Nishanth B T

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால்

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் (ஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்) x 2(அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம்) x 2இயேசு நீர் வந்திடுமேகாயங்களாற்றணுமேசிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமேஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம். 1. (அவர் சாயல் என்னில் நிறைந்தால்மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால் வலிகளும் நன்மையாய் தீரும்) […]

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே ரோஜாப்பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின் ரோஜாப்பூவேலெபனோனில் விரியும் லீலிப்பூவேகல்வாரி மலையின் பெருந்துயரேகல்வாரி மலையின் பெருந்துயரேரோஜாப் பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின் ரோஜாப்பூவே (கர்மேல் மலையில் தூவும் மஞ்சேஒலிவ இலையை ஏந்தும் புறாவே) – 2நோவாவின் பெட்டகமே – 2ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜாசொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜாரோஜாப்பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின் ரோஜாப்பூவே (தாவீதின் திருக்கோபுரமேபூக்களால் நிறையும் பூந்தோட்டமே) – 2சமுத்திர தாரகமே – 2ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜாசொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜாரோஜாப்பூவே, ரோஜாப்பூவேசொர்க்கத்தின்

ROJAA POOVAY ROJAA POOVAY – ரோஜாப்பூவே ரோஜாப்பூவே Read More »

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் (மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 2. சகோதரர் என்னை பிரிந்தார்,

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் Read More »

இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray

இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray இரவிலும் பகலிலும் நீரேகாவலும் கருணையும் நீரேவலியிலும் நினைவிலும் நீரென்வருடிடும் ஆறுதலாய் இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும். நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில் குருசினண்டையில், சேருவேன் ஆனந்தத்தோடேஉம் கிருபைகள் நினைத்து துதிப்பேன். என் பிராணனே, என் சிநேகமேஎன் நாதனே, என் ஆத்மனே 1. அறியாமல், அகலாமல், அகமதில் கனிவோடேஆத்மநாதர் அணைப்பாரே, என் இதய வழிகளிலேகுருசென்தன் நிழலாகிடும், கனிவென்தன் நிழல் மேகமேஇருள்மூடும் என்

இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray Read More »

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்பாவியான எந்தன் நெஞ்சமே. 1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும்தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம்என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும்நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும். அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari Read More »

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்புஇஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்புஇரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்புசெங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்புமாராவின் கசப்பை மாற்றியே தருவார்வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்தன்னிகரே இல்லாதெவிட்டாத அன்பு அன்பு அன்பு தேவனின் அன்புஎங்கும் நிறைந்திடும் உன்னத அன்புஅன்பு அன்பு தேவனின் அன்புஎன்றும் நடத்திடும் நேசரின் அன்பு 2இருவிழிகள் காணும் காட்சிகள்

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே Read More »

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa

(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி நீர் நடந்தீரேஎன்தன் தெய்வமே நானல்லவோ பாவத்தால் சாட்டையடித்தேன்சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 1. (ரூபமிழந்து அழகுநாதன் உருக்குலைந்தார்அறிந்தவரெல்லாம் அவரை விட்டு போனர்) x 2திரும்பியொன்று நோக்கிய நாதன் “யாரையும் காணவில்லை”களைத்துப் போன தேவன் விசனமடைந்தார்.சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா. 2. (ரோமப்போர் வீரர்கள் சுற்றிலும் கூடிஅடித்தனர் நிந்தித்து ராஜராஜனை) x 2மென்மையான கன்னங்களில்

சிலுவையின் நாயகா – Siluvaiyin Naayagaa Read More »

வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli thearil

(வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தேவானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?நீர் கீழே நோக்கிடுவீரோ?) x 2 1. (அம்மாவின் நெஞ்சிலே வெப்பம் பெற்றிட வந்தவரல்லோ நீர்?மண்ணில் சுந்தர சொப்பனங்கள் கொண்ட ஓர் வீடு தந்தவரல்லோ நீர்?) x 2வீடு தந்தவரல்லோ நீர்?வானத்தில் வெள்ளி தேரில் உறங்கும் தேவனின் பொன்முத்தேவானத்தை விட்டிங்கு உம்முத்தம் தந்திட கீழே நோக்கிடுவீரோ?நீர் கீழே நோக்கிடுவீரோ? 2. (சொர்க்க சிம்மாசனம் தன்னில் அமர்ந்துள்ள நேசரை பார்க்கலையோ?விண்ணில் தேவதூதர் கூட்டம் கூட

வானத்தில் வெள்ளி தேரில் – Vanathil Velli thearil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version