Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான

1. உலகின் வாஞ்சையான என் ஸ்வாமி இயேசுவே, நான் உம்மை ஏற்றதான வணக்கத்துடனே சந்திக்கச் செய்வதென்ன? நான் தேவரீருக்கு செலுத்த உமக்கென்ன பிரியமானது? 2. நீர் சேர்கையில் களிக்கும் சீயோன்; கிளைகளை வழியிலே தெளிக்கும்; நான் உமதுண்மையை சங்கீதத்தால் துதிப்பேன், மகிழ்ச்சியுடனே நான் உம்மைத் தோத்திரிப்பேன், மா வல்ல கர்த்தரே. 3. நான் நன்மையான ஏதும் இல்லாத தீயோனாய் நிர்ப்பந்தம், பயம், நோவும் நிறைந்தவனுமாய் இருந்தபோதன்பாக நீர் என்னை நோக்கினீர்; உம்மை என் மீட்புக்காக வெளிப்படுத்தினீர். 4. […]

Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான Read More »

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும்

இம்மானுவேலே வாரும் – Immanuvelae Vaarum 1. இம்மானுவேலே வாரும், வாருமே,மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;பாதாள ஆழம் நின்று ரட்சியும்,வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ, வாருமே,வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4.

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும் Read More »

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae 1. மகிழ்ச்சி ஓய்வுநாளேபூரிப்பு ஜோதியாம்கவலை துக்கம் போக்கும்மா பாக்கிய நல்நாளாம்மாந்தர் குழாம் இந்நாளில்சேர்ந்தே ஆராதிப்பார்மா தூயர் தூயர் தூயர்திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதிஇந்நாளில் தோன்றிற்றேதம் சாவை வென்று மீட்பர்இந்நாள் எழுந்தாரேதம் ஆவி வெற்றி வேந்தர்இந்நாளில் ஈந்தாரேஆ! மாட்சியாம் இந்நாளில்மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில்நீ திவ்விய ஊற்றேயாம்உன்னின்று மோட்சம் நோக்கும்பிஸ்கா சிகரமாம்ஆ! எம்மை முசிப்பாற்றும்நல் அன்பாம் நாள் இதுமண்ணின்று விண்ணில் ஏற்றும்புத்துயிர் நாள் இது. 4.செல்வோம் புத்தருள் பெற்றுஇவ்வோய்வு நாளிலேமெய்பக்தர்

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae Read More »

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே

உன்னதமான கர்த்தரே – Unnathamaana Kartharae 1. உன்னதமான கர்த்தரேஇவ்வோய்வு நாளைத் தந்தீரேஇதற்காய் உம்மைப் போற்றுவோம்சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தைபடைத்த கர்த்தா, எங்களைஇந்நாள்வரைக்கும் தேவரீர்அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகைபேரன்பு, ஞானம், வல்லமைமற்றெந்த மாட்சிமையையும்அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவேநீர் எங்கள் ஆத்துமாவிலேதரித்து, எந்த நன்மைக்கும்நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும்மெய் நம்பிக்கையும் நேசமும்சபையிலே மென்மேலுமேவளர்ந்துவரச் செய்யுமே. 1.Unnathamaana KartharaeEvvooiuv Naalai ThantheeraeItharkkaai Ummai pottruvomSanthosamaai Aaraathippom 2.Visthaaramaana Logaththai Padaiththa Karththaa EngalaiInnal Varaikkum DevareerAnbaai

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே Read More »

Ulagaththai Balamulla – உலகத்தைப் பலமுள்ள

1. உலகத்தைப் பலமுள்ள கையால் ஆண்டு, தினமே என்னைக் காக்கும் உண்மையுள்ள மா பெரிய கர்த்தரே, என்னைத் தெய்வ துதிக்கும் இந்த நாள் எழுப்பிடும். 2.கர்த்தரின் திருநாளான இந்த நாள் மா இன்பமே இதில் ஓய்வும் உண்மையான ஆறுதலும் ஈவீரே; இதில் ஆவியானவர் மோட்ச வழி காட்டுவர். 3.என் ரட்சிப்பை நடப்பிக்க இந்த வேளை தக்கதே; தெய்வ தயவைச் சிந்திக்க என்னைத் தூண்டி ஏவுமே; என் ஜெபம் புகழ்ச்சியும் வானமட்டும் ஏறவும். 4.தேனைப்பார்க்கிலும் தித்திக்கும் உம்முடைய வசனம்

