I

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu இதயமே நீ பாடுசுகம் கொடுத்தாரே பெலனளித்தாரேநம் தேவன் செய்த நன்மைக்காக எல்லா தீங்குக்கும் விலக்கி என்னைகண்ணின் மணிபோல் காத்தாரேதூங்காமல் உறங்காமல் எந்நேரமும்அருகில் இருந்து காத்தாரேகாக்கும் தெய்வம் இயேசுகாண்கின்ற தேவன் இயேசு தாங்க முடியா பெலவீனத்தில்வேதனை படுக்கை வியாதியினில்நோய்களையெல்லாம் சுமந்தாரேஅற்புத விடுதலை தந்தாரேதாங்கும் தெய்வம் இயேசுசுகம் கொடுத்த தேவன் இயேசு ஆயிரமாயிரம் ஆலோசனைநெருக்கத்தின் நேரம் கொடுத்தாரேஒவ்வொரு நாளும் நான் நடக்கும்பாதையும் அவரே காட்டினாரேநல்ல மேய்ப்பர் இயேசுவழிநடத்தும் தேவன் இயேசு […]

இதயமே நீ பாடு – Idhayame Nee paadu Read More »

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai

பல்லவி இன்னம் நீ என்ன செய்கிறாய்? குணப்படாமல், தாமதமென்ன? சரணங்கள் 1. உன்னதத்திலிருந்த நாதன் இந்நிலத் தவதரித்து உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம் 2. இரட்சண்ய செய்தி கொண்டு தேவதாசர் வந்து நின்று ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம் 3. ஒவ்வொரு நாளும் உன் காதில் இரட்சிப்பின் தொனி தொனிக்க இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம் 4. தோழர்கள் தூஷிப்பாரென்று

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai Read More »

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai

பல்லவி இன்றைக்கே மனந்திரும்புவாய் இல்லையானாலும் கெடுவாய் அனுபல்லவி பின்னைக்கென்று நீ பின்னிடுவது பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை சரணங்கள் 1. நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே, மா தயவோடு பிராண நாதர் வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே 2. நாளைப் பிழைப்பு சாத்தியம் நரக பாடுன் சம்பாத்தியம் ஆவியானவர் கூவியழைக்கும் வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே 3. அந்திய காலம் பார்க்கலாம் அதுவரைத் தனம் சேர்க்கலாம் பிந்திப் போகாதெனச் சிந்தை

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai Read More »

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar 1. இன்று கிறிஸ்து எழுந்தார்அல்லேலூயா!மாந்தர் தூதர் சொல்கிறார்அல்லேலூயா!வெற்றி மகிழ் எழுப்பும்அல்லேலூயா!வான் புவியே பாடிடுஅல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்ததுஅல்லேலூயா!போரில் வெற்றி சிறந்தார்அல்லேலூயா!அந்தகாரம் நீங்கிற்றுஅல்லேலூயா!சாவின் கூர் ஒடிந்ததுஅல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சேஅல்லேலூயா!பாதாளத்தை வென்றாரேஅல்லேலூயா!மரணம் ஜெயிக்கலைஅல்லேலூயா!திறந்தார் பரதீஸைஅல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார்அல்லேலூயா!சாவே உந்தன் கூரெங்கே?அல்லேலூயா!நம்மை மீட்க மாண்டாரேஅல்லேலூயா!பாதாளமே ஜெயமெங்கே?அல்லேலூயா! 5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்அல்லேலூயா!நாமும் அவர் பின் செல்வோம்அல்லேலூயா!அவர் போல் எழும்புவோம்அல்லேலூயா!க்ருசு மோட்சம் நம் பங்கேஅல்லேலூயா!

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar Read More »

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor 1. இன்பலோக யாத்திரையோர் நாம்அங்கே பாவ மில்லையாம்;அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில்சந்திப்போம் சந்திப்போம்;ஜீவ ஆற்றின் கரை யோரம்,போர் முடிந்ததின் பின்பு 2. நண்பர் நாம் இங்கே பிரிவோம்,அன்பரும் சாகுவாரே;ஆனால் திரும்பக் கூடுவோம்ஜீவ ஆற்றின் கரை யோரம் 3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர்அங்கே கிரீடம் பெறுவார்;இங்கே துன்பங்கள் சகிப்போர்,இன்பக் கீதம் பாடுவார் 1.Inba loga yaththiraiyor NaamAngae Paava MillaiyaamAngae Veerar AarpparippaarAngae

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor Read More »

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam

இன்ப லோகம் ஒன்று – Inba Logam Ontru 1. இன்ப லோகம் ஒன்று உண்டாம்ஆ, இன்பம்!பாவம் தொல்லை அங்கில்லையாம்ஆ, இன்பம்!பொன் வீணை! சுந்தர வீடுஜோதிமயத் தூதர் பாடும்சங்கீத ஓசை அங்குண்டுஆ, இன்பம்! 2. பொல்லாக் காட்டு மிருகங்கள்அங்கில்லை!சாவு குழி அழிவுகள்அங்கில்லை!எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மைமீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச்சீர்ப்படா பாவத் தன்மைஅங்கில்லை! 3. பாவிகட்காக மாண்டாரேநம் இயேசு!சாந்தமற்ற நமக்காகமாண்டாரே!பாவமெல்லாம் பறந்திடும்மெய்ப் பாக்கியம் பிறந்திடும்பரத்தில் மேன்மை வந்திடும்மீட்பரால்! 1.Inba Logam Ontru UndaamAh! InbamPaavam Thollai AnkillaiyaamAh!

