ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

அன்னாளின் அழுகுரல் கேட்டவர்
உந்தனின் அழுகுரல் கேட்டிடுவார்
அன்னாளுக்கு சாமுவேல் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

எஸ்தரின் விண்ணப்பம் கேட்டவர்
உந்தனின் விண்ணப்பம் கேட்டிடுவார்
ஆமானின் சதிதிட்டம் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

சகேயுவின் ஏக்கத்தை அறிந்தவர்
உந்தனின் ஏக்கத்தை அறிந்திடுவார்
சகேயுவை அழைத்து இரட்சித்தவர்
உன்னையும் இரட்சித்து உயர்த்திடுவார் – (2)

கர்த்தராலே உண்டாயிற்று
கண்களுக்கு ஆச்சரியமே-(2)

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2)

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version