Y

Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை

1.இயேசு சுவாமி, உம்மண்டை சிறு பிள்ளைகளும் வர வேண்டுமென்றீர், மோட்சத்தை இச்சிறியருக்குந் தரச் சித்தமானதால், இப்பிள்ளை தாமதிக்க ஞாயம் இல்லை. 2.நீர்தாம்; மீண்டும் ஒருவன் தண்ணீராலும் ஆவியாலும் பிறவாவிட்டால், அவன் மோட்சத்தில் எவ்வித்த்தாலும் உட்ப்ரவேசிக்கலாகாது என்றுரைத்ததுந் தப்பாது. 3.ஆகையாலே உமது கட்டளைக்குக் கீழடங்கி வந்தோம். இந்தப் பிள்ளைக்குத் தயவைக் காண்பித்திரங்கி நாம் உன்நேசரென்று சொல்லும் இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும். 4.ஜென்ம பாவியாகிய இதைக் கழுவி மன்னியும், நீர் இதற்குப் புதிய வஸ்திரத்தைத் தரிப்பியும்; கர்த்தரே, நீர் இதை […]

Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை Read More »

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன்

இயேசு ஸ்வாமி சீமோன் – Yeasu Swami Seemon 1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதாஎன்னும் உம் அப்போஸ்தலர்ஒன்று சேர்ந்து உமக்காகஉழைத்த சகோதரர்தங்கள் வேலை ஓய்ந்த போதுவெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலேநேசத்தோடு போதித்தார்சபையில் முற்கால் பலஅற்புதங்கள் காண்பித்தார்மார்க்கக் கேடுண்டான வேளைஎச்சரித்துக் கண்டித்தார் 3.சீமோன் யூதா போன்ற உந்தன்பக்தர் பல்லோருடனும்பளிங்காழி முன்னே நாங்கள்உம்மைப் போற்றும் அளவும்சாவுக்கும் அஞ்சாமல் உம்மைபற்ற ஏவி அருளும் 4.அற்புதங்கள் செய்யும் வல்ல மா பிதாவே, ஸ்தோத்திரம் நீதி சத்தியமும் நிறைந்த மாந்தர் வேந்தே,ஸ்தோத்திரம்

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன் Read More »

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால்

இயேசு உயிர்த்தெழுந்ததால் – Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால்,சாவின் பயம் அணுகாதுஉயிர்த்தெழுந்தார் ஆதலால்சாவு நம்மை மேற்கொள்ளாதுஅல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம்நித்திய ஜீவ வாசல் ஆகும்இதினால் பயங்கரம்சாவில் முற்றும் நீங்கிப்போகும்அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்ஜீவன் ஈந்து மாண்டதாலேஇயேசுவை மா நேசமாய்சேவிப்போம் மெய் பக்தியோடேஅல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பைநீக்கமுடியாது ஏதும்ஜீவன் சாவிலும் நம்மைஅது கைவிடாது காக்கும்அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்சர்வ லோகம் அரசாள்வார்அவரோடானந்தமாய்பக்தர் இளைப்பாறி வாழ்வார்அல்லேலூயா! 1.Yeasu UyirthealunthathaalSaavin Bayam AnukaathuYuriththelunthaar AathalaalSaavu Nammai MearkollaathuAlleluya ! 2.Yuriththelunthaar

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால் Read More »

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட

1. இயேசுவே, நான் நீர் பட்ட பாடும் வேதனையும் கருத்தாய்த் தியானிக்க உமதாவியையும் பக்தியையும் தயவாய் தந்தென் மீட்புக்காக வதையுண்ட ரூபமாய் என்முன் நிற்பீராக. 2. நீரே பட்ட துயரம் ரத்த வேர்வை கட்டு கும்டுமிழ்நீர் தூஷணம் வாரடி இக்கட்டு சிலுவையின் மரணம் பாடெல்லாவற்றையும் அடியேனின் இதயம் உற்றுப் பார்த்தசையும். 3. இந்தப் பாட்டைப் பார்ப்பதும் அன்றி, அதற்கான காரணமும் பலனும் ஏதேதென்று காண உதவும்; என் பாவத்தை அத்தால் தீர்த்துவிட்டீர், எனக்காகக் கிருபை நீர் அவதரித்தீர்.

Yesuvae Naan Neer patta – இயேசுவே நான் நீர் பட்ட Read More »

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட மா பலத்த ஐந்து காயம் வாழ்த்துவேன்; மீட்பளிக்கும் உயிர்ப்பிக்கும் அதையே வணங்குவேன். 2 பாதம் வாழ்த்தி என்னைத் தாழ்த்தி பாவத்தை அரோசிப்பேன்; எனக்காக நீர் அன்பாக பட்ட வாதைக்கழுவேன். 3 மாளுகையில் மீட்பர் கையில் ஆவியை ஒப்புவிப்பேன்; நான் குத்துண்ட திறவுண்ட பக்கத்தில் ஒதுங்குவேன்.

