Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான
1. உலகின் வாஞ்சையான என் ஸ்வாமி இயேசுவே, நான் உம்மை ஏற்றதான வணக்கத்துடனே சந்திக்கச் செய்வதென்ன? நான் தேவரீருக்கு செலுத்த உமக்கென்ன பிரியமானது? 2. நீர் சேர்கையில் களிக்கும் சீயோன்; கிளைகளை வழியிலே தெளிக்கும்; நான் உமதுண்மையை சங்கீதத்தால் துதிப்பேன், மகிழ்ச்சியுடனே நான் உம்மைத் தோத்திரிப்பேன், மா வல்ல கர்த்தரே. 3. நான் நன்மையான ஏதும் இல்லாத தீயோனாய் நிர்ப்பந்தம், பயம், நோவும் நிறைந்தவனுமாய் இருந்தபோதன்பாக நீர் என்னை நோக்கினீர்; உம்மை என் மீட்புக்காக வெளிப்படுத்தினீர். 4. […]
Ulagin Vaanchayaana-உலகின் வாஞ்சையான Read More »