எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam
பல்லவி எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா, எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா. அனுபல்லவி என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள் சரணங்கள் 1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன் ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே; இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம் அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள் 2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, […]
எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam Read More »