Jebakumar Penyamin

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு எல்லாமே நீங்கதாம்பா -2 இம்மையிலும் மறுமையிலும்எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு எல்லாமே நீங்கதாம்பா – 2 1எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து நன்றி நன்றியோடு துதித்திடுவேன் – 2– எல்லாமே பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2– எல்லாமே பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்துஆவியோடு உம்மை துதித்திடுவேன் – 2– எல்லாமே கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2 – […]

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா Read More »

ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae

ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) கர்த்தராலே உண்டாயிற்றுகண்களுக்கு ஆச்சரியமே-(2) ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) அன்னாளின் அழுகுரல் கேட்டவர்உந்தனின் அழுகுரல் கேட்டிடுவார்அன்னாளுக்கு சாமுவேல் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2) கர்த்தராலே உண்டாயிற்றுகண்களுக்கு ஆச்சரியமே-(2) ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) எஸ்தரின் விண்ணப்பம் கேட்டவர்உந்தனின் விண்ணப்பம் கேட்டிடுவார்ஆமானின் சதிதிட்டம் அளித்தவர் உனக்கும் அற்புதம் செய்திடுவார்-(2) கர்த்தராலே உண்டாயிற்றுகண்களுக்கு ஆச்சரியமே-(2) ஆகாது என்று தள்ளின கல்லே மூலைக்கு தலைகல்லாயிற்று-(2) சகேயுவின் ஏக்கத்தை

ஆகாது என்று தள்ளின கல்லே -Aagadhendru Thallina Kallae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version