K

கர்த்தர் நாமம் என் புகலிடமே – Karthar Namam En Pugalidamae

கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் 1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 3. யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 4. யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே 5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே – Karthar Namam En Pugalidamae Read More »

கர்த்தரை நோக்கி – Kartharai Nokki Amarnthirupom

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்கவலை மறந்து காத்திருப்போம் 1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார் 2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமேநித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமேஉதவி செய்து காத்திடுவார்உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் 3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கேஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்கர்த்தரையே சார்ந்திருப்போம்அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் 4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல்முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்வழிகளெல்லாம் நினைத்திடுவோம்வாழ்வின் பாதை காட்டிடுவார்

கர்த்தரை நோக்கி – Kartharai Nokki Amarnthirupom Read More »

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil

கர்த்தாவே உமது கூடாரத்தில்தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன் யார் (2) 1. உத்தமனாய் தினம் நடந்துநீதியிலே நிலை நிற்பவன்மனதார சத்தியத்தையேதினந்தோறும் பேசுபவனே 2. நாவினால் புறங்கூறாமல்தோழனுக்குத் தீங்கு செய்யாமல்நிந்தையான பேச்சுக்களைபேசாமல் இருப்பவனே 3. கர்த்தருக்குப் பயந்தவரைகாலமெல்லாம் கனம் செய்பவன்ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்தவறாமல் இருப்பவனே 4. கைகள் தூய்மை உள்ளவன்இதய நேர்மை உள்ளவன்இரட்சிப்பின் தேவனையேஎந்நாளும் தேடுபவனே

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil Read More »

கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen

கர்த்தரையே துதிப்பேன்காலமெல்லாம் துதிப்பேன்வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிகதறி கூப்பிட்டேன்நெருங்கி வந்து குரலைக் கேட்டுவிடுதலை கொடுத்தார் 2. எனக்குதவும் கர்த்தர் எனதுநடுவில் இருக்கிறார்எதிரியான அலகையை நான்எதிர்த்து வென்றிடுவேன் 3. எனது பெலனும் எனது மீட்பும்கீதமுமானார்நம்பியிருக்கும் கேடயமும்கோட்டையுமானார் 4. கர்த்தர் எனது பக்கம் இருக்கஎதற்கும் பயமில்லைகடுகளவும் பாவம் என்னைஅணுகமுடியாது 5. வல்லமை மிக்கவர் செயல்கள் பலஎனக்குச் செய்தாரேஉயிரோடிருந்து உலகத்திற்குஎடுத்துச் சொல்லுவேன் 6.வீடு கட்டுவோர் புறக்கணித்ததுமூலைக் கல்லாயிற்றுகர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்ஆச்சரியம் இது

கர்த்தரையே துதிப்பேன் – Kartharaiye Thuthippen Read More »

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை | Kalangathae Kalangathae Karthar Unnai

கலங்காதே கலங்காதேகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் 1.முள்முடி உனக்காகஇரத்தமெல்லாம் உனக்காகபாவங்களை அறிக்கையிடுபரிசுத்தமாகி விடு நீ 2.கல்வாரி மலைமேலேகாயப்பட்ட இயேசுவைப் பார்கரம் விரித்து அழைக்கின்றார்கண்ணீரோடு ஓடி வா நீ 3.காலமெல்லாம் உடன் இருந்துகரம்பிடித்து நடத்திச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னை 4.உலகத்தின் வெளிச்சம் நீஎழுந்து ஒளி வீசுமலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)மறைவாக இருக்காதே 5.உலகம் உன்னை வெறுத்திடலாம்உற்றார் உன்னைத் துரத்திடலாம்உன்னை அழைத்தவரோஉள்ளங்கையில் ஏந்திடுவார் 6.உன் நோய்கள் சுமந்து கொண்டார்உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்நீ சுமக்கத் தேவையில்லைவிசுவாசி

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை | Kalangathae Kalangathae Karthar Unnai Read More »

கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal

கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal கர்த்தரை நம்பிடுங்கள்அவர் கைவிடவே மாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்என்றே கவலைப்படல் வேண்டாம்உணவை விட உயிரும்உடையைவிட உடலும்உயர்ந்தவை அல்லவாவானத்துப் பறவையைப் பாருங்கள்அவை விதைப்பதுமில்லைஅறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லைகர்த்தர் காக்கின்றார் 2. கவலைப்படுவதினால்எவன் தன் வளர்த்தியிலேஒரு முழம் கூட்ட முடியும்எதை உடுப்போம் என்றுகவலையே வேண்டாம்சொல்வதைக் கேளுங்கள்வயல்வெளி மலர்களைப் பாருங்கள்அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லைகவலைப்படுவதுமில்லைகர்த்தர் உடுத்துகின்றார்

கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal Read More »

