பு

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai புதுப்பாடலால் புண்ணியரைபோற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்(பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டிநடனமாடியே மகிழ்ந்திடுவேன்அற்புதமே அவர் நாமம்அதிசயமே அவர் நாளும் – 2அல்லேலூயா அவர் கீதம் – 2 1.தாயின் மேலாய் நேசித்தாரேதந்தையைப் போல் போஷித்தாரே – 2(என்றும்) தேவ அன்பால்நிறைந்து நானும்தேவாதி தேவனைத்துதித்திடுவேன் – அற்புதமே 2.நெரிந்த நாணல் முறிந்திடாமல்மங்கிய திரியை அணைத்திடாமல்(தூய) எண்ணெய் ஊற்றிஎன்னை மாற்றுபுதிதான அபிஷேகம்தந்திட்டாரே – அற்புதமே 3.சீக்கிரமாய் வந்திடுவார்கண்டிடுவேன் நான் களித்திடுவேன்(அவர்) நேச மார்பில் சாய்ந்து […]

புதுப்பாடலால் புண்ணியரை – Puthu paadalaal punniyarai Read More »

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்நித்தம் நிதம் வாழ்வில் கருண்யம் சொரிவார் இம்மானுவேலர் எபிநேச கர்த்தர்இம்மட்டும் காத்து நம்மோடிருப்பார் தேவைகள் யாவையும் நிறைவாக சந்திப்பார்பாரங்கள் சுமைகள் கடனெல்லாம் தீர்த்துடுவார்நடைகள் வழுவாமல் உறுதியாய் தாங்கிடுவார்விண்ணப்ப ஜெபங்களுக்கு பதில் தந்து தேற்றிடுவார் – இம்மானுவேலர் நோய்கள் நீக்கி புதுபெலன் ஈந்திடுவார்உற்சாகத்தோடு உழைத்திட செய்திடுவார்அயராது தூங்காது நிதம் என்னை ஏந்திடுவார்கண்மணி போல் என்னை கருத்தாக காத்திடுவார்- ஒவ்வொரு நாளும் புது வழி திறந்திடுவார்ஓயாமல் துதித்து மகிழ்ந்திட செய்திடுவார்புஷ்டியும் பசுமையும் குறையாமல் நடத்திடுவார்நன்மையும்

புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar Read More »

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Read More »

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae

புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை பாடினாலும் என் ஆசை என்றும் தீராதயா 1சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன் நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன் 2 இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன் இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன் 3 எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும் செய்தபடியால் உம்மை நான் பாடுவேன் நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae Read More »

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லைகொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லைகண்கள் காண்பதின்றி பெலன் இல்லை போதும் என்கிற மனதுடனேதேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்-2நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்இயேசுவை அனுதினம் தேடிடுவோம்-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 2 மாயை மாயை தான்

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை Read More »

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில்

Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதேபுதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளேகரம் உயர்த்தி பாடுங்கள்அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லைஉன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல்

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில் Read More »

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom 1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்புண்ய நாதராம் இயேசுவையே – இந்தபாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்தபார் புகழ் சேவைகட்காய் பல்லவி அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்திஅன்பர் இயேசுவின் வீரர்களாய்அவனியெங்கிலும் பவனி வருவோம்அவர் செய்தியை உரைத்திடுவோம் 2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்பரலோகினில் சேர்ந்திடவேபரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மைபலியாய் படைத்தனரே – அல்லேலூயா 3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்தீய இருள்

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom Read More »

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum

புதிய வாழ்வு தரும் புனித ஆவியேபரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலேவெளிச்சமாய் வாருமையாபாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரேவரவேண்டும் நல்லவரே 2. தடைகள் நீக்கும் தயாபரரேஉடையாய் வாருமையாஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டிஉற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலேநிரம்பி வழியணுமேமண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்பண்பாடி மகிழணுமே 4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிறஉப்பாய் மாறணுமேஇலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்மரமாய் வளரணுமே 5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்துயவர்

புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum Read More »

புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye

புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரேஉயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரேபுகழ்ந்து பாடுகின்றோம் – உம்மைபுகழ்ந்து பாடுகின்றோம் 1.நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் 2.கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் 3.பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தேரே தேடிச் சென்று 4.தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு நிறைய மீன்கள்

புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye Read More »

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi

புதிய பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம்புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசுராஜாவைக் கொண்டாடுவோம் 1. கழுவினார் இரத்தத்தாலேசுகம் தந்தார் காயத்தாலேதேற்றினார் வசனத்தாலேதிடன்தந்தார் ஆவியாலே – எனக்கு 2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்உம்மையே நம்பி உள்ளோம்பூரண சமாதானம்புவிதனில் தருபவரே – தினமும் 3. அதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமை உள்ள தேவாவரங்களின் மன்னவனே – தேவா 4. கூப்பிட்டேன் பதில் வந்ததுகுறைவெல்லாம் நிறைவானதுமகிமையின் ராஜா அவர்மகத்துவமானவரே – இயேசு 5. மாலையில் அழுகை என்றால்காலையில் அக்களிப்புகோபமோ ஒரு நிமிடம்கிருபையோ நித்தம்

புதிய பாடல் பாடி- Puthiya Paadal Paadi Read More »

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும் சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும் நடக்காது என்று நினைத்தவைகள் அவர்கரத்தினால் நடந்திடுமே தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்தரையாய் மாறி வழி திறக்கும் பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்த்திடுவோம் – 2 1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்துஇனியும் அழுதிடாதே புதிய துவக்கத்தின் தேவன் அவர்நமக்கு முன்பாக செல்கின்றாரே தளர்ந்த இருதயத்தை திடப்படுத்திக் கொள்ளுவோம் பெலப்படுத்தும் கிறிஸ்துவால்என்றென்றும் ஜெயமெடுப்போம் 2. உன் தேவன் எங்கே என்று

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Read More »

Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம்

புதிய வல்லமை புதிய அபிஷேகம்புதிய ஆவி எங்கள் மேலேஇந்த நாளில் இறங்கட்டுமே-2 மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேபலமாய் இறங்கி வாரும்சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திடபலத்தை எனக்குத் தாரும்-2 1. கேயாசி கண்களைத் திறந்து வைத்துஅக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2(எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும்உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே 2. எரிகோவின் கோட்டையை உடைத்திடயோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2(எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திடஉம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே

Pudhiya Vallamai Pudhiya Abishekam – புதிய வல்லமை புதிய அபிஷேகம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version