Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும்
ஏதென் பாவம் நீக்கிடும் – Yeathean Paavam Neengidum 1. ஏதென் பாவம் நீக்கிடும்இரட்சகரின் இரத்தந்தானே!ஏது சுத்தமாக்கிடும்?இரட்சகரின் இரத்தந்தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி!பாவம் போக்கும் நதி!வேறே நதியில்லைஇரட்சகரின் இரத்தந்தானே! 2. என்னைச் சுத்திகரிக்கும்இரட்சகரின் இரத்தந்தானே!மன்னிப்பெனக்களிக்கும்இரட்சகரின் இரத்தந்தான! – மெய் 3. ஏதும் பாவம் போக்குமோ?இரட்சகரின் இரத்தந்தானே!என் கிரியை செல்லுமோ?இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 4. அல்லேலூயா பாடுவேன்,இரட்சகரின் இரத்தந்தானே!ஆனந்தம் புகழுவேன்,இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 1.Yeathean Paavam NeengidumRatchakarin RaththanthaanaeYethu SuththamakkidumRatchakarin Raththanthaanae Meiyaam JeevaNathiPaavam Pokkum […]
Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும் Read More »