jebathotta jeyageethangal vol 10

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை – Yesu Raja Um Idhaya Thudippai

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பைஅறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றகிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக (2)உணர்வெல்லாம் உமக்காகஉள்ளமெல்லாம் உமக்காக 1. உம் இதயம் மகிழ்ந்திடவாழ்ந்திட வேண்டும்உம் சித்தம் செய்து நான்மடிந்திட வேண்டும் 2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்நினைத்திட வேண்டும்ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் 3. உலத்திற்கு மரித்து நான்வாழ்ந்திட வேண்டும்உண்மையான ஊழியனாய்உழைத்திட வேண்டும் 4. அகிலத்தையே உம் அண்டைசேர்த்திட வேண்டும்அனைத்து மகிமைஉமக்கே நான் செலுத்திட வேண்டும்

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை – Yesu Raja Um Idhaya Thudippai Read More »

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan

என்னப்பா செய்யணும் நான்சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா-என்னப்பா 1. உங்க ஆசை தான் எனது ஆசைஉங்க விருப்பம்தான் எனது விருப்பமே 2. உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா 3. இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாமஉங்க பாதம்தான் எனது தஞ்சமையா 4. எத்தனை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காதுஉமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்

என்னப்பா செய்யணும் நான் – Ennappa Seiyanum Naan Read More »

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்கர்த்தருக்கு சொந்தமாகும்கண்பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள்முழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனைவெல்லட்டும் வெல்லட்டும்எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும்சவிசேஷ வாசல்கள்வளரட்டும் வளரட்டும்அபிஷேக திருச்சபைகள்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam Read More »

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu

பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம் தான் என் மூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனாதானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேதன்னோடு சேர்த்துக் கொள்வார்கூடவே வைத்துக் கொள்வார் -என்னை 2. உருமாற்றம் அடைந்துமுகமுகமாக என் நேசரக் காண்பேன்தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை 3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்பாடச் சொல்லி கேட்பேன் – அங்குசேர்ந்து பாடிடுவேன் -நான்நடனமாடிடுவேன் 4. என் சொந்த தேசம் பரலோகமேஎப்போது நான் காண்பேன்ஏங்குகிறேன் தினமும் – நான்

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu Read More »

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane

எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன் -ஐயாபலியாகி எனை மீட்டீரேபரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம்ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்அழைத்தீரே உம் சேவைக்கு – என்னைஅதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான்அகமகிழந்து களிகூருவேன் -என்எப்போது உம்மைக் காண்பேன் -நான்ஏங்குதய்யா என் இதயம் 4. என் தேச எல்லையெங்கும்அப்பா நீ ஆள வேண்டும்வறுமை எல்லாம் மாறணும்

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane Read More »

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்யவேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும் 2. செல்ல வேண்டும் தேசமெங்கிலும்சொல்ல வேண்டும்இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க வேண்டும் ஊழியங்களைநமது ஜெபத்தால் நமது பணத்தால்

ஏதாவது ஏதாவது – Yedhavadhu Yedhavadhu Read More »

மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu

மகிமையடையும் இயேசு ராஜனேமாறாத நல்ல மேய்ப்பனேஉந்தன் திருநாமம் வாழ்கஉலகெங்கும் உம் அரசு வருக வருக 1.உலகமெல்லாம் மீட்படையஉம் ஜீவன் தந்தீரையா 2.பாவமெல்லாம் கழுவிடவேஉம் இரத்தம் சிந்தினீரே 3.சாபமெல்லாம் போக்கிடவேமுள்முடி தாங்கினீரே 4.என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்என் துக்கம் சுமந்தீரையா 5. நோய்களையெல்லாம் நீக்கிடவேகாயங்கள் பட்டீரையா 6.கசையடிகள் எனக்காககாயங்கள் எனக்காக

மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu Read More »

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare

விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்கண்ணீரைக் காண்பவரேசுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டிஅதிசயம் செய்தவரே ( செய்பவரே) 3. சித்தம் உண்டு சுத்தமாகுஎன்று சொல்லி சுகமாக்கினீர் 4. என் நோய்களை சிலுவையிலேசுமந்து தீர்த்தீரைய்யா 5. குருடர்களை பார்க்கச் செய்தீர்முடவர்கள் நடக்கச் செய்தீர் 6. உம் காயத்தால் சுகமானேன்ஒரு கோடி ஸ்தோத்திரம்

விண்ணப்பத்தை கேட்பவரே – Vinnapathai Ketpavare Read More »

இயேசு ராஜா வந்திருக்கிறார் – Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார்எல்லோரும் கொண்டாடுவோம்கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம்கவலைகள் மறந்து நாம் பாடுவோம்1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார்உண்மையாக தேடுவோரின்உள்ளத்தில் வந்திடுவார் 2. மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலவர்உன் நினைவாய் இருக்கிறார்ஓடிவா என் மகனே( மகளே) 3. கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கரம் பிடித்து நடத்திடுவார்எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்இன்றே நிறைவேற்றுவார் 4. நோய்களெல்லாம் நீக்கிடுவார்நொடிப்பொழுதே சுகம் தருவார்பேய்களெல்லாம் நடுநடுங்கும்பெரியவர் திரு முன்னே – நம்ம 5. பாவமெல்லாம் போக்கிடுவார்பயங்களெல்லாம் நீக்கிடுவார்ஆவியினால் நிரப்பிடுவார்அதிசயம் செய்திடுவார் 6. கசையடிகள் உனக்காககாயமெல்லாம் உனக்காகதிருஇரத்தம்

இயேசு ராஜா வந்திருக்கிறார் – Yesu Raja Vanthirukirar Read More »

நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam

நானே வழி நானே சத்தியம்நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்குஎன்னாலன்றி உனக்கு விடுதலை இல்லைஎன்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம்நான் தருவேன் உனக்கு சந்தோஷம்கலங்காதே என் மகனே ( மகளே)கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன் 2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்என் மகனே வருவாயாஇதயத்தில் இடம் தருவாயா 3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்வருவாயா என் மகனே ( மகளே)இதயத்திலே இடம் தருவாயா 4. நீ

நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version