S

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja 1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன் 2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் குமாரனே – இந்தசீயோனின் மாதுகள் தேடித் திரிகின்றசேதி கேளீரோ? 3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்கண் பூத்துப் போகுதே;- நீர்சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்நிறைவேறலாகுதே 4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மைநாடித் தேடுதே ; – இந்தநானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்தேடிவாடுதே 5.சாட்சியாக சுபவிசேஷம்தாரணிமேவுதே; – உந்தன்சாட்சிகளுடைய […]

சாலேமின் ராசா சங்கையின் ராசா – Salemin Raja Sangaiyin Raja Read More »

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன்

சுந்தரப் பரம தேவமைந்தன் – Sundara Parama Deva Maidhan பல்லவி சுந்தரப் பரம தேவமைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்தோத்திரம் புகழ்ச்சினித்திய கீர்த்தனம் என்றும் அனுபல்லவி அந்தரம் புவியும் தந்து சொந்த ஜீவனையும் ஈந்துஆற்றினார் நமை ஒன்றாய்க் கூட்டினார் அருள் முடிசூட்டினார் கிருபையால் தேற்றினாரே துதி 1.பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்தபாவிகளான நமை உசாவி மீட்டாரேவேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்தமேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரேகோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில்கூடுங்கள் பவத்துயர்போடுங்கள் ஜெயத்தைக் கொண்டாடுங்கள்

Sundara Parama Deva Maidhan – சுந்தரப் பரம தேவமைந்தன் Read More »

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram 1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்தரை, கடல், உயிர்,வான், சகலமும் படைத்ததயாபர பிதாவே, நமஸ்காரம் 2. திரு அவதாரா, நமஸ்காரம்ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்தரணியில் மனுடர்உயிர் அடைந்தோங்கத்தருவினில் மாண்டோர் நமஸ்காரம் 3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்பரம சற்குருவே, நமஸ்காரம்அரூபியாய் அடியார்அகத்தினில் வசிக்கும்அரியசித்தே சதா நமஸ்காரம் 4. முத்தொழிலோனே, நமஸ்காரம்மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,நித்திய திரியேகா, நமஸ்காரம் 1. Saruva Logathiba NamaskaramSaruva Sirustiganae NamaskaramTharai Kadal Uyir

சருவ லோகாதிபா, நமஸ்காரம் – Saruva Logathiba Namaskaram Read More »

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics

சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன்இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோதுசுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும் இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்

Sumai Thangi Yesu – சுமைதாங்கி இயேசு Song lyrics Read More »

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics

LYRICS :- சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் சர்வம் மறந்து பாடிடுவேன்அளவில்லா அன்பினை உலகினில் பகர்ந்திடும்சங்கீதமாய் நான் மாறிடுவேன் ஒரு நாளும் உன்னை பிரியேன் என்றுஒரு நாள் கூறி என் காதுகளில்அழகிய உம் முகம் உள்ளத்தில் என்றும் அழியா நினைவுகளாம் பழுதுகளுள்ள சிற்பம் நான் என்னைபரிசுத்தனே உமக்கு அர்ப்பணித்தேன்திருக்கரத்தால் என்னை பணியனுமேஉந்தன் திரு உரு அளிக்கணுமே ****************************************************************sarvesvara um sannithiyil nansarvam maranthu padiduven alavilla anbinai ulaginil pakarnthidum Sangeethamaai nan maariduven oru naalum

Sarveshwara Um Sannithiyil – சர்வேஸ்வரா உம் சந்நிதியில் நான் Song Lyrics Read More »

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics

ஸ்தோத்திரம் துதி பாத்திரா – Sthothiram Thuthi Pathira ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1.வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலையும் என்னை மீட்டீரே 2.நம்பினோரை காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவையும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்திரேநம்பினோர்க் குந்தன் தயவாலே 3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன்

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics Read More »

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே

சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும்என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2நிந்தைகள் சுமந்திடஎனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும்மனம் வாடித்தவிக்கையிலும்-2கர்த்தாவே உம் கிருபைஎன்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர்எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2மண்ணில் பரதேசி நான்வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2-சிலுவை நிழலதிலே Siluvai nizhalathileKaanbeen ilaipparuthalVaanaththilum boovilumYesu naamam adaikkalamae (2)Siluvai nizhalathile 1.Maangal neerodaigalaiThinam vaanjiththu

Siluvai nizhalathile – சிலுவை நிழலதிலே Read More »

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics

சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2ஆவியினால் யுத்தம் வெல்வேனேசாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2 அவரே என்னை காப்பவர்அவரே என்னை காண்பவர்-2 சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் என்னை காத்திடுவார்-2 இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும்

singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics Read More »

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae 1. சேனையதிபன் நம் கர்த்தருக்கேசெலுத்துவோம் கனமும் மகிமையுமேஅற்புதமே தம் அன்பெமக்கு – அதைஅறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்ஜெயமாக நடத்திடுவார்ஜெய கீதங்கள் நாம் பாடியேஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே 2. தாய் மறந்தாலும் நான் மறவேன்திக்கற்றோராய் விட்டுவிடேன்என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்என்றும் வாக்கு மாறிடாரே 3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கேநானே நல்ல மேய்ப்பன் என்றார்இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்இன்பப் பாதை காட்டிடுவார் 4. சத்துருவின் கோட்டை

சேனையதிபன் நம் கர்த்தருக்கே – Saenaiyathipan Nam Kartharukkae Read More »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

Tamil Lyrics சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read More »

செல்லுவோம் வாரீர் – selluvom vareer

செல்லுவோம் வாரீர் – selluvom vareer செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் 1.சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்திஅல்லற்படுகின்ற – ஆகலத்தைப் பார்க்க – செல் 2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்துகண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல் 3.மூங்கில் தடியாலே – ஓங்கியே அடிக்கஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல் 4.சத்துருவின் கையில் – உற்ற ஆட்டை மீட்கமெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல் 5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்றஅருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல் 6.பாவவினைபோக – தேவ தயவாகஜீவ பலியான – இயேசையனைப் பார்க்க – செல் 7.நித்திய சாவின் கூரை – பக்தி தேகத்தேற்றுவெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப்

செல்லுவோம் வாரீர் – selluvom vareer Read More »

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai

தோத்திரம் செய்வேனே – Thothiram Seivenae பல்லவி தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்-தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்தபார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் – தோத்திரம் சரணங்கள் 1.அன்னை மரி சுதனை – புல்மீதுஅமிழ்துக் கழுதவனை,முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை – தோத்திரம் 2.கந்தை பொதிந்தவனை – வானோர்களும்வந்தடி பணிபவனை,மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,வான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம் 3.செம்பொன் னுருவானைத் – தேசிகர்கள்தேடும் குருவானை,அம்பர மேவிய உம்பர்

ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை -sthothiram seyvaenae ratchakanai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version