spotify

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG

திரும்பி பார்கிறேன் வந்த பாதையைகண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரேமதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)சொல்லி முடியா நன்மைகளை […]

THIRUMBI PARKIREN – JOHNSAM JOYSON | TAMIL CHRISTIAN SONG Read More »

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம்

உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukken ummayandri yarum illaiyappa-2 Arputham seyyungappa enga

Ummai thaan nambiyirukken Tamil christian songs lyrics உம்மைதான் நம்பியிருக்கிறோம் Read More »

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போதுஎன்ன உணர்த்தி நடத்தினீர்உம்மை நோக்கடித்த போதும்உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போதுஎன்னோடு கூடவந்தீர்நான் குனிந்த இடத்திலேஎந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்என் வாழ்வில் தருகின்றீர்நான் நினைப்பதற்கும் மேலாய்என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை   ENNAI VITTU KODUKATHAVAR LYRICS IN ENGLISH 

ENNAI VITTU KODUKATHAVAR என்னை விட்டுக்கொடுக்காதவர் Lyrics Read More »

Sirumaiyum Elimaiyum | Jeby Israel

Tamil Lyrics சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் கர்த்தாவே நான் நிலையற்றவன் என் கால்களை ஸ்திரப்படுத்தும் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால் தழுவி

Sirumaiyum Elimaiyum | Jeby Israel Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று

Hand of God என் மேலே Read More »

Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை ஏழையில்லை பணக்காரன் இல்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் பாவமில்லை அங்கு சாபமில்லை வியாதியில்லை கடும் பசியுமில்லை ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் காத்திடுவார் இன்பமுண்டு சமதானமுண்டு வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஈந்திடுவார் Yesuvin Kudumbam Ondru Undu English lyrics Yesuvin Kudumbam Ondru Undu Anbu Nirainthidum Idam Undu Vuyarvumilllai

Yesuvin Kudumbam ontru undu lyrics இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Read More »

potruvom devanai song lyrics

போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம்   Pottruvom Thevanai devanai English  lyrics pottruvom thevanaiintrum entrumaiaaviyudan unmaiyudanaarathippom Yesuvai sentra naalinil

potruvom devanai song lyrics Read More »

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும்

என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன் தருவார்அன்னாளை களிப்பாய் மாற்றினவர்என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரேகருமுதலாய் என்மேல் கண் வைத்துநன்மைகள் செய்பவரேஆகாரின் கண்ணீரை மாற்றினவர்என் கண்ணீர் மாற்றிடுவார்  Ennal Ondrum English Lyrics  Ennal Ondrum KoodathentruEnnai naan thanthu

Ennal Ondrum (Official Video) – Davidsam Joyson | என்னால் ஒன்றும் Read More »

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவ தூதர்  பாடல் தொனிக்கதேவன் அவரையே சந்திப்போமே கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவர் கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்   Ekkaala Saththam Vaanil ThonithidavaeEm yesu

Ekkaala Saththam Vaanil Thonithidavae எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Read More »

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே

1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மைக் காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே 3. அக்கினி ஊடாய் நடந்தாலும் ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும் சோதனையோ மிகப் பெருகினாலும் ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே 4.

Thuthithu Paadida துதித்துப் பாடிட பாத்திரமே Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராதுகாத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்சிநேகிதனும் நீ தான்அழைத்த தெய்வம் ஆகாதவன் என்றுதள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்துகடலைப் பிரித்து விடு உன்காய்ந்த தரையில் நடந்து போவாய்எதிரி காணமாட்டாய் 4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்கோணல்கள் நேராகும்வெண்கல இரும்பு கதவுகள் உடையும்புதையல்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா

பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள்மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்நட்டாற்றில் விட்டாரையா; தனியனைநட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,வற்றா கிருபை நதியே ,என்பதியே ,வற்றா கிருபை நதியே ; என்பதியே – சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்துதுக்கம் மிகுவேளையில், என்

Aadhaaram Neer Thaan Aiyya lyrics – ஆதாரம் நீர் தான் ஐயா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version