TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே

உன்னதமான கர்த்தரே – Unnathamaana Kartharae 1. உன்னதமான கர்த்தரேஇவ்வோய்வு நாளைத் தந்தீரேஇதற்காய் உம்மைப் போற்றுவோம்சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தைபடைத்த கர்த்தா, எங்களைஇந்நாள்வரைக்கும் தேவரீர்அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகைபேரன்பு, ஞானம், வல்லமைமற்றெந்த மாட்சிமையையும்அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவேநீர் எங்கள் ஆத்துமாவிலேதரித்து, எந்த நன்மைக்கும்நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும்மெய் நம்பிக்கையும் நேசமும்சபையிலே மென்மேலுமேவளர்ந்துவரச் செய்யுமே. 1.Unnathamaana KartharaeEvvooiuv Naalai ThantheeraeItharkkaai Ummai pottruvomSanthosamaai Aaraathippom 2.Visthaaramaana Logaththai Padaiththa Karththaa EngalaiInnal Varaikkum DevareerAnbaai […]

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே – Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும். 6.உம் பாதம் சேரும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil 1. வியாதியஸ்தர் மாலையில்அவஸ்தையோடு வந்தனர்;தயாபரா, உம்மண்டையில்சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய்இப்போதும் பாதம் அண்டினோம்பிரசன்னமாகித் தயவாய்கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால்அநேகர் கிலேசப்பட்டனர்;மெய்பக்தி அன்பின் குறைவால்அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும்பற்றாசை பலர் கொண்டாரே;உற்றாரால் பலர் நொந்தாலும்,மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையைபூரணமாய்ப் பெறாமையால்,எல்லோரும் சால துக்கத்தைஅடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்மா துன்பம் நீரும் அடைந்தீர்;எப்பாடும் பாவமும் அன்பாய்ஆராய்ந்து பார்த்து அறிவீர். 7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;நீர் தொட்டால்

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம்

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

முடிந்ததே இந்நாளும் – Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும். 1.Mudinthathae InnaalumUmmaiyae ThuthippomEththosam Intri

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும்

நீர் தந்த நாளும் – Neer Thantha Naalum 1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே இராவும் வந்ததேபகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஓய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமேஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாறமேல்கோளத்தோர் எழும்பிடஉம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும்

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும் Read More »

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல்

எங்கள் ஊக்க வேண்டல் – Engal vukka Veandal 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும்தூய தந்தையேதூரம் தங்கும் எங்கள் நேசர்காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால்பாதை காட்டுவீர்தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றிமோசம் நேர்கையில்அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர்பலம் திடனாய்அன்போடும்மைப் போற்றச் செய்வீர்நாளுமாய். 5. தூய ஆவி போதனையால்தூய்மையாக்குவீர்போரில் வெற்றிபெற அருள்ஈகுவீர் 6. பிதா மைந்தன் தூய ஆவிவிலகாதேயும்அருள் அன்பு மீட்பு காவல்ஈந்திடும்.

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல் Read More »

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கேபோய்த் தங்குவீர் என் இயேசுவேஎன் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன்விண்ணப்பத்துக்கிணங்குமேன்என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்றுஇரா நெருங்கி வந்ததுமெய்ப்பொழுதே, இராவிலும்இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரிபிடித்துக் கெடுக்காதினிநீர் ஒளி வீசியருளும்ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும்என்னோடிருந்து ரட்சியும்உம்மைப் பிடித்துப் பற்றினேன்நீர் போய்விடீர் என்றறிவேன்.

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae Read More »

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே,உமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவேஅயர்ந்த துயில் அருளும்என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே, 6. பிதாவே, என்றும்

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae Read More »

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின் – keezh Vaana Koodiyin 1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமேஉம் சிருஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே. 4. ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே. 5. மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம். 1.keezh Vaana

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

நல் மீட்பரே இந்நேரத்தில் – Nal Meetparae Innerathil 1. நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும் 5.

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version