர் எந்தன் கோட்டையேஎந்நாளும் உம்மை நான் நம்புவேன்-2 நம்பி வந்தேன் நம்பி வந்தேன்நம்பி வந்தேன் உம்மையே நம்பி வந்தேன் ஓடி வந்தேன்உம் பாதம் ஒன்றே போதுமே 2.மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்உதறி தள்ளப்பட்டேன்தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்உலகத்தால் வெறுக்கப்பட்டேன் வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர் இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே-2 நம்பி

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version