இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai

இணையில்லாதவரேஉம் அன்பைப் போல் எங்குமில்லைஉம் சமுகம் போல் வேரேயில்லை ஒரு பார்வைப் போதும்எந்தன் வாழ்க்கை மாறும்ஒரு வார்த்தை சொன்னால்சூழ்நிலைகள் மாறும் உலகமே நிந்தித்தாலும்அற்பமாய் எண்ணினாலும்நீர் மட்டும் என்னை ஏனோஉயர்வாக பார்த்தீர் எனக்கென்று ஒன்றுமில்லைபுரிந்தவர் எவருமில்லைஇயேசுவே நீர் என்னைநன்றாய் அறிவீர் மாருகின்ற உலகினிலேமாறா உந்தன் வார்த்தையினால்மகிமையில் உம்மோடென்னமகிழ்ந்திட செய்வீர் Unparalleled OneNowhere else like Your loveNowhere else like Your presence One glance is enoughWhich will change my lifeIf you say a […]

இணையில்லாதவரே உம் அன்பை- Inaiyillathavare um anbai Read More »