உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1.வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்)நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்,உமக்காய்க் காத்திருப்பேன் 3.கோபங்கள், ஏரிச்சல்கள்அகற்றி ஏறிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே,நன்மைகள் செய்திடுவேன் 4.பாதத்தில் வைத்து விட்டேன்,பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர்
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya Read More »