LIJO FELIX

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு எல்லாமே நீங்கதாம்பா -2 இம்மையிலும் மறுமையிலும்எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு எல்லாமே நீங்கதாம்பா – 2 1எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து நன்றி நன்றியோடு துதித்திடுவேன் – 2– எல்லாமே பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2– எல்லாமே பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்துஆவியோடு உம்மை துதித்திடுவேன் – 2– எல்லாமே கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2 – […]

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா Read More »

ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) கர்த்தராலே உண்டாயிற்றுகண்களுக்கு ஆச்சரியமே-(2) ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) அன்னாளின் அழுகுரல் கேட்டவர்உந்தனின் அழுகுரல் கேட்டிடுவார்அன்னாளுக்கு சாமுவேல் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2) கர்த்தராலே உண்டாயிற்றுகண்களுக்கு ஆச்சரியமே-(2) ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) எஸ்தரின் விண்ணப்பம் கேட்டவர்உந்தனின் விண்ணப்பம் கேட்டிடுவார்ஆமானின் சதிதிட்டம் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2) கர்த்தராலே உண்டாயிற்றுகண்களுக்கு ஆச்சரியமே-(2) ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) சகேயுவின் ஏக்கத்தை

ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae Read More »

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் அல்லேலுயா நாங்கள் பாடுவோம் ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Read More »

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean

பாவத்திலே நான் பிறந்தேன் தேவனையே நான் மறந்தேன் என்னமோ ஆகபோகிறேன் – என் வாழ்க்கை இருளிலே மூழ்கி போனதே -(2) அப்பன் சொத்தில் பங்கை வாங்கி ஆட்டம் போட்டேனே அப்போவெல்லாம் போட்ட ஆட்டம் அளவும் இல்லையே காசெல்லாம் குறைஞ்சி போச்சி கவலைகள் கண்ணீராச்சி காட்சிகள் மறஞ்சி போச்சி கானல் நீருமாச்சி உள்ளதெல்லாம் இழந்து போனதால் என் உறவுகள் என்னை விட்டு விலகி போனதே – பாவத்திலே கஷ்டங்களும் நஷ்டங்களும் என் கழுத்தை நெறிக்குதே பாவங்கள் கோரோனோவை போல்

பாவத்திலே நான் பிறந்தேன் -Paavathilae Naan Piranthean Read More »

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal

என் தலையை புது எண்ணையால்அபிஷேகம் செய்திடும்என் பட்சத்தில் நீர் இருப்பதைகண்கள் பார்க்கட்டும்-2 1.தோல்விகள் சூழ்ந்தாலும்உலகமே எதிர்த்தாலும்உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2புயலின் நடுவில் கூடவே இரும்-2-என் தலையை 2.மலைகளை மிதிக்ககுன்றுகளை தகர்க்கபுது பெலன் ஈந்திடுமே-2சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2-என் தலையை

என் தலையை புது எண்ணையால்-En Thalaiyai Puthu Ennaiyaal Read More »

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

என்னை மன்னியும் – Ennai Manniyum

என்னை மன்னியும் என்னை மன்னியும்உம் இரத்தத்தால் என்னை கழுவிடும்-2 1.தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும்-2ஈசோப்பினால் என்னை கழுவிடும்உறைந்த மழையிலும் வெண்மையாக்கும்-2-என்னை மன்னியும் 2.உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லைஉம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை-2உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லைஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய்-2-என்னை மன்னியும் 3.உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாதுஉம் கரத்தால் அணைக்காவிட்டால் எங்கே போவேன்-2நொறுங்குண்ட இருதயமாய்உம் முன்னே வந்து நிற்கின்றேன்-2-என்னை

என்னை மன்னியும் – Ennai Manniyum Read More »

என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics

என் தேவனே என் இயேசுவேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2அல்லேலூயா அல்லேலூயா-4 யெகோவாயீராய் வெளிப்பட்டஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்தஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே யெகோவா நிசியாய் வெளிப்பட்டஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்தஎன் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே மீண்டும் எனக்காய் வருவீரேஉம்மோடு என்னை சேர்ப்பீரே-4 உயர்ந்த கிருபையேமேலான கிருபையேமாறாத கிருபையேதேவ கிருபையை-4

என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics Read More »

என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar

என் தேவனே நீர் பாத்திரர்உம்மை ஆராதிப்பேனே (2)என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்நீரே என் தேவனே (2) 1.செட்டையின் நிழலில் அடைக்கலம்கூடார மறைவில் காத்திடும் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 2.உதிரம் சிந்தி என்னை மீட்டவர்சிலுவை சுமந்தென்னை சுமப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே 3.கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்கேட்கின்ற யாவையும் கொடுப்பவர் (2)உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் (4) – என் தேவனே

என் தேவனே நீர் பாத்திரர் – En Devanae neer paathirar Read More »

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2அவர் சொல்ல எல்லாம் ஆகும்அவர் கட்டளையிட நிற்கும்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் 1.நான் கெம்பீரமாய் நடக்கஎன் பாதையை அகலமாக்கினீர்நான் விசாலத்தில் தங்கிடஎன் எல்லையை பெரிதாக்கினீர்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவுஅதிகாரமாய் பெருகிற்று-2 2.என் விருப்பங்கள் நிறைவேற்றிடநான் செய்வதை வாய்க்க செய்தீர்என் கனவுகள் நிறைவேறிடநீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்துஉங்க வார்த்தையை

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version