கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே 1.கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ராயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி 2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் 3.போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார்
கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal Read More »