Y

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum

யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ

யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Read More »

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae

இயேசு ராஜனே | Yesu Rajanae இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள 1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரேசந்தோஷமே சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 2.இம்மானுவேல் நீர்தானேஎப்போதும் இருப்பவரேஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை 3.திராட்சைச் செடி நீரேதாவீதின் வேர் நீரேவிடிவெள்ளியே நட்சத்திரமே 4.யோனாவிலும் பெரியவரேசாலமோனிலும் பெரியவரேரபூனியே போதகரே 5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,கிருபாதார பலி நீரேபரிந்து பேசும் ஆசாரியரே

இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae Read More »

எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel

எழுந்து பெத்தேலுக்கு போஅதுதானே தகப்பன் வீடுநன்மைகள் பல செய்தநல்லவர் இயேசுவுக்குநன்றி பாடல் பாடனும்துதி பலிபீடம் கட்டணும் 1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரேஅதற்கு நன்றி சொல்வோம்நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரேஅதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2எழுந்து பெத்தேல் செல்லுவோம் 2.போகுமிடமெல்லாம் கூடயிருந்துகாத்து கொள்வேனென்றீர்சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்கைவிடமாட்டேனென்றீர் 3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்ஆதரித்த ஆயரேஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டுவணங்கிய எங்கள் தெய்வமே 4.எல்லா தீமைக்கும் நீங்கலாக்கிஎன்னை மீட்டீரையாவாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்துநடத்தி வந்தீரையா 5.படுத்திருக்கும் இந்த பூமி

எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel Read More »

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum

ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 1.நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் -கரை 2.நீதியினால் ஸ்திரப்படுவாய்கொடுமைக்கு நீ தூரமாவாய்திகில் உன்னை அணுகாதுபயமில்லாத வாழ்வு உண்டு 3.படைத்தவரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்விருப்பத்தையும் ஆற்றலையும்தருகின்றார் அவர் சித்தம் செய்ய 4.வழுவாமல் காத்திடுவார்நீதிமானாய் நிறுத்திடுவார்மகிமையுள்ள அவர் சமூகத்திலேமகிழ்வோடு நிற்கச் செய்வார் 5.வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்வழி குரல் கேட்கும்கூப்பிடுதல் சத்தம்

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum Read More »

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai

யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதிஅல்லேலூயா நீ தினம் பாடுநம்பத்தக்கவர் நன்மை செய்பவர்நமக்குள் வாழ்கிறார் 2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்மாபெரும் கடலை உருவாக்கினார்அரசாள்கின்றார் என்றென்றைக்கும்ராஜரீகம் செய்கின்றார் 3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார்சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்திக்கற்ற பிள்ளைகளை 4. பார்வையற்றோரின் கண் திறக்கின்றார்பசியுற்றோரை போஷிக்கின்றார்ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர்நியாயம் செய்கின்றார் (நீதி)

யாக்கோபின் தேவன் துணையானார் – Yacobin Devan Thunai Read More »

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2இயேசையா (4) 1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் நுழைந்தான் 2. லேகியோன் ஓடிவந்தான்இயேசுவே என்றழைத்தான்ஆறாயிரம் பிசாசுக்கள்அடியோடு அழிந்தன 3. பர்த்திமேயு கூப்பிட்டான்இயேசுவே இரங்கும் என்றான்பார்வை அடைந்தான்இயேசுவை பின்தொடர்ந்தான் 4. மனிதர் மீட்படையவேறு ஒரு நாமம் இல்லைவானத்தின் கீழெங்கும்பூமியின் மேலேங்கும் 5, இயேசுவே கர்த்தர் என்றுநாவுகள் அறிக்கையிடும்முழங்கால் யாவும்முடங்குமே நாமத்தில் The way

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Read More »

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக்கொள்வேன்எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ – நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் 4. புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன்மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae

இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானேசர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் நீங்கதானேஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே 3. தாயும் தகப்பனும் நீங்கதானேதாங்கும் சுமைதாங்கி நீங்கதானே 4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானேஎனது ஆசையெல்லாம் நீங்கதானே 5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானேஇரட்சிப்பின் தேவன் நீங்கதானே 6. எல்லாமே எனக்கு நீங்கதானேஎனக்குள் வாழ்பவரும் நீங்கதானே 7. முதலும் முடிவும் நீங்கதானேமுற்றிலும் காப்பவர் நீங்கதானே 8. வழியும் சத்தியமும் நீங்கதானேவாழ்வளிக்கும்

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae Read More »

Yesuvin Pinnal Naan Selven – இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

Yesuvin Pinnal Naan Selven – இயேசுவின் பின்னால் நான் செல்வேன் இயேசுவின் பின்னால் நான் செல்வேன்திரும்பி பார்க்க மாட்டேன்சிலுவையே முன்னால் உலகமே பின்னால்இயேசு சிந்திய இரத்தத்தினாலேஎன்றும் விடுதலையே 1. உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்றுஎல்லாம் உதறி விட்டேன்உடல், பொருள், ஆவி உடைமைகள் யாவும்ஒப்புக் கொடுத்து விட்டேன்நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசுஎன்ன நடந்தாலும் எவ்வேளையிலும்எப்போதும் துதித்தீடுவேன் 2. வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்எதுவும் பிரிக்காதுவெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்முற்றிலும் ஜெயம் பெறுவேன்நிகழ்கின்ற காலமோ வருகின்ற

Yesuvin Pinnal Naan Selven – இயேசுவின் பின்னால் நான் செல்வேன் Read More »

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare

யோசனையில் பெரியவரேஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரேஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனேஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரேஆராதனை ஆராதனைகழுகு போல சுமப்பவரேஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரேஆராதனை ஆராதனைசிறகுகளால் மூடுபவரேஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனேஆராதனை ஆராதனைஒளி வீசும் விடிவெள்ளியேஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரேஆராதனை ஆராதனைதினந்தோறும் தேற்றுபவரேஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரேஆராதனை ஆராதனைபாவங்களை மன்னித்தவரேஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமேஆராதனை ஆராதனைவிலை உயர்ந்த மூலைக்கல்லேஆராதனை ஆராதனை

யோசனையில் பெரியவரே – Yosanaiyil Periyavare Read More »

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை – Yesu Raja Um Idhaya Thudippai

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பைஅறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றகிருபையைத் தாரும் ஒருவாழ்வு உமக்காக (2)உணர்வெல்லாம் உமக்காகஉள்ளமெல்லாம் உமக்காக 1. உம் இதயம் மகிழ்ந்திடவாழ்ந்திட வேண்டும்உம் சித்தம் செய்து நான்மடிந்திட வேண்டும் 2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்நினைத்திட வேண்டும்ஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும் 3. உலத்திற்கு மரித்து நான்வாழ்ந்திட வேண்டும்உண்மையான ஊழியனாய்உழைத்திட வேண்டும் 4. அகிலத்தையே உம் அண்டைசேர்த்திட வேண்டும்அனைத்து மகிமைஉமக்கே நான் செலுத்திட வேண்டும்

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை – Yesu Raja Um Idhaya Thudippai Read More »

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane

எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ( என் )ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன் -ஐயாபலியாகி எனை மீட்டீரேபரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம்ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்அழைத்தீரே உம் சேவைக்கு – என்னைஅதை நான் மறப்பேனோ 3. அப்பா உம் சந்நிதியில் தான்அகமகிழந்து களிகூருவேன் -என்எப்போது உம்மைக் காண்பேன் -நான்ஏங்குதய்யா என் இதயம் 4. என் தேச எல்லையெங்கும்அப்பா நீ ஆள வேண்டும்வறுமை எல்லாம் மாறணும்

எஜமானனே என் இயேசு – Ejamananey En Yesu Rajane Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version