S

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் — […]

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae Read More »

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே, நமோ – Seer Thiree Yega Vasthe Namo பல்லவிசீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவிபார்படைத்தாளும் நாதா,பரம சற்பிரசாதா,நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! – சீர் சரணங்கள்1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்தாங்கி ஆதரிப்போனே – நமோ, நமோ!சொந்தக் குமாரன் தந்தாய்,சொல்லரும் நலமீந்தாய்,எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. – சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ!எங்கும் நின்

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Read More »

Christmas Songs – Silent Night Lyrics

Silent night, holy nightAll is calm, all is bright‘Round yon virgin Mother and ChildHoly infant so tender and mildSleep in heavenly peaceSleep in heavenly peace Silent night, holy night!Shepherds quake at the sight!Glories stream from heaven afar;Heavenly hosts sing Al-le-lu-ia!Christ the Savior is born!Christ the Savior is born! Silent night, holy nightSon of God, oh,

Christmas Songs – Silent Night Lyrics Read More »

SATHIYA VEDHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்துபக்தனை தேற்றிடும் ஒளஷதம் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் வானம் அகலும் பூமி அழியும்வேத வசனம் நிலைத்திருக்கும்பரமன் வேதம் எனது செல்லவம்பரவசம் நிதம் அருளும் Sathiya vedham bhaktharin Lyrics in Englishsaththiya vaetham paktharin geethamsuththarkal pokum paathaiyin theepamuththama maarkkam kaattum eththanai thunpam thuyaram

SATHIYA VEDHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Read More »

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே

சந்தோஷ விண்ணொளியேஇயேசு சாந்த சொரூபியவர்பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜாபாரில் மலர்ந்துதித்தார் 1. இன்ப பரலோகம் துறந்தவர்துன்பம் சகித்திட வந்தவர்பாவ மனிதரை மீட்டவர்பலியாகவே பிறந்தார் 2. பூலோக மேன்மைகள் தேடாதவர்பேரும் புகழும் நாடாதவர்ஒன்றான மெய் தேவன் இயேசுவேஎன் ஆத்ம இரட்சகரே 3. ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்தேவாதி தேவ சுதன் இவர்இயேசுவல்லால் வேறு யாருமில்லைஇரட்சண்யம் ஈந்திடவே Santhosha vinnnnoliyaeYesu saantha soroobiyavarPallaththaakkin leeli saaronin rojaaPaaril malarnthuthiththaar 1. Inba paralokam thurandhavarThunbam sagiththida vandhavarPaava manidharai meettavarBaliyaagavae

Santhosha vinnnnoliyae – சந்தோஷ விண்ணொளியே Read More »

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம்

“SONTHAMAKUVOM”Song Lyrics(Tamil) சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் E – Maj / 214 / T – 122 சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கேகாஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே . . . இயேசுவுக்கே . . . இந்தியா இயேசுவுக்கே . . . . எங்கள் பாரதம் இயேசுவுக்கே . . . 1 . ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே பஞ்சாப் ஹரியானா இயேசுவுக்கே ராஜஸ்தான் குஜராத் இயேசுவுக்கே இமாச்சல் பிரதேசம்

Sonthamakkuvom Suthantharippom – சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் Read More »

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி

சேர்வதெப்போது பாவி – Searvatheppothu Paavi பல்லவி சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தைசேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தைசேர்வதெப்போது பாவி? சரணங்கள் ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர் அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்துஇரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர் பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர் திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர்

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி Read More »

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து – Samathanam Othum Yesu பல்லவி சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம் சரணங்கள் 1.நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் — சமாதானம் 2.நேய கிருபையின் ஒரு சேயர் இவர்,பரம ராயர் இவர், நாம தாயர் இவர் — சமாதானம் 3.ஆதி நரர் செய்த தீதறவே,அருளானந்தமாய், அடியார் சொந்தமாய் — சமாதானம் 4.ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே,அறிஞோர் தேடவே, ஆயரும் கூடவே

Samathanam Othum Yesu Kristhu – சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து Read More »

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே (2)சந்தோஷம் என்னில் பொங்குதேஅல்லேலூயாஇயேசு என்னை இரட்சித்தார்முற்றும் என்னை மாற்றினார்சந்தோஷம் பொங்கிப் பொங்குதே 1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்பழியதைச் சுமந்தலைந்தேன்அவர் அன்புக் குரலேஅழைத்தது என்னையேஅந்த இன்ப நாளில் எந்தன்பாவம் நீங்கிற்றே – சந்தோஷம் 2. சத்துரு சோதித்திட தேவஉத்தரவுடன் வருவான்ஆனால் இயேசு கைவிடார்தானாய் வந்து இரட்சிப்பார்இந்த நல்ல இயேசு எந்தன்சொந்தமானாரே – சந்தோஷம் 3. பாவத்தில் ஜீவிப்பவர்பாதாளத்தில் அழிந்திடுவார்அவரும் பரலோகத்தில்ஆண்டவரோடு வாழவேநானும் தேவ

Santhosam Ponguthey Lyrics – சந்தோசம் பொங்குதே Read More »

Sagala Valamum Lyrics – சகல வளமும் பெற்று

சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழவாழ்த்துகிறோம் நாங்கள் வாழ்த்துகிறோம் இந்த நாள் நல்ல நாள் இருமனம் இணையும் நாள் 1. நீர் பாய்ச்சலான தோட்டம் நீவிரல்லவோவற்றாத நீரூற்றல்லவோ கர்த்தர் உங்களை நித்தமும் நடத்திநன்மையால் திருப்தியாக்குவார்நாளெல்லாம் நன்மையால் திருப்தியாக்குவார் …………… சகல வளமும் 2. பலவானின் கையிலுள்ள அம்புகள் போலவேசாதனைகள் புரியவேண்டுமே ஏசுவின் நிழலாய் பெற்றோரின் கிரீடமாய்வாழ்வாங்கு வாழ வேண்டுமேநீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமே ……….……… சகல வளமும் 3. பனைப் போல செழித்து கேதுருபோல் வளரும் குலக்கொழுந்து

Sagala Valamum Lyrics – சகல வளமும் பெற்று Read More »

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும்

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version