Dr.A.Pravin Asir

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால்

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் (ஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்) x 2(அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம்) x 2இயேசு நீர் வந்திடுமேகாயங்களாற்றணுமேசிநேகத்தின் தைலம் பூசி என்னை கழுவணுமேஓர் விரல் நுனியில் தொட்டால்சாந்தமாய் ஆகும் என்னுள்ளம்அவர் சிநேக கண்கள் பதிந்தால்வெண்பனி போலாகும் என் இதயம். 1. (அவர் சாயல் என்னில் நிறைந்தால்மன்னிக்கின்ற சிநேகமாய் மாறும்அவர் ரூபம் உள்ளில் தெளிந்தால் வலிகளும் நன்மையாய் தீரும்) […]

ORE VIRAL NUNIYIL THOTTAAL – ஓர் விரல் நுனியில் தொட்டால் Read More »

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி (நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால்) x 2வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லைசேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்நான் உம்மை நோக்கிகண்களை ஏறெடுக்கின்றேன்உம் திவ்ய நாமம்சர்வ வல்லமை கொண்டதால். 1.(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) x 2(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்)

NAAN UMMAI NOKKI – நான் உம்மை நோக்கி Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் (இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2என்ன சொல்ல?… (தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?என் அப்பாவின் அன்பை நான்

Innumaa Yen Paeril – இன்னுமா என் பேரில் Read More »

இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray

இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray இரவிலும் பகலிலும் நீரேகாவலும் கருணையும் நீரேவலியிலும் நினைவிலும் நீரென்வருடிடும் ஆறுதலாய் இயேசுவே நீர் ஆசுவாசம், கண்ணீரில் நீர் ஆனந்தம், நாதா, இரங்கும், அன்பை சொரியும். நினைவுகள் காயங்களாகும் துக்கவேளையில் குருசினண்டையில், சேருவேன் ஆனந்தத்தோடேஉம் கிருபைகள் நினைத்து துதிப்பேன். என் பிராணனே, என் சிநேகமேஎன் நாதனே, என் ஆத்மனே 1. அறியாமல், அகலாமல், அகமதில் கனிவோடேஆத்மநாதர் அணைப்பாரே, என் இதய வழிகளிலேகுருசென்தன் நிழலாகிடும், கனிவென்தன் நிழல் மேகமேஇருள்மூடும் என்

இரவிலும் பகலிலும் நீரே – Eravilum Pahalilum Neeray Read More »

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே உம் மனம்பாவியான எந்தன் நெஞ்சமே. 1. வசன அலைகள் ஓய்ந்த சமூத்திரம் போல என் உதடும்தன்னலமேற்றி நிறைந்தொரு வானம் நாதா என் இதயம்என்றும் அழகிய தீபம் காண அடியேனில் வரமளியும்நித்தியம் உம் குரல் நாதம் கேட்க அனுதினம் அருளளியும். அலைகளில் ஒளிசிதறி அருகில் வருமென் இயேசுவேசொல்வழி மொழிசிதறி கிருபைகள் பொழியும் இயேசுவேஅருளணுமே திருவரம், சொரியணுமே

அலைகளில் ஒளிசிதறி – Alaihallil ollisithari Read More »

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே அன்பு அன்பு தேவனின் அன்பு | Mazhai Oyntha மழை ஓய்ந்த பின்னே வானவில் அன்புஇஸ்ரவேல் மக்களை காத்ததும் அன்புஇரவினில் அக்னி ஸ்தம்பமும் அன்புசெங்கடலின் நடுவினில் பிளந்ததும் அன்புமாராவின் கசப்பை மாற்றியே தருவார்வானத்தை திறந்தே மன்னாவும் தருவார்தாகத்தில் கன்மலை ஊற்றாக பெருகும்தன்னிகரே இல்லாதெவிட்டாத அன்பு அன்பு அன்பு தேவனின் அன்புஎங்கும் நிறைந்திடும் உன்னத அன்புஅன்பு அன்பு தேவனின் அன்புஎன்றும் நடத்திடும் நேசரின் அன்பு 2இருவிழிகள் காணும் காட்சிகள்

Mazhai Oyintha pinne – மழை ஓய்ந்த பின்னே Read More »

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. (பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.) x 2மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி, நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version