Ulagaththai Balamulla – உலகத்தைப் பலமுள்ள Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே – Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும். 6.உம் பாதம் சேரும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil 1. வியாதியஸ்தர் மாலையில்அவஸ்தையோடு வந்தனர்;தயாபரா, உம்மண்டையில்சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய்இப்போதும் பாதம் அண்டினோம்பிரசன்னமாகித் தயவாய்கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால்அநேகர் கிலேசப்பட்டனர்;மெய்பக்தி அன்பின் குறைவால்அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும்பற்றாசை பலர் கொண்டாரே;உற்றாரால் பலர் நொந்தாலும்,மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையைபூரணமாய்ப் பெறாமையால்,எல்லோரும் சால துக்கத்தைஅடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்மா துன்பம் நீரும் அடைந்தீர்;எப்பாடும் பாவமும் அன்பாய்ஆராய்ந்து பார்த்து அறிவீர். 7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;நீர் தொட்டால்

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம்

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும்

முடிந்ததே இந்நாளும் – Mudinthathae Innaalum 1. முடிந்ததே இந்நாளும்உம்மையே துதிப்போம்எத்தோஷம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 2. முடிந்ததே உற்சாகம்;உள்ளம் உயர்த்துவோம்எப்பாவம் இன்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்ராவை ஒளியாய் மாற்றிடும்நீர் ராவில் உம்மைக் காத்திடும் 3.முடிந்ததே எம் வேலைகளிப்பாய்ப் பாடுவோம்எச்சேதமின்றி ராவும்சென்றிடக் கெஞ்சுவோம்நாதா உம்மோடு வைத்திடும்நீர் ராவில் எம்மைக் காத்திடும். 4.காப்பீர் எம் ஆத்துமாவைஎம் பாதை நேரிடும்எம்மோசம் சேதம் யாவும்உமக்குத் தோன்றிடும்மாந்தரின் நேசா, கேட்டிடும்எத்தீங்குமின்றிக் காத்திடும். 1.Mudinthathae InnaalumUmmaiyae ThuthippomEththosam Intri

Mudinthathae Innaalum – முடிந்ததே இந்நாளும் Read More »

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும்

நீர் தந்த நாளும் – Neer Thantha Naalum 1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததேகர்த்தாவே இராவும் வந்ததேபகலில் உம்மைப் போற்றினோம்துதித்து இளைப்பாறுவோம். 2. பகலோன் ஜோதி தோன்றவேஉம் சபை ஓய்வில்லாமலேபூவெங்கும் பகல் ராவிலும்தூங்காமல் உம்மைப் போற்றிடும் 3. நாற்றிசையும் பூகோளத்தில்ஓர் நாளின் அதிகாலையில்துடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமேஓர் நேரம் ஓய்வில்லாததே 4. கீழ்கோளத்தோர் இளைப்பாறமேல்கோளத்தோர் எழும்பிடஉம் துதி சதா நேரமும்பல் கோடி நாவால் எழும்பும். 5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,மாறாமல் ஆட்சி செய்குவீர்;உம் ராஜ்யம் என்றும்

Neer Thantha Naalum – நீர் தந்த நாளும் Read More »

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி

1. ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர். 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும். 3. நாளில் காரும் ராவில் காரும்

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி Read More »

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல்

எங்கள் ஊக்க வேண்டல் – Engal vukka Veandal 1. எங்கள் ஊக்க வேண்டல் கேளும்தூய தந்தையேதூரம் தங்கும் எங்கள் நேசர்காருமே. 2. மீட்பரே உம் பிரசன்னத்தால்பாதை காட்டுவீர்தாங்கும் பக்கல் தங்கி தாங்கும்சோர்வில் நீர். 3. துன்பம் தோன்றித் துணையின்றிமோசம் நேர்கையில்அன்பாய் நோக்கி ஆற்றல் செய்வீர்சோகத்தில்! 4. மீட்பின் மா மகிழ்ச்சி அவர்பலம் திடனாய்அன்போடும்மைப் போற்றச் செய்வீர்நாளுமாய். 5. தூய ஆவி போதனையால்தூய்மையாக்குவீர்போரில் வெற்றிபெற அருள்ஈகுவீர் 6. பிதா மைந்தன் தூய ஆவிவிலகாதேயும்அருள் அன்பு மீட்பு காவல்ஈந்திடும்.

Engal uukka Vendal – எங்கள் ஊக்க வேண்டல் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version