S

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் 3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் 4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா 5.ஆத்துமம் […]

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram Read More »

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும்

பல்லவி சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் சூழ்ந்தனர் பிணியாளிகள்-உனை நெருங்கித் துயர் தீர வேண்டினரே. அனுபல்லவி இன்னேரம் உன்தயை தேடும் இவ்வடியாரின் இன்னலெல்லாம் ஓட அன்பே உன்னருள் ஈவாய். – சூரி சரணங்கள் 1. பேயின் அகோரத்வம் உனைக்கண்டு பறந்தது, நோயும் நிர்ப்பந்தமும் நீ தொட ஒழிந்தன, வாய்க்கும் சுகானந்தம் உனை நம்பினோர்க்கெல்லாம், தாய்க் கருணையுடையோய், இன்றும் உன் தயை கூர்வாய். – சூரி 2. இஷ்டரின் துரோகத்தால் இடர் அடைந்துழல்வோரும், துஷ்டர் செய்துன்பத்தால் தயங்கித் தவிப்போரும், கஷ்டமெல்லாம்

Sooriyan Asthamithirundirum – சூரியன் அஸ்தமித்திருண்டிடும் Read More »

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில்

சிந்தை செய்யும் எனில் – Sinthai Seiyum Enil சிந்தை செய்யும் எனில் நிரம்புவீர் தேவாவி உமைச் சிந்தை செய்யும் எனில் நிரப்புவீர் தந்தைப் பரனாரினின்றும் மைந்தனார் கிறிஸ்தினின்றும் விந்தையாய்ப் புறப்பட்டேகும் வித்தகத்தின் ஆவியே நீர் – சிந்தை 1.பாலனாய்ப் பரமதந்தைக்கும் அவரின்நேய சீலனாம் கிறிஸ்தியேசுக்கும் சாலவே என்றென்னைச் சேர்த்திட்டீர் அத்தாலே தேவ கோலம் என்றன் பங்கதாயிற்று. தந்தைதாயர் தந்த வாக்கைச் சொந்தவாயால் நான் கொடுக்க வந்திருக்கும் வேளைதனில் தந்தைசுதன் ஆவியே நீர் – சிந்தை 2.திரியேகதேவனே

Sinthai Seium Enil – சிந்தை செய்யும் எனில் Read More »

Saranam Nambinean – சரணம் நம்பினேன்

சரணம் நம்பினேன் – Saranam Nambinean பல்லவி சரணம் நம்பினேன் யேசு நாதா-இது அனுபல்லவி தருணம், தருணம், உன்றன் கருணை கூர், வேதா. – சரணம் சரணங்கள் 1. நின் அருளால் இங்கே வந்து,-என்றும்நின் அடைக்கலமாக என்னையே தந்து,முன் னாள் வினையைத் துறந்து,-ஆதிமூலமே, உனக் கோலம், ரட்சியும் என்று. – சரணம் 2. சன்னதி முன் தொண்டன் நின்றே,-என்றும்தாயான கருணை உனக்கு உண்டென்றே,சென்னிமேல் கரம் தூக்கி நின்றே, உனைச்சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே. – சரணம் 3.

Saranam Nambinean – சரணம் நம்பினேன் Read More »

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன்

சரணம் சரணம் சரணம் எனக்குன் – Saranam Saranam Enakkun பல்லவி சரணம், சரணம், சரணம் எனக்குன்தயைபுரியும், என்பரனே. அனுபல்லவி மரணத்தின் பெலன் அழித்துயிர்த்த என்மன்னா, ஓ சன்னா! – சரணம் சரணங்கள் 1.தரணிதனில் வந் தவதரித்த தற்பரனே, எனக்காக-வலுமரணம் அடைந்தும், உயிர்த்தெழுந்த தென்மகிமை, நித்திய பெருமை. – சரணம் 2.சுரர்கள் போற்றும் பரனே, உனக்குத்துரோகியான எனக்கு-நீயேஇரவு பகல் என் குறைவு நீக்க, உண்டேது நலம் என்மீது – சரணம் 3.தப்பின ஆடதற் கொத்த அடியேனைத்தானே வந்து

Saranam Saranam Enakun- சரணம் சரணம் சரணம் எனக்குன் Read More »

