Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae 1. இவ்வந்தி நேரத்தில் எங்கேபோய்த் தங்குவீர் என் இயேசுவேஎன் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்மா பாக்கியத்தை அருளும். 2. ஆ, நேசரே நீர் அடியேன்விண்ணப்பத்துக்கிணங்குமேன்என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்துபோயிற்றுஇரா நெருங்கி வந்ததுமெய்ப்பொழுதே, இராவிலும்இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரிபிடித்துக் கெடுக்காதினிநீர் ஒளி வீசியருளும்ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் கடை இக்கட்டிலும்என்னோடிருந்து ரட்சியும்உம்மைப் பிடித்துப் பற்றினேன்நீர் போய்விடீர் என்றறிவேன். […]

இவ்வந்தி நேரத்தில் எங்கே – Ivvanthi Neraththil Engae Read More »

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae 1. இந்நாள் வரைக்கும் கர்த்தரேஎன்னைத் தற்காத்து வந்தீரேஉமக்குத் துதி ஸ்தோத்திரம்செய்கின்றதே என் ஆத்துமம். 2. ராஜாக்களுக்கு ராஜாவே,உமது செட்டைகளிலேஎன்னை அணைத்துச் சேர்த்திடும்இரக்கமாகக் காத்திடும். 3. கர்த்தாவே, இயேசு மூலமாய்உம்மோடு சமாதானமாய்அமர்ந்து தூங்கும்படிக்கும்,நான் செய்த பாவம் மன்னியும். 4. நான் புதுப் பலத்துடனேஎழுந்து உம்மைப் போற்றவேஅயர்ந்த துயில் அருளும்என் ஆவியை நீர் தேற்றிடும். 5. நான் தூக்கமற்றிருக்கையில்,அசுத்த எண்ணம் மனதில்அகற்றி, திவ்விய சிந்தையேஎழுப்பிவிடும், கர்த்தரே, 6. பிதாவே, என்றும்

இந்நாள் வரைக்கும் கர்த்தரே – Innaal Varaikum Karththarae Read More »

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து

1. நாம் நித்திரை செய்து விழித்தோம் நற்சுகம் பலம் அடைந்தோம் நாள்தோறும் தெய்வ அன்பையே உணர்ந்து ஸ்துதி செய்வோமே. 2. தீங்கை விலக்கிப் பாவத்தை மன்னித்து, மோட்ச நம்பிக்கை மென்மேலும் ஓங்க நாதனார் கடாட்சம் செய்து காக்கிறார். 3. அன்றன்று வரும் வேலையை நாம் செய்கின்ற பணிவிடை என்றெண்ணியே, ஒவ்வொன்றையும் படைப்போம் பலியாகவும். 4. நம்மை வெறுத்து, கர்த்தரின் சமீபம் சேர விரும்பின், அன்றாடக கடமையும் ஓர் ஏதுவாக விளங்கும். 5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும், கர்த்தாவே,

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து Read More »

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின் – keezh Vaana Koodiyin 1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமேஉம் சிருஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே. 4. ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே. 5. மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம். 1.keezh Vaana

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா

1. கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் அனைத்தையும் நீக்கவும். 2. ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரத்தின் விக்கினங்களுக்கிரங்கும் ஆ, ஒளி விசுவீரே இயேசுவே. 3. உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும். 4. உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதின் துர்க்குணத்தை அத்தால் மாற்றி, அதைப் புதிதாகவும் சிஷ்டியும். 5.

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா Read More »

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம்

1. இராப்பகலும் ஆள்வோராம் பராபரனைப் போற்றிடு முன் செல்வாய் இந்த நாளினில் உன் மாட்சி கர்த்தர் தொழுவாய். 2. இராவின் இன்பம் அவரே பகலில் இன்பம் சேவையே! திருவடியில் மகிழ்வும் திருப்தியும் ராப்பகலும் 3. நடப்பது யாதெனினும் படைப்பாய் அவர் பாதத்தில் அவரைப் பற்றி பக்தியாய் ஆன்மமே முழு மனதாய். 4. பூலோகம் எங்கும் காண்பாயோ மேலான நண்பர் இவர்போல்! கருத்துடன் நடத்திடும் பரன் இவரைப் பின்செல்வாய். 5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம் Read More »

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன்

1. ஆ, பிதா குமாரன் ஆவி, விண்மண் உலகை எல்லாம் தாங்கும் சருவ வியாபி உம்மால் ராப்பகலுமாம் உம்மால் சூரியன் நிலா ஓடுது தயாபரா. 2. சாத்தான் தீவினை வீணாக, என்னைப் போன ராவிலே தேவரீர் மா தயவாக கேடும் தீதுமின்றியே காத்ததால், என் மனது தேவரீரைப் போற்றுது. 3. ராப்போனாற்போல் பாவராவும் போகப் பண்ணும், கர்த்தரே அந்தகாரம் சாபம் யாவும் நீங்க, உம்மை இயேசுவே அண்டிக்கொண்டு நோக்குவேன் உம்மால் சீர் பொருந்துவேன். 4. வேதம் காண்பிக்கும்

Aa Pitha Kumaaran – ஆ பிதா குமாரன் Read More »

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து

1. அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக’ என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார்

Athikaalai Yesu Vanthu – அதிகாலை இயேசு வந்து Read More »

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில்

நல் மீட்பரே இந்நேரத்தில் – Nal Meetparae Innerathil 1. நல் மீட்பரே இந்நேரத்தில்வந்தாசீர்வாதம் கூறுமேன்உம் வார்த்தை கேட்டோர் மனதில்பேரன்பின் அனல் மூட்டுமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 2. இன்றெங்கள் செய்கை யாவையும்தயாபரா, நீர் நோக்கினீர்எல்லாரின் பாவம் தவறும்மா அற்பச் சீரும் அறிந்தீர்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே பிரகாசியும். 3. எப்பாவத் தீங்கிலிருந்தும்விமோசனத்தைத் தாருமேன்உள்ளான சமாதானமும்சுத்தாங்கமும் உண்டாக்குமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும். 4. சந்தோஷம் பயபக்தியும்நீர் நிறைவாக ஈயுமேன்உமக்கொப்பாக ஆசிக்கும்தூய்மையாம் உள்ளம் தாருமேன்வாழ்நாளிலும் சாங்காலத்தும்ஆ இயேசுவே, பிரகாசியும் 5.

Nal Meetparae Innerathil – நல் மீட்பரே இந்நேரத்தில் Read More »

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் – Maa Maatchi Karthar Sastaangam 1. மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்நம் கேடகம் காவல் அனாதியானோர்மகிமையில் வீற்றுத்துதி அணிந்தோர். 2. சர்வ வல்லமை தயை போற்றுவோம்ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்குமுறும் மின் மேகம் கோப ரதமேகொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே. 3. மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்ஆ, உருக்க தயை முற்றும் நிற்குமேமீட்பர் நண்பர் காவலர்

Maa Matchi Karthar – மா மாட்சி கர்த்தர் Read More »

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன் விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி. 2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை ஜீவ பாதை காப்பார் உத்தமமாய். 3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும், அடையோமே பயம் ஆராதிக்க; சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும் அத்தனைப் பக்தியாய் பூஜித்திட. 4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்

Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version