நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்
நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum Read More »