TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja

அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja அருமை நாதா இயசு ராஜாநீரே எந்தன் தஞ்சம் எனது இறைவா இயசு ராஜாநீரே எந்தன் தெய்வம் எனது நம்பிக்கை நீரே எனது ஜீவன் நீரே எனது பாடல் நீரே எனது இராகம் நீரே தாழ்வில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினத்தீரய்யா கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து என்கரம் பிடித்தீரய்யா – எனது நம்பிக்கை நீரே என்று வருவீர் எனது இரட்சகாஎன் மனம் ஏங்கி […]

அருமை நாதா இயசு ராஜா – Arumai Naatha Yesu Raja Read More »

எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin

எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு ஜீவனில் ஆட்சி செய்யவே ஜீவனின் அதிபதியே நீர் எனக்கு ஜீவனில் ஆட்சி செய்யவே ஜீவிய காலமதிலும் என் ஏசுவே ஜீவித்து துதி சாற்றுவேன் ஜீவிய காலமதிலும் என் ஏசுவே ஜீவித்து துதி சாற்றுவேன் எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன் எண்ணிலடங்குமோ நின் நன்மைகள் இயேசு நாதா எண்ணியே நன்றியாலே என்றென்றும் புகழ்வேன் நன்மைக்காய் யாவும் நிகழ இன்னமுமேன்

எண்ணிலடங்குமோ நின் – Enniladangumo Nin Read More »

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது எனை நினைத்து உருகியதுபோதும் இயேசுவே எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே கல்வாரி மலையின் மீதுபட்ட துன்பங்கள் இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே உமக்கென்று நான் வாழ்ந்திடஉம்மையே நான் சேவிப்பேன்– எனை நினைத்து என்னுயிர் உள்ள நாள் முழுதும் உமக்காக நான் வாழ்ந்திடுவேன்மரணம் உம்மை சூழும் போதிலும்மறவாமல் என்னைநினைத்துக் கொண்டீரே – எனை நினைத்து உமக்கென்று நான் வாழ்ந்திடவேஉம்மையே நான் சேவிப்பேன் என்னையும் உந்தன் மார்போடுஅணைத்து கொண்ட

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது Read More »

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள். https://www.youtube.com/watch?v=z1hwCO2srZg

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே கடந்த நாட்களில் நடத்தினீரேகண்மணிபோல் என்னை காத்தீரே என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்என் தேவனே நான் உம்மை பாடுவேன் புது ஜீவன் தந்தீரேஎனக்கு புதுவாழ்வு அளித்தீரேபுது பெலன் தந்தீரேஎன்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதேகண்ணீர் விடுவதினால்உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே இயேசு தருவார் வெற்றி தருவார்உன் வாழ்வில் நிச்சயமேஇயேசு தருவார் வெற்றி தருவார்நம் வாழ்வில் நிச்சயமே வருகின்ற நாட்களை

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே Read More »

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Pallaviஎன்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன் இயேசய்யா அருள் தாரும்என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்இயேசய்யா எனை ஆளும் (2) Charanam-1 என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2) கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) என்னுயிர் உந்தன்…. Charanam-2 உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)என்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Read More »

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே ரோஜாப்பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின் ரோஜாப்பூவேலெபனோனில் விரியும் லீலிப்பூவேகல்வாரி மலையின் பெருந்துயரேகல்வாரி மலையின் பெருந்துயரேரோஜாப் பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின் ரோஜாப்பூவே (கர்மேல் மலையில் தூவும் மஞ்சேஒலிவ இலையை ஏந்தும் புறாவே) – 2நோவாவின் பெட்டகமே – 2ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜாசொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜாரோஜாப்பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின் ரோஜாப்பூவே (தாவீதின் திருக்கோபுரமேபூக்களால் நிறையும் பூந்தோட்டமே) – 2சமுத்திர தாரகமே – 2ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜாசொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜாரோஜாப்பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின்

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே Read More »

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் இயேசையா உம் சித்தம் செய்திடத்தான் 1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காகவே பிரித்தெடுத்தீர்உலகம் தோன்றும் முன்னே என்னை உம் பிள்ளையாய் கண்டீர் ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் உம் சித்தம் செய்திடத்தான் – 2 2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்மனக்கண்களை திறந்து விட்டீர் பாவத்திற்கு மரிக்கச் செய்தீர் என்னை உமக்காக வாழச் செய்தீர் 3. உம்மை அறியும் தாகத்தினால் எல்லாமே நான் குப்பை என்றேன்

Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான் Read More »

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் LYRICS கர்த்தர் என் மேய்ப்பராய்இருக்கின்றார் தாழ்வடையேன் (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்குளிர் நீரோடும் ஊற்றினிலேஎன்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர் 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்அவர் அன்பின் வழி வளர்ப்பார்மரண இருள் மூடிடும் வேளைஇயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர் 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னேஒரு பந்தியை ஏற்படுத்திசுக தைலங்கள் கொண்டென்னை தேற்றிஅபிஷேகம் செய்திடுவார் —

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் Read More »

Un katharuthalai – உன் கதறுதலை

Un katharuthalai – உன் கதறுதலை உன் கதறுதலை கேட்கின்ற தேவன்உன் கண்ணீரின் மத்தியில் இருக்கின்றாரேஉன் கவலையை காண்கின்ற தேவன்உன்னை ஒருபோதும் கைவிடாரேஉன் கவலையை காண்கின்ற தேவன்உன்னை ஒருபோதும் கைவிடாரே நெஞ்சமே நீ ஏன் கலங்குகி்றாய்?உனக்குள் ஏனோ தியங்குகிறாய்? (2)காற்றையும் கடலையும் அதட்டியேஅமர்த்திய தேவன் உன்னோடே (2)உன்னோடே.. வியாதியின் வேதனை உனை வாட்டுதோ?மரணத்தின் பயம் உன்னை தொடர்ந்திடுதோ? (2)கைவிடப்பட்ட வேளையிலும்உன்னோடு இருப்பவர் இயேசுதானே (2)இயேசுதானே..

Un katharuthalai – உன் கதறுதலை Read More »

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு A majநீரல்லால் எங்களுக்குவேறாரும் இல்லையே-4எங்கள் துணையானீரோ-4-நீரல்லால் ஆ…அ..அ..ஆ…அ…அ-2 1.தனக்காய் வாழ்ந்திடும் உலகத்திலேஎனக்காகவே வந்தீர்ஜீவனைக்கூட பாராமல்அதையும் எனக்கு தந்தீர்-2 அன்பினையே நினைத்திடுவேன்(நான்) கரங்களை ஏறெடுப்பேன்-2-நீரல்லால் 2.பகைத்திடும் உறவுகள் நடுவினிலேதகப்பனாய் நீர் வந்தீர்தூற்றிடும் மனிதர்கள் இருக்கையிலேதேற்றிடும் தெய்வமானீர்-2 உந்தனையே நினைத்திடுவேன்உம் புகழ் பாடிடுவேன்நான் உந்தனை துதித்திடுவேன்-நீர் அல்லால் Neerallaal EngalukkuVeraarum Illayae-4Engal Thunayaaneero-4-Neerallal Aa..Aa.a..Aa…Aa..A… 1.Thanakkai Vazhnthidum UlagathilaeEnakkaagavae VantheerJeevanai Kooda PaaraamalAthayum Enakku Thantheer-2 Anbinayae Ninaithiduvaen(Naan) Karangalai Yereduppaen-2-Neerallaal 2.Pagaithidum

Neerallaal Engalukku – நீரல்லால் எங்களுக்கு Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version