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam Read More »

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai

இன்பக் கானானுக்குள் – Inba Kaanaanukkul 1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்லஇயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் 2. பரம சுகங்களின் இனிய ரசம்பரம ராஜனோடு பானம் செய்வேன் 3. பரம பிதா எந்தன் கண்ணின்றுஅழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார் 4. சத்துரு சேனைகள் அங்கேயில்லைஇயேசுவின் புத்திரர் மாத்திரமே 5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவிசிறப்புடனிலங்கிடும் தேசமது 6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவேமூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே! 7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதேசொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே 8. பரிசுத்த ஆவியின்

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai Read More »

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai

இருளினில் பகலனவாய் தோன்றிய எங்கள் தேவனே மனிதனின் மாசினை அகற்றிடும் இயேசு ராஜனே ஈசாயின் மரத் துளிராய்தாவிதின் வேர் கிளையாய்கன்னியின் மைந்தனாய்யூத ராஜ சிங்கம் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-உலகஇரட்சகர் பிறந்தார் 1.பாவத்தின் வேரை அறுத்திடசாபத்தின் நுகத்தடி முறித்திடமானிட உருவாய் அவதரித்தார்இயேசு கிறிஸ்து வந்துதித்தார் 2.சரித்திரம் தனை பிரித்திடநியாய பிரமாணம் நிறைவேற்றிடதீர்க்கர் உரைத்தது நிறைவேறநீதியின் சூரியன் வந்துதித்தார்

இருளினில் பகலனவாய் – Irulinil Pagalanavaai Read More »

இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE

Lyrics: இனியும் இல்ல இல்ல என்வாழ்விலேஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையேதுளியும் இல்ல இல்ல என்வாழ்விலேவேதனை வீணான பயமுமில்லையே துதிப்பேன் என்றும் உம்நாமத்தைநம்புவேன் என்றும் உம்வார்த்தையை இயேசென்னும் நாமம் ஒன்றே ஒன்றேஎந்தன் வாழ்வில் எல்லாம் எல்லாம்மார்பில் சாய்ந்திளைப்பாறுவேன்மறப்பேன் எந்தன் கவலையெல்லாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கவில்லைவிருப்பமோ என்னில் குறையவில்லைதிருப்தியாக்கிடும் தேவன் உண்டேதிகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான் ஒளிவரும் நேரம் நெருங்கிடுதேஒருவரும் தடுத்திட முடியாதேஒருபோதும் அழியா வார்த்தையுண்டுஒருவரும் தடுத்திட முடியாதே. Iniyum IllaI Illa En VaazhvilaeYealanam Yeamattram YethumillayaeThuliyum Illa Illa

இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE Read More »

இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare

இதுவரை நடத்தின எபிநேசரேநன்றியோடு உம்மை பாடுவேன்அளவில்லா நன்மைகளால் என்னை நிறைத்துமகிழ்வித்து அன்பால் நடத்தினீரே எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று எடுத்து சொல்வேன்ஆயிரம் நாவுகள் போதாதையாஅப்பா உம்மை பாடி மகிழ பரூக் ஹஷேம் அடோனாய்-3கர்த்தர் நாமத்திற்கே ஸ்தோத்திரம்-2-(2) கையளவு மேகம் கண்டுசோர்ந்து போனேன் உடைந்து போனேன்ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டுஎன் வாழ்வின் நம்பிக்கை இழந்தே போனேன்பெருமழை சத்தம் கேட்டேன்அப்பா உம் மகிமை கண்டேன்-2 எப்படி நான் உமக்கு நன்றி சொல்வேன்எந்த நன்மை என்று

இதுவரை நடத்தின எபிநேசரே – Ithuvarai Nadathina Ebinesare Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை Lyrics இஸ்ரவேலே Isravaelaeகர்த்தரை நம்புKarththarai Nampuஇஸ்ரவேலேIsravaelaeஅவர் உன் துணையும்Avar un

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு – Isravaelae Karththarai Nampu song lyrics Read More »

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba song lyrics

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபைவேணும் வேணும் வேணும் உங்க கிருபை-2உங்க கிருபை இல்லன்னாநான் தோற்று போயிருப்பேன்உங்க கிருபை இல்லன்னாநான் செத்து போயிருப்பேன் கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 1.என்னோட Plan எல்லாம்உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சிஎன்னோட Dream எல்லாம்கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி-2 எல்லாமே போனாலும் நீங்க போகலஎன்னையும் தேடி நீங்க வந்தீங்க-2 கிருபை எல்லாம் கிருபைகிருபை தேவ கிருபை-2கிருபை கிருபை கிருபை கிருபை-2-இன்னும் 2.என்னோட Strength எல்லாம்குறைஞ்சி போச்சி

இன்னும் இன்னும் உங்க கிருபை – Innum Unga Kiruba song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version