கீதங்களும் கீர்த்தனைகளும்

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம். […]

வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே

பாதைக்கு தீபமாமே – Paathaiku Deepamamae பல்லவி பாதைக்கு தீபமாமேபரிசுத்த ஆகமம் – மா நல்ல சரணங்கள் 1. பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல 2. தேனின் மதுரமே, திவ்ய அமுதமேவான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 3. நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல 4. ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம்.

PAADHAIKU DEEPAMAME – பாதைக்கு தீபமாமே Read More »

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir 1.மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்கவல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில் 2.இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தேஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில் 3.வானவர் பணியுஞ் சேனையின் கர்த்தர் ,மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில் 4.நித்திய பிதாவின் நேய குமாரன்நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில் 5.மெய்யான தேவன் , மெய்யான மனுடன்மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில் 6.தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,தேவ

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் – Mannuirkkaaga Thannuyir Read More »

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae 1. அனுக்ரக வார்த்தையோடே – இப்போ-துஅடியாரை அனுப்புமையா!மனமதில் தயவுறும் மகத்துவபரனே!வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் – கேட்டநிர்மலமாம் மொழிகள்சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை, – கீர்த்தி,துதிகனம் தினமுமக்கேபாத்திரமே; அதிசோபித பரனே!பாதசரண் ஆமென்! 1.Anugraha Vaarthaiyodae – IppothuAdiyaarai AnuppumaiyaaManamathil Thayavurum MagaththuvaparanaeVanthanam Umakkaamen 2.Nin Thiru Naamamathil KeattaNirmalamaam MozhigalSanthatham Emathagam Miga PalanaliththidaSaami Ninnarul Purivaai 3.Thoththiram Pugal

அனுக்ரக வார்த்தையோடே – Anugraha Vaarthaiyodae Read More »

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

பார் முன்னணை ஒன்றில் – Paar Munnanai Ontril 1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். 2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். 3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில்

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமை – Measiya Yesu Naayanaar Emai மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் 1.நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே 2.தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே 3.தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் 4.தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை – Bethlehem Oororam sathirathai 1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர

கண்டேனென் கண்குளிர – Kandenen Kankulira கண்டேனென் கண்குளிர – கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் –

Kanden En Kankulira – கண்டேனென் கண்குளிர Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு – Enna Bakkiyam Evarkunduபல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவிவிண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம்

திரிமுதல் கிருபாசனனே சரணம் – Thirimudhal Kirubaasananae Saranam 1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் – சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!நம்பினேன் இது தருணம் தருணம்நம்பினேன் தினம் சரணம் – சருவேசா! 3. அருவுருவே அருளரசே சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்அதிகுணனே தருணம் கிரணமொளிர்அருள் வடிவே சரணம் – சருவேசா! 4. உலகிட மேவிய

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம் Read More »

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண்

Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ அம்பர உம்பர – Aa Ambara Umbara  ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார்

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version