S

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே

சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவே பல்லவி நேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர் மேவுமே ஆசிதா 2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )நேச தேவ தயவாய்பாசத்துணை சேர்த்துவை – நேயனே 3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்நாடு உயர்ந்த தேவ நூலதைத்தேடித்துணை கொண்டன்பாய்நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே 4. ஆன்றோர் எந்நாளும் […]

Seeraar vivaaham yethaen kaavilae Lyrics – சீரார் விவாகம் ஏதேன் காவிலே Read More »

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் வாரா வாரம் Churchக்கு போற ஓகேவாஞ்சையா Worship பண்ணுற ஓகேவருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியாஇல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Friday Fasting பண்ணுற ஓகேForeign Language பேசுற ஓகேபாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியாஇல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காகபைத்தியம் போல்

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான் Read More »

SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Song lyrics

சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் அனுபல்லவி எத்தனை துன்பம் துயரம் வந்தும்பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் சரணங்கள் 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்இதயம் மகிழும் கண்கள் தெளியும்இருண்ட ஆத்மா உயிரடையும் 2. பேதைகளிடம் ஞானம் அருளும்வேத புத்தகம் மேன்மை தரும்இரவும் பகலும் இதன் தியானம்இனிமை தங்கும் தனிமையிலும் 3. வேதப் பிரியர் தேவ புதல்வர்சேதமடையா நடந்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் 4.

SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Song lyrics Read More »

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை

சபையே இன்று வானத்தை – Sabaiyae Indru Vaanathai 1.சபையே, இன்று வானத்தைதிறந்து தமதுசுதனைத் தந்த கர்த்தரைதுதித்துக் கொண்டிரு. 2.பிதாவுக்கொத்த இவரேகுழந்தை ஆயினார்;திக்கற்று முன்னணையிலேஏழையாய்க் கிடந்தார். 3.தெய்வீக ஸ்பாவம் நம்மிலேஉண்டாக ஆண்டவர்நரரின் சுபாவமாய் இங்கேவந்து பிறந்தனர். 4.சிறியோராக ஆண்டவர்பலத்தை மாற்றினார்;பண்செய்வன் ரூபைச் சிஷ்டிகர்தாமே எடுக்கிறார். 5.அவர் புவியில் பரமஇராஜ்ஜியத்தையேஉண்டாக்க வந்தோராகியதாவீதின் மைந்தனே. 6.தாழ்ந்தார் அவர், உயர்ந்தோம் நாம்;இதென்ன அற்புதம்இதுன்ன சிநேகம் ஆம்;அன்பதின் பூரணம். 7.திரும்பப் பரதீசுக்குவழி திறந்துபோம்கேரூபின் காவல் நீங்கிற்றுமகிழ்ந்து பாடுவோம். 1.Sabaiyae Indru VaanathaiThiranthu ThamathuSuthanai

SABAIYAE INDRU VAANATHAI – சபையே இன்று வானத்தை Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம் – Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3.புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4.மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5.என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண்

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யாசபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா அவரே முந்தின பேருமானர்அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு 1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு 2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2தந்திரம் எதுவும் இல்ல எங்க தலைவர் நீங்கதானைய்யாஎங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு Lyrics:Sabayagiya sarirathukkuThalaivar neengadhanaiya Sabayagiya indha sarirathukkuThalaivar neengadhanaiya Avarae

Sabayagiya sarirathukku -சபையாகிய சரீரத்துக்கு தலைவர் song lyrics Read More »

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு – Seer Yesu Nathanukku பல்லவி சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் – ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் அனுபல்லவி பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு சரணங்கள் 1.ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2.மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு Read More »

Sontham entru sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள lyrics

சொந்தம் என்று சொல்லிக் கொள்ளஉம்மை விட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்உம் வார்த்தையினால் நான் பெலனானேன்நான் பெலனானேன், நான் பெலனானேன் 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்நான் உயிர் வாழ்வேன், நான்

Sontham entru sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள lyrics Read More »

சீயோனில் என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonil en thida asthiparam kristhuve song lyrics

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை

சீயோனில் என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonil en thida asthiparam kristhuve song lyrics Read More »

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படி தான் யுத்தம் செய்வோம்-2 சூழ்நிலைகளை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்பெலவீனங்களை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்-2-துதியினால் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2 Sarva valla naamam yesuvin namam-4Kattukkalai aruththidum naamam ithaeThadaikalai thakarththidum naamam ithae-2-Sarva valla Thuthiyinaal yuththam seivomJebaththinaal

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version