கீதங்களும் கீர்த்தனைகளும்

Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே

இரக்கமுள்ள மீட்பரே – Irakkamulla Meetparae 1. இரக்கமுள்ள மீட்பரே,நீர் பிறந்த மா நாளிலேஏகமாய்க் கூடியே நாங்கள்ஏற்றும் துதியை ஏற்பீரே. 2. பெத்தலை நகர்தனிலேசுத்த மா கன்னிமரியின்புத்திரனாய் வந்துதித்தஅத்தனேமெத்த ஸ்தோத்திரம்! 3. ஆதித் திருவார்த்தையானகோதில்லா ஏசு கர்த்தனே,மேதினியோரை ஈடேற்றபூதலம் வந்தீர் ஸ்தோத்திரம்! 4. பாவம் சாபம் யாவும் போக்க,பாவிகளைப் பரம் சேர்க்க,ஆவலுடன் மண்ணில் வந்தஅற்புத பாலா ஸ்தோத்திரம்! 5. உன்னதருக்கே மகிமை,உலகினில் சமாதானம்;இத்தரை மாந்தர்மேல் அன்புஉண்டானதும்மால், ஸ்தோத்திரம்! 6. பொன் செல்வம், ஆஸ்தி மேன்மையும்பூலோக பொக்கிஷங்களும்எங்களுக்கு எல்லாம் […]

Irakkamulla Meetparae – இரக்கமுள்ள மீட்பரே Read More »

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

இப்போ நாம் பெத்லெகேம் – Ippo Naam Bethlehem 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையில்

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Read More »

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார்

அருளின் ஒளியைக் கண்டார் – Arulin Oliyai Kandaar 1. அருளின் ஒளியைக் கண்டார்இருளின் மாந்தரே;மருள் மரண மாந்தரில்திரு ஒளி வீச. 2. ஜாதிகளைத் திரளாக்கிநீதி மகிழ்ச்சியால்கோதில் அறுப்பில் மகிழஜோதியாய்த் தோன்றினார். 3. கர்த்தன், பிறந்த பாலகன்,கர்த்தத்துவமுள்ளோன்;சுத்த அவரின் நாமமேமெத்த அதிசயம். 4. ஆலோசனையின் கர்த்தனே,சாலவே வல்லோனே,பூலோக சமாதானமே,மேலோகத் தந்தையே. 5. தாவீதின் சிங்காசனத்தைமேவி நிலைகொள்ளகூவி நியாயம் நீதியால்ஏவி பலம் செய்வார். 1.Arulin Oliyai KandaarIrulin MaantharaeMarul Marana MaantharilThiru Ozhi Veesa 2.Jaathikalai ThiralaakkiNeetha MagilchiyaalKothi

Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார் Read More »

Narseithi Measiya – நற்செய்தி மேசியா

நற்செய்தி மேசியா – Narseithi Measiya 1. நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம். 2. வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார். 3. நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார். 4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும். 1.Narseithi Measiya IthoAavalaai NokkuvomPattrodu Yeattru AanmaavilAanantham Paaduvom 2.Vallonaal SiraiyanoraiVal Sirai NeekkuvaarNillaathae EvvirothamumPollangai Mearkolluvaar 3.Narungundorai AattriyaeNalivai NeekkuveerParaththin Bakkiya SelvaththaalEravoor Vaazhvippaar 4.Osanna Aarkkum

Narseithi Measiya – நற்செய்தி மேசியா Read More »

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே

களிகூரு சீயோனே – Kazhi kooru Seeyonae 1. களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!சமாதான கர்த்தராம்உன் ராஜா வருகிறார்.களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!உம்முடைய நித்தியராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே!வாழ்க, தெய்வ மைந்தனே!சாந்தமுள்ள உமதுசெங்கோல் என்றும் ஆளவும்!ஓசியன்னா, ராஜாவேவாழ்க, தெய்வ மைந்தனே! 1.Kazhi kooru SeeyonaeOh Magil ErusaleamSamaathaana KarththaraamUn Raaja VarukiraarKazhi kooru SeeyonaeOh Magil Erusaleam 2.Oosiyannaa ThaavithinMainthanae Neer VaalkavaeUmmudaya NiththiyaRaajjiyaththai

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே Read More »

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!மீட்போம் என்ற வாசகம்தப்பில்லாமல் நாதனார்மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே!ஓசியன்னா, ஜீவனே!என் இருதயத்திலும்தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரேஇது உம்முடையதே;பாவமான யாவையும்நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய்வந்தீர்; அந்த வண்ணமாய்இப்போதென்மேல் மெத்தவும்நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனைசெய்துமே என் மனதைநீர் எல்லா பயத்திலும்ஆற்றித் தேற்றிக்கொண்டிரும். 7. உம்மால் பலம் பெற்றிடமீட்பினால் கெம்பீரிக்கசர்ப்பத்தின் தலையை

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Read More »

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும்

இம்மானுவேலே வாரும் – Immanuvelae Vaarum 1. இம்மானுவேலே வாரும், வாருமே,மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும் உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,இம்மானுவேலின் நாள் சமீபமே. 2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;பாதாள ஆழம் நின்று ரட்சியும்,வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும். 3. அருணோதயமே, ஆ, வாருமே,வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும். 4.

