Davidsam Joyson

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Lyrics பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் 1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் 2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் […]

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Read More »

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரம் குறுகி போகவில்லைகேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் 1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்ஒடுங்கி நான் போக விடமாட்டார்கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் 2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் வெட்கப்பட்ட சகல தேசத்திலும் என்னை கீர்த்தியும்

இரட்சிக்க கூடாதபடிக்கு – Retchikka koodathabadikku Read More »

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

நான் பாவி ஐயா- Naan Paavi ayya

நான் பாவி ஐயா- Naan Paavi ayya LYRICS நான் பாவி ஐயாஎன்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் 1. அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்தூரம் போனேனேஅழைத்தவரே உம்மை மிகவும்வருந்த வைத்தேனே 2. கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்எண்ணாமல் போனேனேஇரத்தம் சிந்தி மீட்டதை நான்மறந்து விட்டேனே Naan Paavi ayya Ennai thallathirum Um thayavaal Ennai Meendum Saerthu kollum 1. Anaikkum anbai arintha pinbum Thooram ponaenae Alaithavarae Ummai migavum

நான் பாவி ஐயா- Naan Paavi ayya Read More »

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல்

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Lyrics எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்நான் எப்படி நன்றி சொல்வேன்உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி சென்ற போதும் நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்எப்படி உமக்கு நன்றி சொல்வேன் 2 வழி தெரியாமல் திகைத்த போதுஉம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்என்னை மறவாமல் நடத்தி வந்தீர்எப்படி

Entha nilaiyilum Ennai kai vidaamal – எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Lyrics Engal Thagappanae en Yesuvae Song Lyrics in Tamil எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமேஉங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்நீர் இரங்குகிறேன் என்று சொல்லும் வார்த்தை போதுமேஎங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பா எங்கள் தேசத்தில(வாழ்க்கையில)மனமிறங்குமே எங்களுக்காக நீங்க 1. மாறி மாறி துன்பங்கள் வாட்டி வதைக்குதுநீர் மனதுருகி இரங்க வேண்டுமேசூழ்நிலைகள் பிரதிகூலமாய் மாறி போகுதுநீர் மனதுருகி

Engal Thagappanae en Yesuvae – எங்கள் தகப்பனே என் இயேசுவே Read More »

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் (இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?… (தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் Read More »

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும்

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Lyrics: என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரேஉங்க கரம் இருக்க பயமில்லையே-2எந்த பாதையையும் தாண்டிடுவேன்எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்-2உங்க கரம் இருக்க பயமில்லையே-2 1.கருவிலே என்னை கண்டவரேபெயர்சொல்லி என்னை அழைத்தவரே-2நன்மைகள் எனக்காய் செய்பவரேவழுவாமல் என்னை காத்தவரேஇனிமேலும் என்னை காப்பவரே-என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்-2மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்திஎனக்கான நன்மையை காண செய்வீர்-என்னை Ennai Azhaithavare Endrum NadathuveeraeUnga Karam Iruka Bayam Illayae-2Entha Paathaiyaiyum ThaandiduvaenEntha

Ennai Azhaithavare entrum – என்னை அழைத்தவரே என்றும் Read More »

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. (பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.) x 2மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி, நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL Read More »

நாதன் அருளிய பெரும்-NATHAN ARULIYA PERUM

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலேபாடிப் போற்ற நாட்கள் போதுமோநல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால் அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்எண்ணில்லாத நன்மைகட்காய்அல்லேலூயா பாடிடுவேன் 1. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்நிந்தை துன்ப துயர நேரங்களிலும்உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் -அன்பின் 2. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்குபூலோகில் நீரல்லாது வேறாசையில்லையேஉம் ஆலோசனையின் படி என்னை நடத்திஉந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே -அன்பின் 3. ஓட்டம்

நாதன் அருளிய பெரும்-NATHAN ARULIYA PERUM Read More »

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida

Scale: D-minorஉம்மை நேசித்து நான் வாழ்ந்திடஉங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திடஉங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரேஉம்மை என்றென்றும் ஆராதிப்பேன்உண்மை உள்ளவரேஉம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வைவேண்டும் என்றீரேகைவிடப்பட்ட என்னையும்ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்இரட்சிப்பை தந்தீரேஅநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்நிலையாய் வந்தீரேநித்தியமான வீட்டை குறித்துநம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே Ummai Nesithu Nan VazhnthidaUnga

உம்மை நேசித்து நான் வாழ்ந்திட-Ummai Nesithu Nan Vazhnthida Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version