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

பல்லவி சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம். அனுபல்லவி 1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந் 2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந் 3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட் டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந் 4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர் மகிமை

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Read More »

Sila Nerangalil – சில நேரங்களில்

சில நேரங்களில் சில நேரங்களில் என்னால் முடியாமல் துடிக்கிறேன்நான் யார் அறியாமல் தவிக்கிறேன்-2 இரவில் அந்த வேளையில் எழுந்தேன் நான் எழுந்தேன் அறையில் ஒரு மூலையில் அழுதேன் நான் அழுதேன்-2துக்கத்தின் மிகுதியால் ஜெபிக்க முடியல அழுது தீர்த்துட்டேன்கண்களில் நீர் இல்ல-2 உங்களை நம்பி வாழுறேன் வேற யாரும் எனக்கில்லவசனம் அத நாடுறேன் வேற ஏதும் துணைக்கில்ல -2என்னோட காயமெல்லாம்நீங்கதான் கட்டிடணும் உம்மோட பார்வையெல்லாம் என்மேல பட்டிடணும் -2 உந்தன் தேவன் நானே உன்னை தாங்கிடுவேன்நானே உனக்கென்றும் ஆறுதல்

Sila Nerangalil – சில நேரங்களில் Read More »

Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய்

பல்லவி செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செய், செய், செய், செய், செய். சரணங்கள் 1. வையகமும் அதன் வாழ்வுகளும் மிக மகிமை பெருமை பொருளானதுவும் வெய்யவன் கண்ட பனிபோலாம்; இது மெய், மெய், மெய், மெய், மெய். – செய் 2. ஆவியும் கூடுவிட் டேகாமுன், ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன், தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை சேர், சேர், சேர், சேர், சேர். – செய் 3. அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும் அகற்றி நீ அனுதினமும்

Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய் Read More »

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம்

சத்திய வேதத்தைத் தினம் – Saththiya Vedhathai Dhinam பல்லவி சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி. அனுபல்லவி உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய சரணங்கள் 1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய 3. புலைமேவிய மானிட

Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம் Read More »

Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே

சிந்தனைப்படாதே நெஞ்சமே பல்லவி சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார். அனுபல்லவி அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன? எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே. – சிந் சரணங்கள் 1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன் றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க, புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல, சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று. – சிந் 2. சோங்கில்அயர் சீடரின்முன்

Sinthanai Padathae Nenjamae – சிந்தனைப் படாதே நெஞ்சமே Read More »

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே

சித்தம் கலங்காதே பல்லவி சித்தம் கலங்காதே, பிள்ளையே, செய்வதெ னென்று. சரணங்கள் 1. சுத்தனுக்குன் நிலை காட்டு, குவலையெல்லாம் நீ யோட்டு, அத்தனே உந்தனை மீட்டு அரவணைப்பார் நீ சாட்டு. – சித்தம் 2. மெய்யானுக்குன் குறை சொல்லு, வேண்டியதடைந்து கொள்ளு, துய்யனிடம் நீ செல்லு, துர் ஆசாபாசங்கள் வெல்லு. – சித்தம் 3. எங்கே நானேகுவே னென்று ஏங்கித் தவிக்காதே நின்று, துங்க னெல்லாத்தையும் வென்று சுகமளிப் பாரோ வென்று. – சித்தம் 4. பரலோக

Siththam Kalangatahe – சித்தம் கலங்காதே Read More »

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன்

சேர் ஐயா எளியேன் பல்லவி சேர், ஐயா; எளியேன் செய் பவவினை தீர், ஐயா. சரணங்கள் 1. பார், ஐயா, உன் பதமே கதி; – ஏழைப் பாவிமேல் கண் பார்த்திரங்கி, – எனைச் 2. தீதினை உணர்ந்த சோரனைப் – பர தீசிலே அன்று சேர்க்கலையோ? – எனைச் 3. மாசிலா கிறிஸ் தேசுபரா, – உனை வந்தடைந்தனன், தஞ்சம், என்றே – எனைச் 4. தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் – தமைத் தள்ளிடேன்

Ser Aiyaa Eliyean – சேர் ஐயா எளியேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version