En Siluvai Eduthu pinnae vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்

என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் பல்லவி என் சிலுவை எடுத்து என் இயேசுவே இச்சணம் பின்னே வாறேன். அனுபல்லவி இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர் இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு. – என் சரணங்கள் 1.உலகும்மை விட்டிடினும் – உம தயையால் உம்மை நான் பின் செல்லுவேன் அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும் அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் – என் 2.என்றன் சுதந்தரத்தை – இழக்கினும் சொந்தம் நீரே எனக்கு பந்து சனங்களும் […]

En Siluvai Eduthu pinnae vaarean – என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன் Read More »

En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன்

என் இயேசுவை விடமாட்டேன் பல்லவி நான் விடமாட்டேன் என் இயேசுவை. அனுபல்லவி வான் புவியாவும் போனாலும்,-அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான் சரணங்கள் 1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக் கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான் 2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை மானிடனாகவே பிறந்தார்; மிக்க ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான் 3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர் வேதத்துக்கொப்பு

En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன் Read More »

Ennai Jeeva paliyaai -என்னை ஜீவ பலியாய்

என்னை ஜீவ பலியாய் – Ennai Jeeva paliyaai என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன் ஏற்று கொள்ளும் இயேசுவே அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை 1.அந்தகாரத்தினின்றும் பாவப் பேய் அடிமைத்தனத்தினின்றும் சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை 2.ஆத்ம சரீரமதை உமக்கு ஆதீனமாக்கி வைத்தேன் பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக் காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை 3.நீதியினாயுதமாய் அவயவம் நேர்ந்து விட்டேனுமக்கு ஜோதி

Ennai Jeeva paliyaai -என்னை ஜீவ பலியாய் Read More »

Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும்

எந்த வேளையும் அடியனோடிரும் பல்லவி ஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும் அடிய னோடிரும், ஈசனே அனுபல்லவி தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா, பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், – ஆதியாம் சரணங்கள் 1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப் பகைவர் ஜெயிப்பார், மெய்யனே; தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம் சேர்ந்தே வசியும், துய்யனே, மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே; சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். – ஆதியாம் 2. இரக்கம் பொழிய

Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும் Read More »

En Aiya thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான்

என் ஐயா, தினம் உனை நம்பி நான் இருப்பதறியாயோ? – மன தேங்கும் என் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ? அன்னை யிடத்தில் என்னை உருவதாய் வகுத்தவா, கிறிஸ்த்தையா எனதையா அருள் செய்யாதது மெய்யா இது? குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் கூசி நாணுதே – என்தன் கோதும்(குற்றம்) நான் செய்த தீதும் மனதில் கூடத் தோணுதே சுற்றும் உலகச் சத்துருப்பகை சூழக் காணுதே கருதி மொழி உறிதி தனைக் கருதி வந்தேன் பொறுதி

En Aiya thinam Unai Nambi Naan – என் ஐயா தினம் உனை நம்பி நான் Read More »

Ezhiyanuku Iranguvayae – எளியனுக்கிரங்குவாயே

எளியனுக்கிரங்குவாயே பல்லவி இறைவன் நீயே – எளியனுக் கிரங்குவாயே. அனுபல்லவி மறை விளக்கி இந்நரரை மீட்க இம் மானுவேல் எனும் நாமம் மேவியே தரையில் வந்தவ தரித்த ஏழைகள் தாதா ஏசுநாதா என்.- இறை 1.ஆண்டவர்கள் போற்றும் விண்ணோனே – எங்கள் ஆதரவாய் உற்ற கோனே நல்ல தொண்டர்களுக் கருள் புரியும் நன் மனத் தூயா அன்பர் நேயா என் -இறை 2. நன்று திகழ் பெரியோனே – திவ்ய ஞானம் எனும் பெயரோனே இயல் அன்றும்

Ezhiyanuku Iranguvayae – எளியனுக்கிரங்குவாயே Read More »

Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே

எந்தன் முகம் பார்த்திரங்குவாயே பல்லவி தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய் எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே சரணங்கள் 1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! –தந் 2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந் 3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந் 4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா

Enthan Mugam Paarthirunguvayae – எந்தன் முகம் பார்த்திரங்குவாயே Read More »

En pearil Thayavaai irum – என்பேரில் தயவாய் இரும்

என்பேரில் தயவாய் இரும் பல்லவி சருவேசுரா ஏழைப்பாவி-என் பேரிலே தயவாய் இரும் சுவாமி. அனுபல்லவி திரியேக பரதேவா நெறி மேவும் ஒரு யோவா சித்தம் இரங்கிக் காத்துக் கிறிஸ்தின் முகத்தைப் பார்த்து.- சரு சரணங்கள் 1.தந்தை நின் ஒன்றான மைந்தன் தனைக் கொடுத் தித் தகைமை உலகை நேசித்தாய்-நின் சொந்தக் கிருபை தனைச் சிந்தித்துணர மறை தொகுத்தெனக் குபதேசித்தாய் இந்தப் பெரிய நேசம் புந்திக் கொளியதாக்கும் எந்தப் படியும் என் நிர்ப்பந்தம் அனைத்தும் போக்கும்!-சரு 2. தேவரீர்க்

En pearil Thayavaai irum – என்பேரில் தயவாய் இரும் Read More »

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே

சரணங்கள் 1. ஆதி பராபரனின் சுதனே, கிறிஸ்தேசுநாதா – இந்தஅறிவில்லா யூதர்க்காய் ஐயனை வேண்டினீர் – யேசுநாதா 2. பாடு படுத்து வோர்க்கோ நீர் மன்னிப்பீந்தீர் – யேசு நாதாஇந்தப் பாவியாம் என் பாவப் பாரம் பெரிதல்லோ – யேசு நாதா 3. யூதரிலும் பொல்லாப் பாதகரானோமே – யேசுநாதாமன யூகமுற்று முழுத் துரோகம் செய்தோமல்லோ – யேசு நாதா 4. அறிந்து மதிகமாய்ப் பாவங்கள் செய்தோமே – யேசுநாதாஅவை அத்தனையும் பொறுத்தருளும் கிருபையால் – யேசுநாதா

Aathi Paraaparanin Suthanae – ஆதி பராபரனின் சுதனே Read More »

Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி

பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

Engeyaakinum Swami – எங்கேயாகினும் ஸ்வாமி Read More »

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே!

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன் Read More »

Enthan Parama Guru seitha – என்தன் பரமகுரு செய்த

பல்லவி என்தன் பரமகுரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே அனுபல்லவி தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற நித்திய வஸ்துவான – என் சரணங்கள் 1.வானத் தமலர் சேனை கிரகித்து முடியாத மகிமைப்ர தாபம் மிகுத் தோன் – அதி ஞானத்துடன் உலகும், பரமும், அதில் நிறைந்த யாவும் நெறியில் பகுத்தோன் மேன்மை பொருள தாகத் தேவ மகத்துவத்தின் விளங்கும் அனந்த சுகத்தோன் – அக்கி யானத் திருள் அகலத்தான் இப்புவியில் உற்ற

Enthan Parama Guru seitha – என்தன் பரமகுரு செய்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks