Jebathotta Jeyageethangal – Vol 14

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்ஒரே சபையாக வேண்டும் அசைவாடும் அசைவாடும்ஆவியான தேவா – இன்று 1. நரம்புகள் உண்டாகட்டும்உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும் 2. சதைகள் உண்டாகட்டும்உம் வசனம் உணவாகட்டும் 3. தோலினால் மூடணுமேபரிசுத்தமாகணுமே 4. காலூன்றி நிற்கணுமேகர்த்தரோடு நடக்கணுமே 5. சேனையாய் எழும்பணுமேதேசமெங்கும் செல்லணுமே 6. மறுபடி பிறக்கணுமேமறுரூபம் ஆகணுமே 7. சாத்தானை ஜெயிக்கணுமேசாட்சியாய் நிற்கணுமே 8. பயங்கள் நீங்கணுமேபரிசுத்தமாகணுமே

உலர்ந்த எலும்புகள் – Ularntha Elumbugal Read More »

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha

நன்றி சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே என் ஆறுதலே நன்றி ராஜா 5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜாதாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா 6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரேசுகம்

நன்றி என்று சொல்கிறோம் – Nandri Endru Sollugirom Natha Read More »

உம் சமூகமே என் பாக்கியமே -Um Samugame En Paakiyamae

உம் சமூகமே என் பாக்கியமேஓடி வந்தேன் உம்மை நோக்கிடஉம் குரல் கேட்..ராஜா.. இயேசு ராஜா 1. ஒரு கோடி செல்வங்கள் எனைத்தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோசெல்வமே, ஒப்பற்ற செல்வமேநல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே 2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையைஎன்னே உம் அன்புதென்றலே கல்வாரி தென்றலேஅசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்ஆளுகை செய்யும் 3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்எல்லாமே மாயை ஐயா -2தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரேஉம் நதியில் ஒவ்வொரு நாளும்நான் மூழ்கணுமே

உம் சமூகமே என் பாக்கியமே -Um Samugame En Paakiyamae Read More »

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare

ஜீவத்தண்ணீரே ஆவியானவரேவற்றாத நதியாக வாரும் போதகரே வாருமையா போதகரே (2)வற்றாத ஜீவ நதியாக (2) 1. கணுக்கால் அளவு போதாதையாமுழங்கால் (இடுப்பு) அளவு போதாதையாநீந்தி நீந்தி மூழ்கணுமே (2)மிதந்து மிதந்து மகிழணுமே (2) – நான் 2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமேபாயும் இடமெல்லாம் பரிசுத்தமேசேருமிடமெல்லாம் ஆறுதலேசெல்லமிடமெல்லாம் செழிப்புதானே 3. கோடி கோடி மீனவர் கூட்டம்ஓடி ஓடி வலை வீசணும்பாடி பாடி மீன் பிடிக்கணும்பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் 4. கரையோர மரங்கள் ஏராளமாய்கனி தர வேண்டும் தாராளமாய்இலைகள்

ஜீவத்தண்ணீரே ஆவியானவரே -Jeeva Thanneerae Aaviyanavare Read More »

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare

ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரேஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே – என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்-என்னைபண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும்வெளிப்பாடு தாருமையாமனக்கண்கள் ஒளி பெறணும்மகிமையின் அச்சாரமே 5. என் இதய பலகையிலேஎழுதிடும் உம் வார்த்தைமையாலல்ல உம் கையாலேஎழுதிடுமே ஏங்குகின்றேன் 6. அரண்களை தகர்த்தெறியும் – என்அன்பின் வல்லவரேஎதிரான எண்ணங்களைகீழ்ப்படுத்தும் சிறைப்படுத்தும் 7. சங்கீதம்

ஆளுகை செய்யும் ஆவியானவரே – Aalugai Seiyum Aaviyanavare Read More »

உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்உங்கள் கவலைகள் கண்ணீர்எல்லாம் மறைந்து விடும்கலங்காதே மகனே, கலங்காதே மகளே 1. கடந்ததை நினைத்து கலங்காதேநடந்ததை மறந்துவிடுகர்த்தர் புதியன செய்திடுவார்இன்றே நீ காண்பாய் கலங்கிடவே வேண்டாம்என் இயேசு கைவிடமாட்டார் 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்உடைந்த உள்ளம் தாங்குகிறார்காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்கண்ணீர் துடைக்கிறார் – உன் 3. திராணிக்கு மேலாக சோதிக்கப்படஒருநாளும் விடமாட்டார்தாங்கிடும் பெலன் தருவார்தப்பிச் செல்ல வழி செய்வார் – நீ 4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்விசுவாசம் காத்துக்கொள்வோம்நீதியின் கிரீடம் நமக்கு உண்டுநேசர்

உங்கள் துக்கம் சந்தோஷமாய் – Ungal Thukkam Santhosamai Read More »

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்கோணலானவை நேராகணும்கரடானவை சமமாகணும் இராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம் (2) 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் 2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்துபதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே 3. அந்நாளில் வானம் வெந்து அழியும்பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் 4. கரையில்லாமலே குற்றமில்லாமலேகாத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் 5. அனுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

பள்ளங்களெல்லாம் நிரம்பிட – Pallangal Ellam Nirambida Read More »

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume

உம் நாமம் உயரணுமேஉம் அரசும் வரணுமேஉம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதவே அப்பா (4) 1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்எனக்குத் தாரும் ஐயா 2.பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்குறைகளை மன்னியுமே 3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்துவிடுதலை தாருமையா 4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமைஎன்றென்றும் உமக்கே சொந்தம் 5.ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்சமாதானம் வரணுமே 6.ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்உம் வசனம் சொல்லணுமே 7.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்கஆர்வம் தாருமையா 8.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்இரட்சிப்பு அடையணுமே

உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume Read More »

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ (2) 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2.ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமேமண்ணான நமக்குள் வாழ்கின்றார்  அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் -Athi Seekirathil Neengi vidum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version