Jebathotta Jeyageethangal Vol-26

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையேஉமக்குத்தான் ஆராதனை 1.போற்றுதலுக்குரிய பெரியவரேதூயவர் தூயவரேஎல்லாருக்கும் நன்மை செய்பவரேஇரக்கம் மிகுந்தவரே உன் நாமம் உயரணுமேஅது உலகெங்கும் பரவணுமே 2.உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும்அருகில் இருக்கின்றீர்கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்விருப்பம் நிறைவேற்றுவீர் – உன் 3.உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானேநோக்கிப் பார்க்கின்றனஏற்றவேளையில் உணவளித்துஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் 4.அன்பு கூறும் எங்களை அரவனைத்துஅதிசயம் செய்கின்றீர்பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்துபரலோகம் கூட்டிச் செல்வீர்

தடுக்கி விழுந்தோரை – Thadukki Vizunthorai Read More »

உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan

உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே 1.என் பார்வை சிந்தை எல்லாம்நீர் காட்டும் பாதையில் தான் என் சொல்லும் செயலும் எல்லாம்உம் சித்தம் செய்வதில் தான் 2.உம்மை வருத்தும் வழியில் நடந்தால்என்னைத்திருத்த வேண்டும் தேவா கருத்தோடு உமது வசனம்கற்றுத்தந்து நடத்த வேண்டும் 3.உந்தன் வேதம் எனது உணவுநன்றி கீதம் இரவின் கனவு உந்தன் பாதம் போதும்

உம்மை நாடித் தேடும் -Ummai Naadi Thedum Manithan Read More »

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal

கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) உன்னை 2. கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார்

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal Read More »

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae

அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலேஇயேசய்யா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் நீர்தானய்யாதுதிபாடி மகிழ்ந்திருப்பேன்உயிருள்ள நாளெல்லாம்

அமர்ந்திருப்பேன் அருகினிலே – Amarnthirupen Aruginilae Read More »

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்அனைத்து உயிர்களே பாடுங்கள் 1.மகிழ்வுடனே கர்த்தருக்குஆராதனை செய்யுங்கள்ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்கஇனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க 2.எக்காள தொனி முழங்கஇப்போது துதியுங்கள் வீணையுடன் யாழ் இசைத்துவேந்தனை துதியுங்கள் 3.துதியோடும் புகழ்ச்சியோடும்வாசலில் நுழையுங்கள்அவர் நாமம் உயர்த்திடுங்கள்ஸ்தோத்திர பலியிடுங்கள் 4.ஓசையுள்ள கைத்தாளத்தோடுநேசரை துதியுங்கள்சுவாசமுள்ள யாவருமே,இயேசுவை துதியுங்கள் 5.நம் கர்த்தரோ நல்லவரேகிருபை உள்ளவரேநம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,என்றென்றும் நம்பத்தக்கவர் 6.இயேசுவே நம் இரட்சகர்என்று முழங்கிடுங்கள்அவர்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seiginraar Read More »

உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen

உம்மையே நான் நேசிப்பேன் (3)உன்னதரே இயேசய்யா – (உம்)பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)வசனம் தியானித்து அகமகிழ்வேன்எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2அசைக்கப்படுவதில்லை – நான்

உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen Read More »

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பதுதான் -2இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா (4) 1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)புகழ் பாடி மகிழ்வதுதான் – 2இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மை நேசித்து வாழ்வதுதான் -2இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் 3.என் வாழ்வின்

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam Read More »

உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரேநித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரேஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்என்னையாளும் தலைவர் நீரேஉம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னை காக்கும் இறைவன் நீரேஅரசாளும் தலைவர் நீரேஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை 2. எனக்குரிய பங்கும் நீரேபரம்பரை சொத்தும் நீரேஆலோசனை தரும் தகப்பனேஇரவும் பகலும் பேசும் தெய்வமே எனக்குரிய பங்கு நீரேபரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை 3. எப்போதும் என்

உம்முன்னே எனக்கு – Um Munnae Enakku Niraivaana Read More »

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu

நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசான்னா (4) 2. ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Read More »

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரேஇதுவரையில் உதவினீரே –உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன் ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை எல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎல்ரோயீ எல்ரோயீஎன்னைக் கண்டீரே நன்றி ஐயாஎன்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

Anbu Kooruvean Innum – அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் Read More »

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே உமதுபேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன்முகமலர்ந்து நன்றி சொல்வேன்கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரேஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்துன்பத்தின் நடுவே நடந்தாலும்துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர்வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன்நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version