மே

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu 1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்ஓயாத அல்லேலூயா! 2.ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையேஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்ஓயாத அல்லேலூயா! 3.மாட்சிமையான பாடல் தொனிக்கும்ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்ஓயாத அல்லேலூயா! 4.கிறிஸ்தேசுவின் முன் ஓசை எழும்பும் சதா காலமும் புகழ் மகிமைஓயாத அல்லேலூயா! 1.Mealokaththaarae Pugalnthu PottriSaalosaiyaai Thuthithu PaadungalOoyaatha Alleluyaa 2.Ooya Ozhi Mun Nirkum SeanaiyaeAarpariththu Oyiyaara ThoniyaaiOoyaatha Alleluyaa 3.Maatchimaiyaana Paadal ThonikkumAatchi Seiyum Raajavai VaalththidumOoyaatha […]

மேலோகத்தாரே புகழ்ந்து – Mealokaththaarae Pugalnthu Read More »

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu 1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா! 2.பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுதுபரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் 3.இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்றுஇருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம் 4.குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம் 5.எருசலேம் நகர் மகா அரசர் மாளிகைஅதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே 6.ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சைவெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு 7.தூதர் சேனைகள் துதி

மேலோக ராஜன் வருங்காலமாகுது – Mealoga Raajan Varunkaalamaaguthu Read More »

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்என்னை சூழ காத்து நிற்குமே-2சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திடதேவ கரம் என்னை உயர்த்திடுமே-2-மேகஸ்தம்பமும் 1.எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்என்னை அவைகள் அண்டுவதில்லை-2என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை-2-மேகஸ்தம்பமும் 2.எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்தேவாதி தேவன் தந்திடுவார்-2எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்அவைகள் என்னை அசைப்பதுமில்லை-2-மேகஸ்தம்பமும் 3.எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார்-2வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்அவைகள் என் மேல் புரளுவதில்லை-2-மேகஸ்தம்பமும்

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்-Megasthambamum Akkinisthambamum Read More »

மேலானவரே என் – Melanaverae En Song lyrics

மேலானவரே-என்அருகில் இருப்பதால்எதற்கும் பயமில்லைஅவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 1.அகதி இல்லை ஒருநாளும்குடியுரிமை தந்திட்டார்அடிமை இல்லை ஒருபோதும்பிள்ளையாக மாற்றினார்-2 திரு இரத்தத்தால் மீண்டும் என்னைபிறக்க செய்தார்அவர் சுவாசத்தால் மீண்டும் என்னைவாழ செய்தார் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 2.தடைகள் இல்லை ஒருநாளும்வெற்றிகளை தந்தாரேதளரவில்லை ஒருபோதும்பெலன் எனக்கு தந்தாரே-2 வானில் தூதர் சேனையோடுஇறங்கி வருவார்என்றென்றுமாய் இயேசுவோடுசேர்ந்து வாழ்வேன் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே

மேலானவரே என் – Melanaverae En Song lyrics Read More »

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava

மேளத்தாளத்தோடு நான் மேசியாவைபாடிப் பணிவேன்-2 மேசியா இயேசையாஇயேசு ராஜாவுக்கு துதி கன மகிமை செலுத்தி கர்பத்தில சின்னஞ்சிறு பூச்சியாஇருந்த போது பத்திரமா பாதுகாத்தாரே -நான் பிள்ளையாய் பிறந்த போது…பிள்ளையாய் பிறந்த போதுஈ எறும்பு கடிக்காமபத்திரமா பாதுகாத்தாரேஎன்ன வளர்த்து ஆளாக்கி விட்டாரே

மேளத்தாளத்தோடு நான் மேசியாவை – Mela Thalathodu Na Mesiyava Read More »

மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame

மேகமே மகிமையின் மேகமே – இந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1. ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் முழுவதும்மகிமையால் நிரப்புமே 2. வானம் திறக்கணும்தெய்வம் பேசணும்நேச மகனென்று (மகளென்று)நித்தம் சொல்லணும் 3. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேமுகங்கள் மாறணுமேஒளிமயமாகணுமே 4. வாழ்க்கைப் பயணத்திலேமுனசென்ற மேகமேநடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுமே 5. கையளவு மேகம் தான்பெரு மழை பொழிந்ததுஎன் தேச எல்லையெங்கும்பெருமழை (அருள் மழை) வேண்டுமே

மேகமே மகிமையின் மேகமே – Megame Magimayin Megame Read More »

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமை – Measiya Yesu Naayanaar Emai மேசியா ஏசு நாயனார் எமைமீட்கவே நரனாயினார் 1.நேசமாய் இந்தக் காசினியோரின்நிந்தை அனைத்தும் போக்கவேமாசிலான் ஒரு நீசனாகவேவந்தார் எம் கதி நோக்கவே 2.தந்தையின் சுதன் மாந்தர்சகலமும் அற வேண்டியே பாதகம்விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்விண்ணுலகமும் தாண்டியே 3.தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்தோத்திரம் மிகப் பாடவும்அண்டு பாவிகள் விண்ணடையும்ஆயர் தேடிக் கொண்டாடவும் 4.தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரேதிருச்சுதன் மனுவேலனார்பாவிகள் எங்கள் பாவம் மாறவேபார்த்திபன் தேவ பாலனாய் Measiya

Messiah Yesu Nayanar – மேசியா ஏசு நாயனார் எமை Read More »

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ

1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 1. Megameedhil Thoodharodidho Idho

Megameedhil Thoodharodidho Idho – மேகமீதில் தூதரோடிதோ இதோ Read More »

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan பல்லவி மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே! அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே! சரணங்கள் 1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேக 2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேக 3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமேகூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார்

மேக மீதில் இயேசு ராஜன் – Mega Meethil Yesu Rajan Read More »

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம்

மேல் வீட்டை நாடித் தேடுவோம் – Mael Veetai Naadi Thaeduvom 1. மேல் வீட்டை நாடித் தேடுவோம்வாரீரோ?மீட்பரின் நேசம் பாடுவோம்வாரீரோ?ஏராள ஊரார் இவரால்இரட்சிப்படைந்தார் ஆனதால்பாவி என்று உணர்வாரேவாரீரோ? 2. பாவச் சுமை தாங்கிச் சோர்வோர்,வாரீரோ?இரட்சை யுண்டோ என்று கேட்போர்வாரீரோ?இயேசுதான் ஏற்றுக் கொள்ளுவார்நீர் நம்பினால் இப்போ அவர்உம் தொய்ந்த நெஞ்சைத் தேற்றுவார்!வாரீரோ? 3. சொர்க்க பாதை நேர்மை செம்மைவாரீரோ?செல்வோர் வாழுவார்கள் உண்மை!வாரீரோ?நம்பித் தொய்ந்து நீ வந்திடுஇப்போதே காண்பாய் இரட்சிப்புஎன்ற வாக்கை நீர் உணர்ந்துவாரீரோ? Mael Veetai Naadi

Mael Veetai Naadi Theaduvom – மேல் வீட்டை நாடித் தேடுவோம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version