SARAVANA GANESH

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Pallaviஎன்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன் இயேசய்யா அருள் தாரும்என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்இயேசய்யா எனை ஆளும் (2) Charanam-1 என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2) கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) என்னுயிர் உந்தன்…. Charanam-2 உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)என் […]

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Read More »

En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே

என் பெலனாகிய கர்த்தாவேஉம்மில் அன்பு கூறுவேன் என் கன்மலையும் என் கோட்டையும்என் இரட்சகரும் என் தேவனும்நான் நம்பியிருக்கும் துருகமும்கேடகமும் நீர் தானைய்யா நீர் எந்தன் வாழ்வில் வந்ததால்குறை ஒன்றும் எனக்கு இல்லையேஉந்தன் நாமம் அறிந்ததால்தோல்வியே இனி இல்லையே பகலில் மேக ஸ்தம்பமாய்இரவில் அக்கினி ஸ்தம்பமாய்என்னோடு கூட வருபவரேஉம்மில் அன்பு கூறுவேன் கொடிய வேடனின் கண்ணிக்கிம்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்விடுவித்தெம்மை மீட்டவரேஉந்தன் நாமம் உயர்த்துவேன் தாழ்வில் என்னை நினைத்தவரேதாயின் கருவில் அறிந்தவரேதாகம் தீர்க்கும் நீருற்றேஉந்தன் மகிமையை பாடிடுவேன்

En Belanagiyae Karthavae – என் பெலனாகிய கர்த்தாவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version