Bro R Reegan Gomez

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics

துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2 1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2 வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2 2. கவலையானாலும் கலக்கமானாலும்நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு | 3. மரணமானாலும் ஜீவனானாலும்பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு 4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு

Thuthipean Thuthipean – துதிப்பேன் துதிப்பேன் song lyrics Read More »

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

நீர் தந்த இந்த வாழ்விற்காய்உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்ஏன் இந்த அன்பு என்மீதுஉம்மை நன்றியுடன் துதிப்பேன் 1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லைஉந்தனின் அன்பிற்கு அளவே இல்லை சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும் 2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானேவாழ்விலும் நீரே தாழ்விலும் நீரேவானிலும் பூவிலும் ஆசையும் நீரே 3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்அழைத்தவர் நீரோ மாறிடவில்லைஇருளிலே உந்தனின் வெளிச்சம்

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics Read More »

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS

இயேசையா எந்தன் இயேசையாஎன் இதயமெல்லாம் உம்மை தேடுதையாஆசையாய் இன்னும் ஆசையாய்என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா 1.சின்னஞ்சிறு வயதினிலேஎன்னை நீர் தெரிந்தெடுத்தீர்சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர்சிலுவையேஎன்றென்றும் எனது மேன்மையேசிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 2.உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையாஇராஜா நீங்க இல்லாம நான் இல்லையேஉங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 3.ஊழியன் ஆனதும் உமது கிருபைதான் ஊழியம் செய்வதும் உமது கிருபைதான்ஆசையாய் ஆசையாய்

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS Read More »

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics

1. இதுவரை உதவின எபிநேசரேஇனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2நன்றியுடன் பாடிடுவோம்வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2 தலைமுறை தலைமுறையாய்எங்கள் அடைக்கலமானீரைய்யாமுற்பிதாக்கள் ஆராதித்தஎங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரேகோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2மேகமாக முன் சென்றீரேஅக்கினியாய் துணை நின்றீரே – 2 3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2தாகமெல்லாம் தீர்த்தீரைய்யாஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா– 2 4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2பற்றிக்கொள்வோம்

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics Read More »

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்நம்மோடு வருவதில்லைநம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்நம்மை விட்டு ஓடிவிடும்– கூடாரவாசிகள் நாம் – இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயைபெயர் புகழும் மாயைஅனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்இயேசுவை பின் தொடர்வோம்– கூடாரவாசிகள் நாம் –

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics Read More »

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics

1.மண்ணான மனிதன் என்னைகண்ணோக்கி பார்த்தீரய்யா-2துதிப்பேன் உம்மை புகழ்வேன்என் ஆயுள் நாளெல்லாம்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 2.காலை தோறும் புதுக்கிருபைநாள்தோறும் தந்தீரய்யா-2என்னையும் நினைத்திடும்உம் பாசம் பெரியது-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 3.துன்பங்கள் மறந்திட செய்தீர்கண்ணீரை களிப்பாக்கினீர்-2என்ன நான் சொல்லுவேன்உம் மாறிடா நேசத்தை-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2 4.என் உள்ளம் உம்மில் மகிழும்என்றென்றும் உம்மைப் போற்றும்-2நல்லவர் நீர் வல்லவர்என்றும் என்னை காண்பவர்-2 ஸ்தோத்திரம் இயேசுவே – உம்மைபாடுவேன் என்றுமே-2

Mannana Manithan Ennai மண்ணான மனிதன் என்னை song lyrics Read More »

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics

1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2) தெய்வமே இயேசுவேஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2) 2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே 3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)ஆசையெல்லாமே நீர்தானையாஅனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே 18.பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். இம்மூவரும் நோவாவின்

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics Read More »

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பாஎன அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics Read More »

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) 1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – (2)வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – (2)எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும் 2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics Read More »

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யாஎங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரேபாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமேஉம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரேஎங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயாஉம்மால்

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics Read More »

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லைகொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லைகண்கள் காண்பதின்றி பெலன் இல்லை போதும் என்கிற மனதுடனேதேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்-2நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்இயேசுவை அனுதினம் தேடிடுவோம்-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 2 மாயை மாயை தான்

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை Read More »

Umathu Mugam Nokki paarthavarkal – உமது முகம் நோக்கி song lyrics

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்வெட்கப்பட்டுப் போவதில்லைஉமது திருநாமம் அறிந்தவர்கள்கைவிடப்படுவதில்லை-2 நம்பினோரை நீர் மறப்பதில்லை – உம்மைதேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம் 1.உடைந்த பாத்திரம் என்றுநீர் எவரையும் தள்ளுவதில்லைஒன்றுக்கும் உதவாதோர் என்றுநீர் எவரையும் சொல்லுவதில்லை-2 இயேசு மகாராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே-2 2.ஏழைகளின் பெலன் நீரேஎளியோரின் நம்பிக்கை நீரேதிக்கற்றோர் வேதனை அறிந்துஉதவிடும் தகப்பன் நீரே-2 இயேசு மகாராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம் umathu mugam noakki paarththavarkalvetkappattu poavathillai umathu thirunaamam arinhthavarkalkaividappaduvathillai-2 nampinoarai

Umathu Mugam Nokki paarthavarkal – உமது முகம் நோக்கி song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version