TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்

நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai 1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்! 2.பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்.பின்னிட்டீர் எனக்காய்;நான் யாது பின்னிட்டேன்? 3.பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்.நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்? 4.சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்;நரகம் தப்பவும்.சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்? 5.கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்பு.கொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்? […]

Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே

நீர் இல்லாமல் நான் இல்லயே நீர் சொல்லாமல் உயர்வு இல்லயே உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாகும் மருத்துவம் பிரசன்னமே விலை போக என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே கல்வி அறியும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நிரூபிப்பதும் உங்க பிரசன்னமேபிற பாஷை பேசுவோம்

Neer Illamal Naan Illayae – நீர் இல்லாமல் நான் இல்லயே Read More »

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் 1. அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்தி செய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்ஞானம் பெலனும்அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன் Read More »

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன் ,இவ்வுலோகம் காடு தான்,வானாகரம்தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றைநீர் திறந்து தாருமேன் ;தீப மேக ஸ்தம்பம் காட்டும்.வழியில் நடத்துமேன் ;வல்ல மீட்பர் !என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றித் தந்து ,என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன் . 1.Paathai Kaattum Maa YeagovaaParadeasiyaana

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa Read More »

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார்

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார் Ulagathaiye Mei silirkavaithaarAvar Saavai Vendra Veeranaaga Jeyithezhundhaar.. 2 Pissaasu Vetkapattaan icheidhiyai Ninaithu 2Maranthai Vendra Dhevan Arpudhamaanavar 2Yudha Raja Singam Meendum Vandhaar. Pidhaavin Sithabadi Namakaai Avar Uyirthaar (2)Magizhchiyin Utchathiley Meetparai Paaduvom (2)

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார் Read More »

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும்

வாரும் தெய்வ ஆவி வாரும் – Vaarum Deiva Aavi Vaarum 1. வாரும், தெய்வ ஆவீ, வாரும்எங்கள் ஆத்துமத்திலே;எங்களுக்குயிரைத் தாரும்வாரும் சுத்த ஆவியே;ஞான தீபம்ஸ்வாமி, நீரே ஏற்றுமே! 2. எங்கள் நெஞ்சில் நல்ல புத்திதெய்வ பக்தி தோன்றவே,அதை நீர் குணப்படுத்தி,தப்பு சிந்தை யாவுமேமாற்ற வாரும்,நல்ல தெய்வ ஆவியே! 3. மோட்ச மார்க்கத்தைக் குறித்துஎவ்வகைத் தப்பெண்ணமும்நீக்கி எங்களைத் தற்காத்து,நல்லோராக்கியருளும்;கால் தள்ளாடில்பெலன் ஈந்து தாங்கிடும். 4. நெஞ்சு எங்களில் கலங்கி,“நாயகனே இரட்சியும்,”என்று கெஞ்சும்போதிரங்கிஆற்றித் தேற்றிக் கொண்டிரும்!துன்பம் நீங்கநீர் சகாயராய்

Vaarum Deiva Aavi Vaarum – வாரும் தெய்வ ஆவி வாரும் Read More »

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும்

மா தூய ஆவி இரங்கும் – Maa Thooya Aavi Irangum 1.மா தூய ஆவி இரங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர் 2.மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்உம் அபிஷேகம் தந்திடும்ஓயாத ஒளி வீசியேஉள்ளத்தின் மருள் நீக்குமே 3.துக்கிக்கும் நெஞ்சைத் தேற்றவேஏராள அருள் பெய்யுமேமாற்றார் வராமல் காத்திடும்சீர் வாழ்வு சுகம் ஈந்திடும் 4.பிதா, குமாரன், ஆவியும்திரியேகர் என்று போதியும்யுகயுகங்களாகவேஉம் தாசர் பாடும் பாட்டிதேபிதா சுதன் சுத்தாவி உமக்கேசதா நித்தியமும் ஸ்துத்தியமுமே 1.Maa Thooya

Maa Thooya Aavi Irangum – மா தூய ஆவி இரங்கும் Read More »

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும்

சுத்த ஆவி என்னில் தங்கும் – Suththa Aavi Ennil Thangum 1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,நானும் சுத்தன் ஆகவே :பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம் ஆலயமாகவேஎன்னை நீர் சிங்காரியும்வாசம் பண்ணும் நித்தமும் 2. சத்திய ஆவி, என்னில் தங்கும் ,நானும் சத்யன் ஆகவே :தெய்வ பக்தி என்னில் முற்றும்வளர்ந்தேறச் செய்யுமே :நீர் என்னில் பிரவேசியும் ,ஆண்டு கொள்ளும் நித்தமும் . 3. நேச ஆவி , என்னில் தங்கும்நானும் நேசன் ஆகவே :துர்ச் சுபாவம்

Suththa Aavi Ennil Thangum – சுத்த ஆவி என்னில் தங்கும் Read More »

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில்பனிபோல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியேபுது ஜீவன் தாருமே 3.சத்துவத்தின் ஆவியேபேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்போந்த சக்தி தாருமேன் 4.ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும் 5.தந்தை மைந்தன் ஆவியேஎங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்சுத்தமாக்கியருளும் 1.Kaattru Thisai NangilumNintrularntha ElumbumJeevan peara SeiyumaeValla Deva Aaviyae 2.Eeramattra NenjaththilPanipoal InnearaththilErangum NallaaviyaePuthu

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே

இறங்கும் தெய்வ ஆவியே – Irangum Deiva Aaviyae 1. இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே. 1.Irangum Deiva AaviyaeAdiyaar AaththumaththilaeParaththin Varam EenthidumMiguntha Anbai Oottridum 2.Ummalae Thontrum JothiyaalEththeasaththaaraiyum AnbaalSambanthamaakki YaavarkkumMei Nambikkaiyai Eenthidum 3.Paraththin Thooya

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே Read More »

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர்

பாலரே ஓர் நேசர் – Paalarae Oor Neaser 1. பாலரே ஓர் நேசர் உண்டுவிண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்புஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும்நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம்மாறாமல் நிலைக்கும். 2. பாலரே, ஓர் வீடு உண்டுவிண் மோட்ச நாட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசுஅங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டைநாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில்ஓர் தாழ்ச்சிதானுண்டோ? 3. பாலரே ஓர் கிரீடம் உண்டுவிண் மோட்ச வீட்டில் நீர்நல் மீட்பரின் பேரன்பால்பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்றுமா

Paalarae Oor Neaser – பாலரே ஓர் நேசர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version