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்குஎப்போதும் வெற்றி உண்டுவெற்றி வெற்றி – 4 1. என்னென்ன துன்பம் வந்தாலும்நான் கலங்கிடவே மாட்டேன்யார் என்ன சொன்னாலும்நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என் ராஜா முன்னே செல்கிறார்வெற்றிப் பவனி செல்கிறார்குருத்தோலை கையில் எடுத்துநான் ஓசன்னா பாடிடுவேன் 3. சாத்தானின் அதிகாரமெல்லாம்என் நேசர் பறித்துக் கொண்டார்சிலுவையில் அறைந்து விட்டார்காலாலே மிதித்து விட்டார் 4. பாவங்கள் போக்கிவிட்டார்சாபங்கள் நீக்கி விட்டார்இயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் 5. மேகங்கள் நடுவினிலேஎன் நேசர் வரப்போகிறார்கரம்பிடித்து அழைத்துச் செல்வார்கண்ணீரெல்லாம் துடைப்பார்

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு | Kirusthukul Valum Ennaku Read More »

KARTHAR PAARTHUKOLVAAR – கர்த்தர் பார்த்துக் கொள்வார்-

Scale: D maj 4/4 Balladகர்த்தர் பார்த்துக் கொள்வார்-4என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4 நான் வழியின்றி தவிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரேநான் வலியில் துடிப்பதை என் கர்த்தர் பார்க்கின்றாரே-2 (என்) தோளில் உள்ள பாரம்கர்த்தர் பார்க்கின்றாரே(என்) கண்ணில் வழியும் கண்ணீர்கர்த்தர் பார்க்கின்றாரே-2 என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-8 என் குறைவை பார்க்கின்றவர்என்

KARTHAR PAARTHUKOLVAAR – கர்த்தர் பார்த்துக் கொள்வார்- Read More »

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான் பெலப்படுத்தும் தேவனே பாதைகள் என்றும் உம் கரங்களில் தான் வழிநடத்தும் தேவனே கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர் உம் அபிஷேகம் தந்தீர் என் சிறுவயதில் கரம் பிடித்தீர் என்றும் தாங்கிடுவீர் இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே உம் மாறா நேசம் பெரிது அதற்கீடு வேறேது உம் மாறா கிருபை பெரிது அதற்கீடு வேறேது என்

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Read More »

கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum

கர்த்தாவே என்னோடு வாரும் செய்த பாவங்கள் எல்லாம் போக்கும் என் வாழ்வை மாற்ற என் தாழ்வை நீக்க உலகினில் எனக்காக வந்தீர் காலங்கள் தோறும் சாபங்கள் தீர எனை மீட்க இரட்சகர் வந்தீர் இரட்சித்து எனை மீட்டுக் கொண்டார் என் காலம் யாவும் உம்மோடு வாழும் நல்வாழ்க்கை என்றென்றும் எப்போதும் தாரும் என் வாழ்க்கை யாவும் உமக்காக வாழும் நல் உள்ளம் எப்போதும் என் வாழ்வில் வேண்டும் எந்தன் மனம் என்றும் உமக்காக ஏங்கும் உந்தன் பிறப்பாலே

கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum Read More »

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும்

கர்த்தாவே அடியார்க் கென்றும் – Karthavae Adiyaark kentrum 1. கர்த்தாவே அடியார்க் கென்றும்அடைக்கலம் நீரே;புசலில் எம் புகலிடம்நித்ய வீடும் நீரே 2. சிம்மாசன நிழலின் கீழ்தம் தாசர் வசிப்பார்;உம் கரம் போதுமானதேஎம் காவல் நிச்சயம் 3. பர்வதங்கள் தோன்றி பூமிஉருவாகு முன்னும்அநாதியான தேவரீர்மாறாதிருப்பீரே 4. ஆயிரம் ஆண்டு உமதுஅநாதி பார்வைக்குநேற்றுக் கழிந்த நாள் போலும்இராச்சாமம் போலுமாம் 5. காலம் வெள்ளம்போல் மாந்தரைவாரிக் கொண்டோடுது,மறந்துபோம் சொப்பனம்போல்மறைகிறார் மாந்தர் 6. கர்த்தாவே அடியார்க்கென்றும்அடைக்கலம் நீரேஇம்மையில் நீர் என் காவலர்நித்திய

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும் Read More »

Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க

கட்டளை நான் காக்க – Kattalai Naan Kakka 1. கட்டளை நான் காக்கதேவனை துதிக்கஅழியா ஆத்மாவை மீட்டுஆக்க நித்தியத்திற்காய் 2. இன்றைச் சேவை செய்யவிளி நிறைவேற்ற;என் முழு பெலத்தோடு நான்தேவ சித்தம் செய்ய 3. காத்துக் கொள்ளும் தேவாஉம்மில் ஜீவிக்கவேஆயத்தம் செய்திடும் என்னைஉம் தீர்ப்பில் நிற்கவே 4. காத்து ஜெபித்திடசார்ந்துமில் ஜீவிக்க;என் விசுவாசம் நிலைக்கஎன்றும் அருள் செய்வீர் 1.Kattalai Naan KakkaDevanai ThuthikkaAzhiyaa Aathmaavai MeettuAakka Niththiyaththirkaai 2.Intrai Sevai SeiyaVizhi NiraiveattraEn Muzhu Belaththodu

Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version