Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக
பல்லவி துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக. சரணங்கள் 1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே, கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. – துதி 2. இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு, மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று. – துதி 3. சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்தகோலம் பார் இந்த நற்காலம். – துதி 4. இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக. – துதி 5. நேயன் யேசுவைத்தேடி நிதமவர் பதம் நாடித் […]
Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக Read More »