Bro R Reegan Gomez

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics

என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா (2) எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையா (2)எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா (2)உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர் துன்பமோ துயரமோ வேதனையோஉம்மை விட்டு பிரிப்பதில்லை (2)உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர் En Nesar […]

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics Read More »

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ தேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோஎழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடுஅயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார்மகிமையை இழந்த நிலைதனைப்பார்சீயோனின் வாசல்களில்ஆனந்தம் ஒழிந்தது பார் மங்கி எரிந்திடும் காலமல்ல இதுதூங்கி இளைப்பாறும் நேரமல்லஅனல் கொண்டு நீ எழுந்தால்காரிருள் நீங்கிடுமே உலர்ந்த எலும்புகள் உயிரடையும்ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்மாமீட்பர் நம் இயேசுவைதேசங்கள் அறிந்திடுமே கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்தூங்கிப் போவதில்லைதளர்ந்து போவதில்லைஎழும்புவேன் எழும்புவேன்வல்லமையைத் தரித்துக்கொள்வேன்அயராமல் ஜெபித்திடுவேன்கண்ணுறங்காமல் காத்திருப்பேன் Kan Vilithu

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் Read More »

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும்

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics Read More »

En Vazhvin Aanantham Neerae – என் வாழ்வின் ஆனந்தம் நீரே song lyrics

என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரே-2உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்-2 1.பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரேமாறாத நம்பிக்கையும் நீரே-2மாறிப் போய்விடும் மானிடர் அன்புமாறிடாத இம்மானுவேல் நீரே-2 உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரே 2.மனதின் பாரங்கள் நெருக்கும் வேளையில்மன்னவா உம் பாதம் சேருவேன்-2திருவாய் மொழிதனை கேட்கும் வேளையில்மன துயரம் மறைந்து போகுதே-2 உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்என்

En Vazhvin Aanantham Neerae – என் வாழ்வின் ஆனந்தம் நீரே song lyrics Read More »

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நன்றி சொல்லி பாடிடுவேன்கலக்கமில்லை கவலையில்லைகளிகூர்ந்து பாடிடுவேன்-2 யெகோவயீரேஎன் வாழ்வின் துணையானார்எல்லாமே பார்த்துக் கொள்வார்-2 சகலத்தையும் செய்திடுவார்அதினதின் காலத்திலேகாத்திரே என் என் நேசருக்காய்புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரேகுறை ஒன்றும் எனக்கில்லையேகாத்திடுவார் நடத்திடுவார்அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்எதுவும் என்னை பிரிப்பதில்லைஇயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே nadappathellaam nanmaikkuththaannanti solli paadiduvaenkalakkamillai kavalaiyillaikalikoornthu paadiduvaen-2 yekovayeeraeen vaalvin thunnaiyaanaarellaamae paarththuk kolvaar-2 sakalaththaiyum seythiduvaarathinathin kaalaththilaekaaththirae en en naesarukkaayputhupelan atainthiduvaen-2 karththar enthan nalmaeypparaekurai ontum enakkillaiyaekaaththiduvaar nadaththiduvaarapishaekam

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics Read More »

Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் song lyrics

அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்கண்ணின் மணி போல் காத்திடுவார்-2 கவலைகள் இல்லை கலக்கமும் இல்லைகர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றும் இல்லை-அழைத்த 1.அழைத்தவர் உண்மையுள்ளவர்இளைப்பாறுதல் தந்திடுவார்-2திராணிக்கு மேலாகஒருபோதும் சோதித்திடார்-2 என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்-2நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம் 3.உலகமே எதிர்த்தாலும்நம்பினோர்களும் தூற்றினாலும்-2என்னை அழைத்தவரோஒருபோதும் என்னை மறவார்-2 என்ன வந்தாலும் எது வந்தாலும்என் இயேசு என்னை கைவிடார்-2நம்புவேன் இயேசுவை-2-அழைத்த தெய்வம்

Azhaitha Deivam – அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார் song lyrics Read More »

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா (2)உம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம் (2)உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம் 2.பிறந்தநாள் முதலாய்பாதுகாத்தீரய்யா (2)மறந்திடவில்லைகைவிடவில்லை (2)என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம் 3.ஆயுள் காலமெல்லாம்இயேசுவே நீர் போதுமே (2)மண்ணில் வாழ்ந்திடும்காலங்களெல்லாம் (2)உம்மை மறப்பதில்லைநான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics Read More »

Aasthikalelleam eedagumo song lyrics

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோஎன் அப்பா உந்தன் அன்பிற்கு இணையாகுமோஉலக நேசங்கள் ஈடாகுமோ lஎன் ராஜா உந்தன் அன்பிற்கு இணையாகுமோ-2 1 அன்பின் அக்கினி பற்றியெரியுதேஉள்ளமெல்லாமே (உம்மை) நாடித் தேடுதே-2தண்ணீர்கள் தணிப்பதிலையேநேசரே உந்தன் அன்பினை -2- ஆஸ்திகளெல்லாம் 2.திராட்சை ரசத்திலும் உம் நேசம் பெரியதுஉந்தன் நாமமோ இனிமையானது-2ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினைஅறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை-2 ஐயா-ஆஸ்திகளெல்லாம் 3 தாயும் நீரே தந்தையும் நீரேசொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே-2ஆத்ம நேசர் எந்தன் நேசரேஆயுள் எல்லாம் போதும் நீரே-2- ஆஸ்திகளெல்லாம் 4.வெண்மையானவர் நீர்

Aasthikalelleam eedagumo song lyrics Read More »

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை

உம்மைப் போல தெய்வம் இல்லை உம்மைப் போல மீட்பர் இல்லை(2) இயேசுவே என் இயேசுவே என் வாஞ்சையே என் ஏக்கமே(2) ஆராதனை உமக்கு ஆராதனை(2) 1.சேற்றிலிருந்து தூக்கி எடுத்தீர் சொந்த இரத்தத்தால் என்னை கழுவினீர்(2) -இயேசுவே 2.தஞ்சம் எது உம்மையல்லால் நெஞ்சம் தேடும் நேசர் நீரே(2) -இயேசுவே 3.அழைத்தவரே நன்றி நன்றி வழுவாமல் காத்து கொள்வீர்(2) -இயேசுவே ummai pola theivam illai ummai pola meetpar illai (2) yesuvae en yesuvae en vaanjayae

ummai pola theivam illai lyrics – உம்மைப் போல தெய்வம் இல்லை Read More »

Enthan Kanmalai Aanavarae lyrics

எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே-2 வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே-2 ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே-2 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர்-2 தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை 2. எந்தன் பலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீர் ஐயா-2 ஏசு ராஜா என் பெலனாநீர் எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம் உம்மை புகழுந்து பாடிடுவேன்-2

Enthan Kanmalai Aanavarae lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version