Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2அவர் சொல்ல எல்லாம் ஆகும்அவர் கட்டளையிட நிற்கும்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் 1.நான் கெம்பீரமாய் நடக்கஎன் பாதையை அகலமாக்கினீர்நான் விசாலத்தில் தங்கிடஎன் எல்லையை பெரிதாக்கினீர்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவுஅதிகாரமாய் பெருகிற்று-2 2.என் விருப்பங்கள் நிறைவேற்றிடநான் செய்வதை வாய்க்க செய்தீர்என் கனவுகள் நிறைவேறிடநீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்துஉங்க வார்த்தையை […]
Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் Read More »