Immanuvelae Vaarum – இம்மானுவேலே வாரும் Read More »

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae 1. மகிழ்ச்சி ஓய்வுநாளேபூரிப்பு ஜோதியாம்கவலை துக்கம் போக்கும்மா பாக்கிய நல்நாளாம்மாந்தர் குழாம் இந்நாளில்சேர்ந்தே ஆராதிப்பார்மா தூயர் தூயர் தூயர்திரியேகர் பணிவார். 2.முதலாம் சிஷ்டி ஜோதிஇந்நாளில் தோன்றிற்றேதம் சாவை வென்று மீட்பர்இந்நாள் எழுந்தாரேதம் ஆவி வெற்றி வேந்தர்இந்நாளில் ஈந்தாரேஆ! மாட்சியாம் இந்நாளில்மூவொளி வந்ததே. 3.இப்பாழ் வனாந்தரத்தில்நீ திவ்விய ஊற்றேயாம்உன்னின்று மோட்சம் நோக்கும்பிஸ்கா சிகரமாம்ஆ! எம்மை முசிப்பாற்றும்நல் அன்பாம் நாள் இதுமண்ணின்று விண்ணில் ஏற்றும்புத்துயிர் நாள் இது. 4.செல்வோம் புத்தருள் பெற்றுஇவ்வோய்வு நாளிலேமெய்பக்தர்

மகிழ்ச்சி ஓய்வுநாளே – Magilchi Ooiyuvunaalae Read More »

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே

உன்னதமான கர்த்தரே – Unnathamaana Kartharae 1. உன்னதமான கர்த்தரேஇவ்வோய்வு நாளைத் தந்தீரேஇதற்காய் உம்மைப் போற்றுவோம்சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தைபடைத்த கர்த்தா, எங்களைஇந்நாள்வரைக்கும் தேவரீர்அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகைபேரன்பு, ஞானம், வல்லமைமற்றெந்த மாட்சிமையையும்அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவேநீர் எங்கள் ஆத்துமாவிலேதரித்து, எந்த நன்மைக்கும்நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும்மெய் நம்பிக்கையும் நேசமும்சபையிலே மென்மேலுமேவளர்ந்துவரச் செய்யுமே. 1.Unnathamaana KartharaeEvvooiuv Naalai ThantheeraeItharkkaai Ummai pottruvomSanthosamaai Aaraathippom 2.Visthaaramaana Logaththai Padaiththa Karththaa EngalaiInnal Varaikkum DevareerAnbaai

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே Read More »

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே

நரர்க்காய் மாண்ட இயேசுவே – Nararkaai Maanda Yesuvae 1. நரர்க்காய் மாண்ட இயேசுவேமகத்துவ வேந்தாய் ஆளுவீர்;உம் அன்பின் எட்டா ஆழத்தைநாங்கள் ஆராயக் கற்பிப்பீர். 2.உம் நேச நாமம் நிமித்தம்எந்நோவு நேர்ந்தபோதிலும்சிலுவை சுமந்தே நித்தம்உம்மைப் பின்செல்ல அருளும். 3.பிரயாணமாம் இவ்வாயுளில்எப்பாதை நாங்கள் செல்லினும்போர், ஓய்வு, வெய்யில், நிழலில்நீர் வழித்துணையாயிரும். 4.வெம் பாவக் குணத்தை வென்றே,ஆசாபாசம் அடக்கலும்,உம் அச்சடையாளம் என்றேநாங்கள் நினைக்கச் செய்திடும். 5.உம் குருசை இன்று தியானித்தே,எவ்வேலையும் தூயதென்றும்லௌகீக நஷ்டம் லாபமேஎன்றெண்ணவும் துணைசெய்யும். 6.உம் பாதம் சேரும்

Nararkaai Maanda Yesuvae – நரர்க்காய் மாண்ட இயேசுவே Read More »

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil 1. வியாதியஸ்தர் மாலையில்அவஸ்தையோடு வந்தனர்;தயாபரா, உம்மண்டையில்சர்வாங்க சுகம் பெற்றனர். 2.பற்பல துன்பம் உள்ளோராய்இப்போதும் பாதம் அண்டினோம்பிரசன்னமாகித் தயவாய்கண்ணோக்குவீரென்றறிவோம் 3.விசாரம் சஞ்சலத்தினால்அநேகர் கிலேசப்பட்டனர்;மெய்பக்தி அன்பின் குறைவால்அநேகர் சோர்வடைந்தனர். 4.உலகம் வீண் என்றறிந்தும்பற்றாசை பலர் கொண்டாரே;உற்றாரால் பலர் நொந்தாலும்,மெய்நேசர் உம்மைத்தேடாரே. 5.மாசற்ற தூய தன்மையைபூரணமாய்ப் பெறாமையால்,எல்லோரும் சால துக்கத்தைஅடைந்தோம் பாவப் பாசத்தால். 6.ஆ, கிறிஸ்துவே, மன்னுருவாய்மா துன்பம் நீரும் அடைந்தீர்;எப்பாடும் பாவமும் அன்பாய்ஆராய்ந்து பார்த்து அறிவீர். 7.உம் வார்த்தை இன்றும் பலிக்கும்;நீர் தொட்டால்

வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம்

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version