P

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க 1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!பந்து ஜனம் சாகும் […]

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS

பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே 1. அழகென்றால் அவர் போலயார் தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவேஎன் உள்ளம் மகிழ்வாகுதே — பாடும் 2. அன்பினிலே என் நேசர்க்கேஎன்றென்றுமே இணையில்லையேஎன்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்என் நேசர் அன்பில் மகிழ்வேன் — பாடும் 3. தெய்வம் என்றால் இயேசுதானேசாவை வென்று உயிர்த்தெழுந்தாரேஎன் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாகநான் பாடுவேன் பாமாலைகள் — பாடும்

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS Read More »

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே Song Lyrics

பரிசுத்த அலங்கார துதியுடனே பரம பிதாவை பணிந்து தொழுவேன் பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே 1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே – பகலிரவு 2, பரிசுத்த ஆவியான துணையாளரே பரிவோடு என்னக்காக வேண்டினீரே பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே – பகலிரவு Lyrics in English:Parisutha alangara thudhiyudaneParama

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே Song Lyrics Read More »

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics

பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics Read More »

PONGI VAZHIUM DEVA KIRUBAI – பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics

பொங்கி வழியும் தேவ கிருபைமண்ணில் வந்ததுஇந்த மண்ணில் மறையும் மறைகள் காக்கதன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுதொழுவில் பிறந்த கருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் குருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியேகவலை தீர்க்கும் கண்ணின் மணியேஉளமெலாம் பூரிக்கும் தூய்மையேஉந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம்பழிகள் சுமந்து வந்த தெய்வம்உலகெலாம் தொழுதிடும் உன்னதம்உந்தன் நாமம் — பொங்கி Pongi Vazhium Deva KirubaiMannil

PONGI VAZHIUM DEVA KIRUBAI – பொங்கி வழியும் தேவ கிருபை Song lyrics Read More »

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்கன்னிமரி மடியில் …..விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிடஇயேசு பிறந்தாரே …ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையேதேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவேபாலனைக் கண்டு பணிந்திடவேமகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை மகிமையில் தோன்றிய தவமணியேமாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவேமானிடனாக உதித்தவரேபணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை Pani Vilum Raavinil Kadung kulir VealaiyilKannimari MadiyilVinnavar Vaalthida Aayarkal PottridaYesu PirantharaeRajan Piranthaar Nesar Pirantharae

பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics Read More »

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum 1.பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள். 2.பராபரன் மெய்த் தெய்வமே;நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே;நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார் 3. கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள் 4. கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே 5. விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும் 1.Poolokaththaarae YaavarumKarthaavil

பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum Read More »

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு

பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu 1. பாவிக்காய் மரித்த இயேசுமேகமீதிறங்குவார்;கோடித் தூதர் அவரோடுவந்து ஆரவாரிப்பார்அல்லேலூயாகர்த்தர் பூமி ஆளுவார். 2. தூய வெண் சிங்காசனத்தில்வீற்று வெளிப்படுவார்துன்புறுத்திச் சிலுவையில்கொன்றோர் இயேசுவைக் காண்பார்திகிலோடுமேசியா என்றறிவார். 3. அவர் தேகம் காயத்தோடுஅன்று காணப்படுமேபக்தர்கள் மகிழ்ச்சியோடுநோக்குவார்கள் அப்போதேஅவர் காயம்தரும் நித்திய ரட்சிப்பை. 4. உம்மை நித்திய ராஜனாகமாந்தர் போற்றச் செய்திடும்ராஜரீகத்தை அன்பாகதாங்கி செங்கோல் செலுத்தும்அல்லேலூயாவல்ல வேந்தே, வந்திடும். 1.Paavikkaai Mariththa YeasuMeagameethirankuvaar;Koodi Thoothar AvaroduVanthu aaravaarippaar;Alleluyakarthar Boomi Aazhluvaar. 2.Thooya ven

PAAVIKAAI MARITHA YESU – பாவிக்காய் மரித்த இயேசு Read More »

Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே

பரலோக தேவனே பரிசுத்த ராஜனேபரலோகம் விட்டு நீர் இறங்கினீரேஎபிநேசர் எபிநேசரேஎனக்கு நீர் உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீஎன்னையும் கண்டீரய்யா ஆராதனை ஆராதனைஆயுளெல்லாம் ஆராதனை பாவியான என்னையும்பிள்ளையாக மாற்றினீர்பரலோக வாசலை திறந்துவிட்டீர் மரணத்தின் பாதையில்நான் நடந்த வேளையில்மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர் பெலவீன நேரத்தில்சோர்ந்து போன வேளையில்சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே Paraloga Devane Parisutha rajane Paralogam vittu neer irangineereEbinezer EbinezereEnakku neer uthavineereElroyee Elroyee ennaiyum kandeeraiya Arathanai arathanaiAyullellam arathanai Paviyana EnnaiyumPillayaga matrineerParaloga vasalai

Paraloga Devane parisutha Rajanae- பரலோக தேவனே பரிசுத்த ராஜனே Read More »

பெந்தகோஸ்தே நாளைப்போல – Penthagosthey nalaipola lyrics

Penthagosthey nalaipolaOrumanathodu vanthullomBalatha kaatrin mulakam polaArai muluthum vanthu nirapattumae Akkiniyai amarthidumaeTheva aviyal nirapidumae-2 Akkini mayamana naavugal polaPirinthidum naavugal kaana vendumaeOruvaraiyum amaranumaeVavvayru basaigal paysanumae– Akkini Mamsamana yavermaylum Aviyai ootrumaeUliyam seithida aviyai ootrumaeTharisanangal adaiyanumaeTheerkatharisanam sollanumae– Akkini

பெந்தகோஸ்தே நாளைப்போல – Penthagosthey nalaipola lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version