Yesu Patta balatha – இயேசு பட்ட மா பலத்த Read More »

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம்

1 இயேசு, உமதைந்துகாயம் நோவும் சாவும் எனக்கு எந்தப் போரிலும் சகாயம் ஆறுதலுமாவது; உம்முடைய வாதையின் நினைவு என் மனதின் இச்சை மாளுவதற்காக என்னிலே தரிப்பதாக. 2 லோகம் தன் சந்தோஷமான நரக வழியிலே என்னைக் கூட்டிக்கொள்வதான மோசத்தில் நான், இயேசுவே, உமது வியாகுல பாரத்தைத் தியானிக்க என் இதயத்தை அசையும், அப்போ மோசங்கள் கலையும். 3 எந்தச் சமயத்திலேயும் உம்முடைய காயங்கள் எனக்கநுகூலம் செய்யும் என்பதே என் ஆறுதல்; ஏனெனில் நீர் எனக்கு பதிலாய் மரித்தது

Yesu Umathainthu kaayam – இயேசு உமதைந்துகாயம் Read More »

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி

யூதேயாவின் ஞானசாஸ்திரி – Yutheayaavin Gnanasasthiri 1.யூதேயாவின் ஞானசாஸ்திரிவிந்தைக் காட்சியைக் கண்டான்கோடா கோடி தூதர் கூடிபாடும் கீதத்தைக் கேட்டான் 2.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 3.என்றே ஆசனத்தைச் சூழ்ந்துகேரூப் சேராபீன்களும்ஆலயம் நிரம்ப நின்றுமாறி மாறிப் பாடவும் 4.தூயர் தூயர் தூயரானசேனைக் கர்த்தர் எனவும்தூதர் பாட்டு விண்ணில் ஓங்கமண்ணில் இன்றும் ஒலிக்கும் 5.உந்தன் மாட்சி சேனைக் கர்த்தாவானம் பூமி நிரப்பும்தூய தூய தூய கர்த்தாஉந்தன் துதி பெருகும் 6.என்றே

Yutheyavin Gnanasasthiri – யூதேயாவின் ஞானசாஸ்திரி Read More »

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர்

ஏசு கிறிஸ்து நாதர் – Yeasu Kiristhu Naathar பல்லவி ஏசு கிறிஸ்து நாதர்எல்லாருக்கும் ரட்சகர் . சரணங்கள் 1.மாசில்லாத மெய்த்தேவன்மானிடரூ புடையார்யேசு கிறிஸ்துவென்றஇனிய நாமமுடையார் ;- ஏசு 2.வம்பு நிறைந்த இந்தவையக மாந்தர்கள் மேலஅன்பு நிறைந்த கர்த்தர்அதிக உருக்கமுள்ளோர்;- ஏசு 3.பாவத்தில் கோபம் வைப்பார்பாவி மேல கோபம் வையார் ,ஆவலாய் நம்பும் பாவிக்கடைக்கலம் ஆக நிற்பார் 4.தன்னுயிர் தன்னை விட்டுச்சருவ லோகத்திலுள்ளமன்னுயிர்களை மீட்கமரித்தே உயிர்த்த கர்த்தர் ;- ஏசு 5.அந்தர வானத்திலும்அகிலாண்ட கோடியிலும்எந்தெந்த லோகத்திலும்இவரிவரே ரட்சகர்

Yesu Kiristhu Naadhar – ஏசு கிறிஸ்து நாதர் Read More »

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும்

பல்லவி இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மற்றஎந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . சரணங்கள் யேசுவின் நாமத்தின் மேலே -என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ;நேசனையுங் கூட நம்பேன்.-நான்இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் .-இயேசு இருள் அவர் அருள் முகம் மறைக்க ,-நான்உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ;உரமாகக் கடும் புயல் வீச ,-சற்றும்உலையாத எனது நங்கூரமாம் அவரே .-இயேசு பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் -அவர்பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ;இருதயத்தின் நிலை

Yesu Naan Nirkum Kanmalaye – இயேசு நான் நிற்கும் Read More »

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ

LYRICS: (TAMIL) யோபு போல்… Gmin || 103 || 4/4 யோபு போல் புடமிடப்பட்டாயோஇன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோஉயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்நிறைவாழ்வைத் தந்திடுவார் -2 1. வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்தோறும் உந்தன் கர்த்தரைத் துதி – (2)ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் -2பாதம் ஒன்றே வேண்டும் -இந்தபாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்பாதம் ஒன்றே வேண்டும் 2. தோல்

Yobu poel Pudamidapattaayoe- யோபு போல் புடமிடப்பட்டாயோ Read More »

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva

யாரிடம் செல்வோம் இறைவாவாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளனயாரிடம் செல்வோம் இறைவாஇறைவா (4) அலைமோதும் உலகினிலேஆறுதல் நீ தர வேண்டும் (2)அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம்மனிதனையே வாட்டுதையா (2)குணமதிலே மாறாட்டம் (2)குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலேவிளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)உலகிருக்கும் நிலை கண்டு (2)உனது மனம் இரங்காதோ (2) யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva See more

யாரிடம் செல்வோம் இறைவா – Yaridam Selvom Iraiva Read More »

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும்

இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2சதானந்தா வானந்தா உவந்தாள்மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2குணமாக்கி வினை நீக்கி கைதூக்கிமெய்ப் பாக்கியம் கொடு

Yesu Raja Ennai Aalum Lyrics- இயேசு இராஜா எனை ஆளும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version