ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்கஇனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 2.எக்காள தொனி முழங்கஇப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்துவேந்தனை துதியுங்கள் 3.துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4.ஓசையுள்ள கைத்தாளத்தோடுநேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே,இயேசுவை துதியுங்கள் 5.நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,என்றென்றும் நம்பத்தக்கவர் 6.இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்அவர் […]
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar Read More »