En Siluvai Eduthu pinnae vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்
என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் பல்லவி என் சிலுவை எடுத்து என் இயேசுவே இச்சணம் பின்னே வாறேன். அனுபல்லவி இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர் இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு. – என் சரணங்கள் 1.உலகும்மை விட்டிடினும் – உம தயையால் உம்மை நான் பின் செல்லுவேன் அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும் அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் – என் 2.என்றன் சுதந்தரத்தை – இழக்கினும் சொந்தம் நீரே எனக்கு பந்து சனங்களும் […]
En Siluvai Eduthu pinnae vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் Read More »