Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய்
நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai 1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் எனக்காய்;நான் யாது தந்திட்டேன்! 2.பின்னிட்டீர் ஆண்டுகள்வேதனை துக்கமும்;நான் நித்திய நித்தியமாய்பேரின்பம் பெறவும்.பின்னிட்டீர் எனக்காய்;நான் யாது பின்னிட்டேன்? 3.பிதாவின் விண் வீடும்ஆசனமும் விட்டீர்;பார் இருள் காட்டிலும்தனித்தே அலைந்தீர்.நீர் விட்டீர் எனக்காய்;நான் யாதெது விட்டேன்? 4.சொல்லொண்ணா வேதனைஅகோர கஸ்தியும்சகித்தீர் எனக்காய்;நரகம் தப்பவும்.சகித்தீர் எனக்காய்;நான் யாது சகித்தேன்? 5.கொணர்ந்தீர் எனக்காய்விண் வீட்டினின்று,மீட்பு சமூலமாய்மன்னிப்பு மா அன்பு.கொணர்ந்தீர் எனக்காய்;நான் யாது கொணர்ந்தேன்? […]
Neer Thantheer Enakkaai – நீர் தந்தீர் எனக்காய் Read More »